Journal 5
-
RE
காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
லடாக்கில் கர்துங் லா என்ற பகுதியில் உள்ள உலகிலேயே உயரமான சாலை என்ற பெருமை கொண்ட அந்த சாலை வழியாக 2 வாகனங்களில் 10 தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தனர்.…
Read More » -
RE
13 வெயிட்டர் வேலைக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்த கொடுமை!!
மும்பை: மராட்டிய தலைமை செயலகமான மந்திராலயா கேன்டீனில் வேலை செய்வதற்கு 13 வெயிட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த இடத்தை நிரப்புவதற்க்காக ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு…
Read More » -
RE
அனைத்து மாத்திரைகளுக்கும் “பார்கோடு” அவசியம் – மத்திய அரசு உத்தரவு
ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மருந்து மாத்திரைகளுக்கும் ‘பார்கோடு’ அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த…
Read More » -
RE
விண்வெளித்துறையில் ஈர்ப்பு உள்ள மாணவர்களுக்கு சோதனை முறையில் வாய்ப்பு அளிக்கப்படும்- இஸ்ரோ சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது; இஸ்ரோ தற்போது இளம் விஞ்ஞானிகளை வாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி இளம்…
Read More » -
RE
எம்.ஜி.ஆர்.உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி!
இன்று எம்.ஜி.ஆர்.அவர்களின் 102-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.அவர்களின் உருவச்சிலைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்…
Read More » -
RE
உணவு கொடுக்க சென்ற பெண்ணை ; உயிருடன் முழுங்கியது முதலை
இந்தோனேசியாவில் சுலவேசி என்ற பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் 17 அடி நீள முதலை ஒன்று அதற்குரிய இடத்தில் அடைத்து…
Read More » -
RE
500 ரூபாய் கொடுத்ததால் ஓ.பி.எஸ்.வீட்டின் முன் திரண்ட மக்கள் கூட்டம்
சென்னையில் உள்ள கிறீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது ஓ.பி.எஸ். அவர்களின் இல்லம். இந்நிலையில் பொங்கலை ஒட்டி துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பொதுமக்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கினார். இவ்வாறு பணம்…
Read More » -
RE
ஆன்லைனில் விற்பனையாகும் தேங்காய் சிரட்டை – அதிர்ச்சி தகவல் விலை ரூ.1300 !!!
முன்னணி இணைய வர்த்தகமான அமேசான் , தற்போது தேங்காய் சிரட்டையை விற்பனைக்கு எடுத்து வந்துள்ளது. அதுவும் ஒரு தேங்காய் சிரட்டையின் விலை ரூ.1300-க்கு விற்பனையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
RE
உலகிலேயே மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றிபெற்றது!
உலகிலேயே முதல் முறையாக 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட ஆகாயகப்பல் கடந்த 2017-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அவ்வாறு பரிசோதித்தபோது அந்த ஆகாய…
Read More » -
RE
மெரினாவில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு – கமிஷனர் விஸ்வநாதன் அறிவிப்பு!
காணும் பொங்கலன்று ஏராளமான பொது மக்கள் மெரினாவில் படையெடுப்பார்கள் என்பதால் சிசிடிவி மூலம் மெரினா முழுவதும் கண்காணிக்கப்படும் என்று சென்னை கமிஷ்னர் விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்…
Read More » -
RE
தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!
அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கவர்னர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உட்சாகம் மற்றும் சந்தோஷத்துடன் கொண்டாடும்…
Read More » -
RE
தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல்!
தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை இன்று தமிழகமெங்கும் தமிழ் மக்கள் உட்ச்சாகத்துடன் கொண்டாடியநிலையில் தூத்துக்குடி கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். ஸ்டெர்லைட்…
Read More » -
RE
சீனாவில் திறக்கப்பட்டது வினோத கடை – ஆத்திரம் தீரும் வரை பொருட்களை உடைக்கலாம் !!
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் , பணம் கொடுத்து தனக்கு ஆத்திரமோ , கோபமோ இருந்தால் அது தீரும் வரை பொருட்களை அடித்து உடைக்க ஒரு தனி கடையே…
Read More » -
RE
கழுதைப்பால் குளியல் சோப்பு – விலை விவரம்!
சண்டிகரில் மத்திய மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி துறை சார்பில் பொருட்காட்சி ஒன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பொருட்காட்சியை மத்திய மந்திரி மேனகா காந்தி தொடங்கிவைத்துள்ளார்.…
Read More » -
RE
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் பவன் சாம்லிங் தலைமையிலான ஜனநாயக முன்னணி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.மேலும் தொடர்ந்து 5-வது முறையாகவும் பவன் சாம்லிங்…
Read More » -
RE
பிரியாணி விற்பனையால் தமிழகத்திற்கு வருவாய் அதிகரிப்பு!
தமிழகத்தில் பிரியாணி மற்றும் பாஸ்ட புட் போன்றவற்றின் மோகம் அதிகரித்து வரும் நிலையில் ,தற்போது தமிழகத்திற்கு பிரியாணி விற்பனை மூலம் மட்டும் வருடத்திற்கு ரூ.5,500 கோடி வருவாய்…
Read More » -
RE
களைகட்டியது போகி பண்டிகை;காற்றானது மாசு;அதனால் சென்னையில் விமான சேவை பாதிப்பு !
தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே போகி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எரித்தும், மேளதாளங்களை அடித்தும் பொதுமக்கள் உச்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பழையன கழிதலும்…
Read More » -
RE
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் தேர்ந்தெடுக்கப்படுகிறாரா?
உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா மற்றும் ஐ.நா.விற்கான அமெரிக்கமுன்னால் தூதர் நிக்கி ஹாலே ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக…
Read More » -
RE
நான் ஒரு துரதஷ்டசாலி- பிரதமர் மோடி!!
தேனீ, விருதுநகர், மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை போன்ற பகுதியின் பா.ஜ.க கமிட்டியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினர். இந்த உரையாடலில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் விருதுநகரில்…
Read More » -
RE
ஈரானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ; 10 விமான சிப்பந்திகள் பலி.
ஈரானில் போயிங் 707 ரக சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான அந்த விமானம் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது என செய்திகள் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த…
Read More » -
RE
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்களில் ராணுவவீரர்கள் தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேகிபாங் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருந்த வயர்லெஸ்…
Read More » -
RE
நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 20 பேர் பரிதாப பலி!
நைஜீரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் கிராஸ் ரிவர் மாநிலத்தில் உள்ள ஒடுக்பானி நகரில் எண்ணெய் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரி…
Read More » -
RE
30 வருடங்களாக தேநீர் மட்டுமே குடித்து உயிர் வாழும் ஓர் அற்புத பெண்மணி!
சட்டிஸ்கரில் கொரியா மாவட்டத்தில் உள்ள பாரதிய கிராமத்தில் பில்லி தேவி (வயது 44) என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனது 11-வது வயது வரை தான் உணவை சாப்பிட்டார்…
Read More » -
RE
செயற்கை மின்னல் உருவாக்கம் – உலகிலேயே முதல் முறையாக சாதனை !!
உலகிலேயே முதல்முறையாக மேகமூட்டத்தில் லேசர் அலைக்கற்றை செலுத்தி செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். மின்சாரத்தை…
Read More » -
RE
முன்னாள் நீதிபதி ராகவன் அவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவராக நியமனம்
மதுரை அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணா ,ஆனந்த , சந்திரசேகர் ஆகிய 3 வழக்கறிஞர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவுடன் அதே கிராமத்தை சேர்ந்த…
Read More »