Parameswaran a
-
மணி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் எஸ்.எல். இருதயம் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
செங்குன்றம் காவல் நிலையம் எதிரில் புதிதாக, பிரமாண்டமாக கட்டப்பட்ட மணி டெக்ஸ்டைல்ஸ் தி கிராண்ட்ஸ்டோர்திறப்புவிழாகோலாகலமாகநடைபெற்றது.உரிமையாளர் ஐ.ஆரோக்கியதாஸ் அனைவரையும் வரவேற்றார். வள்ளி மயில் பிராப்பர்ட்டீஸ் (பி) லிட் உரிமையாளர்…
Read More » -
திமுக ஆட்சியில் குற்றம் அதிகரிப்பு : அண்ணாமலை : தடையை மீறி போராட்டம்
திமுக ஆட்சிக்கு வந்தபின் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குறை கூறியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹44,042 கோடி எங்கு சென்றது என…
Read More » -
கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்ற சசிமோகன் ஐபிஎஸ். ..
கோவை சரக டி.ஐ.ஜி ஆக இருந்தவர் சரவண சுந்தர். இவர் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஈரோட்டில்…
Read More » -
இனி திருமணப் பதிவு ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லவேண்டாம்..
ஆன்லைனில் திருமணப் பதிவு திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வர TN அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் பதிவு கட்டணம் ₹100, கணினி கட்டணம் ₹100 என…
Read More » -
17 சார்பதிவாளர்கள் தமிழகத்தில் பணியிட மாற்றம்…
தமிழகத்தில் 17 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஸ்ரீரங்கம்…
Read More » -
பணக்கார முதல்வர்கள் யார்..?அவர்களின்சொத்து மதிப்புஎவ்வளவு..?சிறப்பு செய்தி ..
நாட்டிலேயே ரூ.931 கோடி சொத்துடன் பணக்கார முதல்வராகசந்திரபாபு நாயுடு உள்ளார். வெறும் ரூ.15 லட்சத்துடன் ஏழைமுதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார் என ஜனநாயகத்திற்கான சீர்திருத்த சங்கம்அறிக்கை வெளியிட்டுள்ளது.நமது…
Read More » -
பினராயி விஜயன்–கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறுவதா?
கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராஷ்டிர அமைச்சர் நிதிஷ் ராணேவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நிதிஷ்…
Read More » -
13 புதிய நகராட்சிகள் உருவாகிறது ….அதன்விவரம் கீழே — சிறப்பு செய்தி..
கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், சென்னை, மதுரை, திருச்சி உள்பட16மாநகராட்சிகளின்விரிவாக்கம்,காளையார்கோவில், திருமயம், ஏற்காடு உள்ளிட்ட…
Read More » -
சென்னையை அதிர வைத்த சம்பவம் — துணியில் சுற்றப்பட்டு கிடந்த இளைஞர் …
சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மப்பேடு புதூர் பகுதியில் சாலையோர காலி இடத்தில் ஒரு மாற்றுதிறனாளி உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இதுபற்றி சேலையூர்போலீசாருக்குதகவல்கிடைத்தநிலையில்விரைந்துசென்றுவிசாரித்தனர்.விசாரணையில்…
Read More » -
மாதவரம்–18 கிலோ போதை பொருள் பறிமுதல்: பெண் உட்பட 6 பேர் கும்பல் கைது
ஹரியானா மற்றும் மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள 17.815 கிலோ போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.…
Read More » -
தமிழிசை சவுந்தரராஜன்–நட்டாவை சந்திக்க டெல்லி சென்றார்..
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அந்தமான் நிகோபாருக்கான…
Read More » -
கோவை-போக்குவரத்து காவல் துறை–சிறப்பு செய்தி
கோவை மாவட்டம் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாகஉக்கடம்ரவுண்டானபகுதியில்ஆங்கிலபுத்தாண்டு விழாவை முன்னிட்டு பைக்ரேஸ் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்கவும் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
Read More » -
கோவை– தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் !
கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் முத்துக்குமார் இவர் (30-12-2024) நேற்று இரவு போத்தனூர் பகுதி ஜம் ஜம் நகரில்…
Read More » -
2024ஆண்டின் கடைசிநாளில் கௌதமபுத்தரை வணங்கிய போது…
கௌதமபுத்தர்ஆலயத்தில் 2024ஆண்டின்கடைசிநாள் வணங்கி ஆசி பெற்றபோது
Read More » -
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!
கன்னியாகுமரிகடல்நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே 37 கோடி…
Read More » -
கோவையில் ஶ்ரீ வரத ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் ஹனுமந் ஜெயந்தி விழா கோலாகலம்.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அஷ்டாம்ஸ ஶ்ரீ வரத ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் அனுமந்ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அஷ்டாம்ஸ ஶ்ரீ…
Read More » -
மணி டெக்ஸ்டைல்ஸ் தி கிராண்ட் ஸ்டோர்ஸ் 1ந்தேதி திறப்பு விழா ..
செங்குன்றம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் புதிதாக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் மணி டெக்ஸ்டைல்ஸ் தி கிராண்ட் ஸ்டோர்ஸ் திறப்பு விழா ஜனவரி 1ந்தேதி நடக்கிறது. அதற்கான அழைப்பிதழை…
Read More » -
சென்னையில் சீமான் கைது,,,
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர்…
Read More » -
கிரிமினல்களின் அட்டூழியத்தால் அவசர நிலை பிறப்பித்த பிரதமர் !
ஒரு குட்டி தீவு தேசத்தில் கிரிமினல்களின் அட்டூழியத்தால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நம் ஊரில் சினிமா கதைக் களமாக இருக்கும் ’கேங் ஊர்’ ஒரு நாட்டையே ஆட்டிப்படைத்துக்…
Read More » -
கேரள செவிலி நிமிஷா பிரியாவின் நியாயத்தைக் கேட்காத ஏமன் அதிபர்…?
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி நிமிஷா பிரியா…
Read More » -
ஒரு பொறியாளர் கூட நாட்டில் இல்லையா..? வெட்கம்….
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை 16 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் உயிருடன் மீட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு…
Read More » -
தர்மபுரி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு….
தர்மபுரிமாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகள் அஞ்சலி(24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(25) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு…
Read More » -
TNEB ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து…?
தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக, மீட்டார்களைக் கொள்முதல் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டரை தமிழ்நாடு மின்வாரியம் ரத்து செய்தது. மிகவும் குறைவான தொகையைக்…
Read More »