Parameswaran a
-
ஈரோடு–சத்தியமங்கலத்தில் லாட்டரி விற்றவர் கைது..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்கு பேட்டை பஸ் ஸ்டாப் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில்,…
Read More » -
கோபியில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…
கன்னியாகுமரிமாவட்டம் கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவாளராக பணியாற்றி வரும் ஹரிகிருஷ்ணன் உள்பட 2 பேர் மீது சுண்டவிளை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் மார்டின் என்பவர் பெட்ரோலை ஊற்றி…
Read More » -
ஒரே நாடு, ஒரே தேர்தல்–ஒன்றிய அரசு திட்டம்…
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான சட்ட மசோதாவை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. மக்களவைத்…
Read More » -
நீடாமங்கலம் —குடியரசு தினத்தில் 2025 மரக்கன்றுகள் வழங்க திட்டம் ..
பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்கும் பயற்சி நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தால் அளிக்கப்பட்டுஇயற்கை உரம், புங்கன்விதைகள், பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் 250…
Read More » -
சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷின் பதவி நீட்டிப்பு…
அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜராகி வரும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷின்…
Read More » -
அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை!..
புளியம்பட்டி தச்சு பெருமாள் இவரது மனைவி ரேணுகா(29). நேற்று காலையில் வீட்டு வாசலில் அய்யப்ப பக்தர்கள் உட்கார்ந்திருப்பதை பார்த்தார். அப்போது அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் வந்த ஆசாமிகள்…
Read More » -
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ….?
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து கோவைக்கு தக்காளி பாரம் ஏற்றி சென்ற பிக்கப் வேன் திம்பம் மலைப்பாதை 11 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…
Read More » -
தாளவாடி அருகே அருளவாடி கிராமத்தில் யானைகள் அட்டகாசம்….?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில் சென்னப்பா என்பவரது ராகி தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் ராகி பயிர்களை…
Read More » -
மாவட்ட சுகாதார அதிகாரியின் கவனத்திற்க்கு…?
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நிர்மலா நகர், அன்னை தெரேசா தெருவில் குப்பைகளை அல்லாமல் சென்ற துப்புரவு பணியாளர்கள். இதனால் கொசுக்கள் அதிகமாக பரவுகின்றனர் இதனால் மக்கள் சிரமம்…
Read More » -
நில அளவியர் அலுவலர்கள்அடையாள வேலைநிறுத்தம்..பொதுமக்கள்மனவேதனை..
தமிழ்நாடு முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசைக்கண்டித்து அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக நில அளவியர் அலுவலர்கள் இன்று 9 12 2024 திங்கட்கிழமை…
Read More » -
பாலியல் வன்கொடுமை புகார் உள்ளானவர்களுக்கு விடுதலை…?
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்த காவல் துறைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர்…
Read More » -
கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின் விற்ற 9 வாலிபர்கள் கைது….
பார்ட்டி நடக்கும் கிளப்புகளுக்கு மெத்தபெட்டமின், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் பகுதியில் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் கைமாற்றப்படுவதாக புளியந்தோப்பு துணை…
Read More » -
25 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் போக்குவரத்து சேவை துவக்கம்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சில மலை ஊராட்சி அருகில் சூலப்புரம் கிராமத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். லட்சுமணன். கோரிக்கையின் மூலம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க…
Read More » -
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது…..
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக…
Read More » -
அச்சிறுப்பாக்கத்தில் காஞ்சி முத்தமிழ் மையம்–சிறப்பு செய்தி.
8.12.2024 இன்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் இயேசு கிருஸ்த்துவின் 2024ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நளதம் விருது விழா நடைபெற்றது…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்47வது பிறந்த நாள்-பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய நிகழ்ச்சி.
மாண்புமிகுதமிழக தொழில் துறை அமைச்சர் அண்ணன் முனைவர் டி ஆர் பி ராஜா ஆலோசனை படியும் ஆரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திருபூண்டிகேகலைவாணன்அவர்களின் அறிவுறுத்தல் படியும்…
Read More » -
நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு…
Read More » -
இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க மம்தா பானர்ஜி தயார்…
இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…
Read More » -
டிச.10 முதல் கனமழைக்கு வாய்ப்பு…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வரும் 10-ம் தேதி முதல் கனமழை பெய்ய…
Read More » -
கொடிநாள் நிதி மக்கள் வழங்க ஆளுநர், முதல்வர் அழைப்பு..,
தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும், முப்படையினர் கொடி நாளுக்கு பெருமளவில் நிதியளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்துள்ளனர்.ஆளுநர் மாளிகையில் நேற்று காலை கொடிநாள்…
Read More » -
பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர்–பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு..
பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பலர் வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, பலர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கன்டோன்மென்ட்…
Read More » -
தேனி – கொடி நாள் நிதி..
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முப்படைவீரர் கொடி நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் கொடி நாள் நிதிக்கு நன்கொடையினை…
Read More » -
தேனி-குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. அவர்கள் போக்சோ நீதிமன்ற நீதிபதி.…
Read More » -
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்…?
திண்டுக்கல் மாவட்டத்தில் 1 வயது ஆண் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல்..,திண்டுக்கல் அரசுமருத்துவமனையில்டெங்குவால்பாதிக்கப்பட்டவர்களுக்கெனதனிவார்டுகள்அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்ஆலமரத்துப்பட்டியைசேர்ந்த1வயதுபச்சிளம்குழந்தை நத்தத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.…
Read More » -
தாளவாடியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது…..
ஈரோடு மாவட்டம் டிச.07- சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலை கிராமம் தமிழக – கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. நேற்று அருள்வாடி என்ற இடத்தில் தாளவாடி போலீசார்…
Read More »