Journal 5
-
RE
சுனாமியால் பாதித்த இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 429-ஆக மேலும் உயர்வு !
கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேசியாவிலஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய தீவுகளுக்கு இடையே உள்ள எரிமலை வெடித்ததில் உண்டான சுனாமி அலைகளில் சிக்கி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…
Read More » -
RE
15 ஆயிரம் கர்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 98 வயது நரசம்மா காலமானார்
கர்நாடகா: பெங்களூரில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 98 வயது நிரம்பிய சுலகிட்டி நரசம்மா.இவர் தான் இருக்கும் இந்த கிராமத்தில் இதுவரை 15…
Read More » -
RE
இந்தோனேசியாவில் திடீர் சுனாமி – பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் , சுனாமி ஏற்படுவது என்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா ஆகிய பகுதிகளில் பீச்சுகள் மற்றும்…
Read More » -
RE
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரத்தை அறுக்கும் போது – மரம் விழுந்து ஒருவர் பலி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவில் தாழ்வு இடத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரம் ஒன்றை அகற்ற அதை அறுக்கும் போது ,அந்த வழியே வந்த மாதவன்…
Read More » -
RE
பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புத்தாண்டு மாற்று பொங்கல் ஆகிய பண்டிகைகள் நெருங்கிவருவதை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில்…
Read More » -
RE
33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது; மத்திய அரசு முடிவு
பிரதமர் மோடி மராட்டிய மாநிலத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜி.எஸ்.டி வரி விதிப்பு தற்போது விரிவான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆடம்பர பொருட்கள் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட…
Read More » -
RE
தென் தமிழகத்தில் அடுத்து 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு
வாங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More » -
RE
சவூதி அரேபியாவில் வேலைசெய்ய விருப்பமுள்ள பொறியியலாளர்களுக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு
சவூதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அயல்நாட்டு நிறுவனம் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மேலும்…
Read More » -
RE
24-ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் வரும் 24-ஆம் தேதி பகல் 12 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். இவ்வாறு கூடும் இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
Read More » -
RE
சிரியாவை அடுத்து ஆப்கனில் இருந்தும் வெளியேறுகிறது அமெரிக்க ராணுவம்
சிரியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் , ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 6…
Read More » -
RE
சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை துவங்கியது
நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் துவங்கியுள்ளது. பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை அடுத்து ஆன்லைனில் டீசல்…
Read More » -
RE
மறைந்து வரும் சனிக்கோளின் வளையங்கள் – அதிர்ச்சி தகவல் தரும் நாசா விஞ்ஞானிகள் !
நம்மை சுற்றியுள்ள கோள்களை சூரிய குடும்பம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட இந்த சூரிய குடும்பத்தில் 6-வது கோளாக இருப்பது சனிகோளாகும். இந்த சனிக்கோளின் சிறப்பம்சமே அதன் வளையங்களாகும்.அப்படிப்பட்ட…
Read More » -
RE
இனி மின்வெட்டு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் – டெல்லி முதல்வர் அதிரடி!
புதுடெல்லியில் இனி வரும் நாட்களில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு செய்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.50 – 100 வரை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
Read More » -
RE
அம்மா ஹோட்டல் இட்லி ரூ.1 ஆனால் ஜெயலலிதா சாப்பிட்ட உணவு தொகை ரூ.1 கோடியா – கஸ்தூரி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த போது அவர் சாப்பிட்ட உணவு தொகை ரூ.1 கோடி என்பதை அப்போலோ நிர்வாகம்…
Read More » -
RE
அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான வழக்கு – இருவர் கைது
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டிற்கான கணித வினாத்தாள் வெளியான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில்…
Read More » -
RE
உகாண்டாவில் நடந்த பஸ் விபத்தில் 19 பேர் உயிரிழப்பு
உகாண்டா நாட்டில் சரியாக , சீரான சாலைகள் இல்லாததாலும் , வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும்அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வ மாவட்டத்தில்…
Read More » -
RE
மார்ச் மாதம் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரும் மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்…
Read More » -
RE
ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
சிலி அருகே உள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த அளவிற்கு பாதிப்பு…
Read More » -
RE
கோவையில் பயிர்களை நாசம் செய்து 4 பேரை கொன்ற யானை பிடிபட்டது.
கோவையில் ஏராளமான பயிர்களை நாசம்செய்து மேலும் 4 பேரை கொன்ற விநாயகன் என்ற யானை வனத்துறையுனரால் பிடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள…
Read More » -
RE
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விடமாட்டோம் – ராகுல் காந்தி பேட்டி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தின் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் , அப்போது அவர் கூறியதாவது; நாங்கள் ஆட்சியில் வந்தால் 10 நாட்களில்…
Read More » -
RE
நாட்டிலேயே அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் தளங்களில் முதலிடமாக உள்ளது – தாஜ்மஹால்
நாட்டிலேயே அதிக அளவில் சுற்றலா பயணிகளை கவரும் சுற்றுலாத்தல பட்டியலில் முதல் இடமாக திகழ்வது தாஜ்மஹால் ஆகும். அடுத்து மாமல்லபுரம் 10-வது இடத்தை பெற்றுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை…
Read More » -
RE
தஞ்சையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் அருகே மாண்புமிகு ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அ தி மு க சார்பில் திறக்கப்பட்டது.தஞ்சை ரெயில் நிலையம் அருகே இருந்த எம்…
Read More » -
RE
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் – செங்கோட்டையன் அறிவிப்பு.
அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் துவக்கப்படு என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை…
Read More » -
RE
ராஜஸ்தானில் அசோக் கெலாட் மூன்றாவது முறையாக பதவியேற்றார்
ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது முறையாக அசோக் கெலாட் முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி…
Read More » -
RE
உய்ரநீதிமன்ற உத்தரவு ; மெரினாவில் தூய்மை பணிகள் முறையாக நடக்க மாநகராட்சி ஆணையர் நடை பயிற்சி செல்லலாம்
சென்னை மெரினாவில் மக்கள் தொகை அதிக அளவில் வருகை தருவதால் அங்கு அசுத்தம் அதிகரித்துள்ளது.எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.…
Read More »