Journal 5
-
RE
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோ!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா இந்த ஆண்டு , அக்டோபர் 2-ஆம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அடுத்த புதிய தலைமை நீதிபதி…
Read More » -
Tamil News
புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி குடும்பத்துடன் தற்கொலை!
ஈரோடு அருகே சத்தியமங்கலம் அடுத்து காசிக்காடு பகுதியில் குமாரசாமி என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். அவர் பல நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குமாரசாமி ,…
Read More » -
Tamil News
ஆப்பிள் பஜ்ஜி செய்வது எப்படி!
தேவையான பொருட்கள் ; ஆப்பிள் 2 கடலை மாவு கால் கிலோ அரிசி மாவு 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை 2 டீஸ்புன் சமையல் சோடா சிறிதளவு…
Read More » -
RE
விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது – 12 பேர் படுகாயம்.
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட பட்டிருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில்…
Read More » -
Tamil News
எளிய கிச்சிடி பகார்யா ரைஸ் செய்வது எப்படி !!
காலையில் குழந்தைகளுக்கு என்ன லஞ்ச் செய்யலாம் என்பது தினம் தோறும் குழப்பமாகவே உள்ளது. ஆனால் குழந்தைகள் விரும்பி ஆசையா சாப்பிடும் ஒரு ஹெல்தியான ஈஸியான லஞ்ச்தான் இந்த…
Read More » -
Health
அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்!!
கர்நாடக மாநிலம் , பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விகாஸ் . இவர் பிஎஸ்சி நர்சிங் மட்டும் தான் படித்தவர். ஆனால் டாக்டர் விகாஸ் பாட்டில் என்பவரின் சான்றிதழில்…
Read More » -
RE
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது- கல்வித்துறை அறிவிப்பு.
முன்பை விட தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக குறைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1…
Read More » -
RE
சென்னையில் பல இடங்களில் பைக்குகளை சூறையாடிய திருடர்கள் கைது!!
சென்னையில் பல இடங்களில் பைக்குகளை திருடி அதை குறைந்த விலைக்கு விற்று பணமாக்கிய பைக் திருடர்கள் இன்று கூடுவாஞ்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சென்னை, கூடுவாஞ்சேரியில் காவல்…
Read More » -
RE
இந்திய ரூபாய் மதிப்பின் தொடரும் வீழ்ச்சி!!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று சென்செக்ஸ் புள்ளிகளும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில…
Read More » -
RE
கேரளாவில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு ; தமிழகத்திலும் பரவும் அபாயம்!
கேரளாவில் கடந்த மாதம் காண மழையாலும் , வெள்ளத்திலும் பலர் உயிரிழந்தநிலை உருவானது. தற்போது அங்கு மழை விட்டு 15 நாட்களாக வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் அங்கு…
Read More » -
RE
பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் ;முதலமைச்சர் பழனிச்சாமி!
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது ‘ பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய…
Read More » -
RE
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாதுகாப்பு படையினருக்கும் , தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிசூடு தொடங்கியது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிசூடு நடைபெற்றது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில்…
Read More » -
RE
திருப்பூர் அருகே குழந்தை ஒன்று சடலமாக மீட்பு:போலீசார் விசாரணை
திருப்பூர் சியாமளாபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் இரண்டரை வயது குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்த மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த…
Read More » -
RE
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்:தமிழக அரசு அறிவிப்பு!
கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு தமிழ் கவிதை , கட்டுரை மற்றும் பேச்சு போடடிகள் வரும் 14 செப்டம்பரில் மாநில அளவில் சென்னை, எழும்புரில் உள்ள ,…
Read More » -
RE
பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபராதம்-மராட்டிய அரசு அதிரடி!
தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனி கவனம் செலுத்திவரும் மராட்டிய அரசு திறந்த வெளியில் மலம் கழிப்பதையும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் நகரத்தை சுத்தமாகவும்,…
Read More » -
RE
செல்போன் வாங்கித்தராததால் கல்லூரி மாணவி தீக்குளிப்பு!
இப்போதுல்ல காலகட்டத்தில் செல்போன் என்பது மிக அத்தியாவசிய பொருளாக உள்ளது.அதிலும் ஸ்மார்ட் போன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விரும்பக்கூடியதாக உள்ளது. தற்போது அனைத்து…
Read More » -
RE
இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் ; தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்தும் நிறுத்தம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகின்றது. இதையொட்டி…
Read More » -
RE
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் இன்று துவங்கப்படுகின்றது – வீடு தேடிவரும் 40 சேவைகள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் ‘ ஆட்சிமுறையில் ஒரு புரட்சியாகவும் , ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் , உலகிலேயே முதல் முறையாக வீடு தேடி வரும் சேவைகள்…
Read More » -
RE
நடிகர் கோவை செந்தில் இன்று காலமானார்- தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.
நடிகர் கோவை செந்தில் உடல்நல குறைவின் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவ பலன் அளிக்காமல் இன்று கோவை மருத்துவமனையிலேயே அவர்…
Read More » -
RE
சென்னையில் பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது – ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி.
சென்னையில் உள்ள பல்வேறு பட்ட பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது. சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். அதன் அடிப்படையில்…
Read More » -
RE
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசயம்!
ஈரோடு அருகே இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த ஒரு தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது ஈரோடு அரசு மருத்துவமனையில். ஈரோடு மாவட்டம்…
Read More » -
Health
தொடர் இருமலுக்கு அனைவருக்கும் பொருந்தும் எளிய நிவாரணம் .
தற்போது நம் நாட்டில் இயற்க்கை சூழல் மாறிவரும் நிலையில் குழந்தைகளுக்கும் , முதியவர்களுக்கும் ஆபத்தாக உள்ளது. ஏனென்றால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகத்தான் இருக்கும்.…
Read More » -
RE
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலின் புதிய திட்டம்; ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் உயிர் இழப்பதை தடுக்க ‘பிளான் பி ‘ திட்டம் அமல்.
ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது ரயிலில் மாட்டி யானைகள் உயிர் இழப்பது தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறு யானைகள் உயிரிழப்பதை தடுக்க மத்திய ரயில்வே அமைச்சரகம் ‘பிளான்…
Read More » -
Tamil News
டெல்லி செங்கோட்டை அருகே பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி செங்கோட்டை அருகே பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். டெல்லிக்கு அவர்கள் நாசவேலை…
Read More » -
RE
நேர்மையான காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பே இல்லை ; முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி.
குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விவகாரத்தில் சிபிஐ ,கிரிமினல்கள் எழுதிய டைரியின் அடிப்படையில் தன் மீது சோதனை நடத்தியுள்ளது மிகவும் வருத்தமாகவுள்ளது. என் 33 ஆண்டு கால…
Read More »