Parameswaran a
-
மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி…
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நேற்று அஞ்சலி செலுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கொட்டி தீர்த்த கன மழைக்கு அண்ணாமலையார்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி
ஆன்லைன் மோசடியில் இழந்த சுமார் ரூ 2,94,144 பணத்தை மீட்டு உரியவரிடம் (04/12/2024) ஒப்படைப்பு… கடந்த (26/07/2023) தேதி இராணிப்பேட்டை மாவட்டம் கீழந்துறை கிராமத்தை சேர்ந்த கிஷோர்…
Read More » -
மேல்நிலை குடிநீர்தொட்டிகட்டும் பணிக்கு தலைவர் அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமாக தாலுகா அரியப்பம்பாளையம் பேரூராட்சி 8வது வார்டில் 15லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டும்பணிக்குபேரூராட்சிதலைவர்மகேஸ்வரிசெந்தில்நாதன் அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்வில் பேரூராட்சிமன்ற8வதுவார்டுஉறுப்பினர்ராதாமாதேஷ்வரன்,பேரூராட்சிபணியாளர்கள்வெங்கிடேஷ்,ராஜு,பேரூர் திமுகழகசெயலாளர்வழக்கறிஞர்ஏ.எஸ்.செந்தில்நாதன்,துணைசெயலாளர்மாதேஸ்வரன்,மாவட்டபிரதிநிதிதுரைசாமி,ஒன்றியபிரதிநிதிசுகுமார்,வார்டுசெயலாளர்கள்சுரேஷ்,மகாதேவன்,மாவட்ட அமைப்புசாரா அணி…
Read More » -
கோபி–மகாமாரியம்மன் கோயில் பலத்த பாதுகாப்புடன் இடிப்பு.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த மகாமாரியம்மன் கோயில் பலத்த பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் சுமார்…
Read More » -
தூத்துக்குடி மாநகராட்சி–பொதுமக்கள் குறைத்திருக்கும் முகாம்..
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வருகின்ற மார்ச் மாதத்தில் அனைத்து சாலையிலும் போடப்படும் என்று ஜெகன் பெரியசாமி தெரிவித்தார் மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்திருக்கும்…
Read More » -
வேடசந்தூர்–கனிம வள கொள்ளையை தடுக்க கோரி சாலை மறியல்..
கனிம வள கொள்ளையை தடுக்க கோரி வேடசந்தூர் அருகே சாலை மறியல் திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி…
Read More » -
திண்டுக்கல்-மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்பணியாளர்கள் பலத்த காயம்..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் நாயுடுபுரம் டிப்போ பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்த மின் துறை பணியாளர்கள் மின்கம்பி அறுந்து விழுந்தலில் மின்பணியாளர்கள் உதயகுமார், கருப்பசாமி இருவர்…
Read More » -
போடி நகரில் வாகனங்களில் காற்று ஒலிப்பான் நீக்குதல் நடவடிக்கை..
தேனிமாவட்டம்போடிநகரில் வாகனங்களில் அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் செல்வகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர்…
Read More » -
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம்..
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது.பாலியல் குற்றங்கள்…
Read More » -
ஒட்டன்சத்திரம்-பெண்களிடம் செயின் பறித்து சென்றவர்கள் மீது வழக்கு..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் அம்பிளிக்கை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் செயின் பறித்து சென்றவர்கள் மீது வழக்கு…
Read More » -
திருவண்ணாமலை மாவட்டம்.சிறப்பு செய்தி…
திருவண்ணாமலை மாவட்டம் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளியில் மரங்கள் சரிந்து விழுந்தது. அதை அகற்றும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றதுஇப்பணியை விரைந்து…
Read More » -
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். ராணிப்பேட்டை மாவட்டம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு…
Read More » -
தேனியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா…
தமிழ்நாடுதேனிமாவட்டம் , தேனியில் மாற்றுத்திறனாளிகள் விழா !!! தேனியில் 03.12.2024 இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா…
Read More » -
ராமநாதபுரம் மாவட்ட தவெக அதிரடி தலைவர் மலர்விழி ஜெயபாலா..
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. அதேசமயம், கிராம அளவில் கட்சிக்கு வலுவான அடிப்படைக் கட்டமைப்பை வைத்திருக்கும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு…
Read More » -
காவல்துறை பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள்….
ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு.. இன்று (03.12.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V…
Read More » -
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர்கைது..
பழனி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது, 1150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் சுகுணா…
Read More » -
பழனி–பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது..
பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனன்ஜெயன் அவர்களுக்கு பழனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின்…
Read More » -
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி—சிறப்பு செய்தி..
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சண்முகையா ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொடியங்குளம் கிராமத்தில் கொடியங்குளம் முதல் வருங்காலத் தலைமுறைவரை 80 லட்சம் மதிப்பில் கற்கள் சாலை அமைக்கும்…
Read More » -
பவானிசாகரில் அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை.
பவானிசாகரில் அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அனைத்திந்திய m இளைஞர் பெருமன்றம் சார்பில் பவானிசாகர் வடக்கு ஒன்றிய…
Read More » -
மோடி—உடனடி சண்டை நிறுத்தம் தேவை….
‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும், அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளும் முடிவுக்கு வர வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்துமனிதாபிமானஉதவிகள்கிடைக்கவேண்டும்’’எனபாலஸ்தீனத்துக்குபிரதமர்மோடிகடிதம்அனுப்பியுள்ளார்.பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை…
Read More » -
24 வகையான சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை – மத்திய அரசு முடிவு.
சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி நம்பகத்தன்மையற்ற சீனாவின் ‘ட்ரூ காலர்’ எனும்…
Read More » -
பல்லடம்–குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை 14 ஆக அதிகரிப்பு…
திருப்பூர்மாவட்டம்பல்லடம்அடுத்தசேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(78). இவரது மனைவி அலமாத்தாள்(75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம கும்பல் கடந்த 28-ம் தேதிஇரவுகொலைசெய்துவிட்டுவீட்டில்இருந்த8பவுன்நகையைதிருடிச்சென்றது.இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார்…
Read More » -
திருவண்ணாமலை-மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 3 பேரின் உடல்கள் மீட்பு.
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார்…
Read More »