Others
தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டுமாணவர்கள்சிறப்பாக மரக்கன்றுகளை நட்டனர்.
திருவண்ணாமலைமாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம்
ஆட்டியானூர் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியில் (15.11.2024) அன்று தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை அவர்களின் முன்னிலையில் சிறப்பாக மரக்கன்றுகளை நட்டனர்...