Year: 2025
-
நீடாமங்கலம்– கலந்தாய்வு கூட்டம், 2025ம் ஆண்டு காலண்டர்வழங்கும் நிகழ்ச்சி .
திருவாரூர் மாவட்டம் – நீடாமங்கலத்தில் இன்று (05.01.2025) கலந்தாய்வு கூட்டமும், 2025ம் ஆண்டு காலண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.மனசாட்சி நட்பு கரங்கள் அறக்கட்டளையின்திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முகமது சித்திக்…
Read More » -
வள்ளியூர் பசுமை இயக்கத்திற்கு பாராட்டு…
நாகர்கோவில் லயன் அரிமா சங்கத்தின் மண்டல மாநாடு நாகர்கோவில் பெருமாள் மண்டபத்தில் வைத்து நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் வள்ளியூர் பசுமை இயக்கத்தினரின்மரம் வளர்ப்பு மற்றும் பசுமைப் பணிகளைப்…
Read More » -
நீலகிரியில்தோடர் பழங்குடிகளின் மொற் பர்த் பண்டிகை–சிறப்பு செய்தி .
“எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும்” என இறைவனை வேண்டி…
Read More » -
மன்னார்குடி–மினி மராத்தான் போட்டி…
முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர் வடுவூர் திரு ராஜசேகரன் அவர்களின் 84 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மினி மராத்தான் போட்டியினை மன்னார்குடி பின்லே மைதானத்தில் தொடங்கிவைத்த…
Read More » -
கரூர் ஸ்ரீ மாரியம்மன் எஜிகேசன் சாரிடபுள் டிரஸ்ட்—சிறப்பு செய்தி.
சனவரி 5 கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத தேவராம் திருவாசகம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கரூர் ஸ்ரீ மாரியம்மன் எஜிகேசன் சாரிடபுள் டிரஸ்ட், T.C.…
Read More » -
கோவை–கர்பிணி பெண்களுக்கு சத்துமாவு வழங்கும் நிகழ்ச்சி !
கோவை மாவட்டம் ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதி ஶ்ரீராம் நகர் சார்பாக செட்டிபாளையம் பிரதான சாலை, ஈச்சனாரி சாலையில் உள்ள பழங்குடி இனத்தைச்சார்ந்த 50 குடும்பங்களில்…
Read More » -
பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் தமிழகம் முழுவதும் தொடக்கம் …
தமிழகம் முழுவதும் பாஜக மாவட்டத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ளது. மாவட்டம் வாரியாக 3 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஒருவரை தலைவராக தேசிய தலைமை அறிவிக்கவுள்ளது.தமிழகத்தில் பாஜக…
Read More » -
காந்தி கல்லூரி மாணவர்கள் மைம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்.சிறப்பு செய்தி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விண்ணப்பள்ளியில் அமைந்துள்ள காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காந்தி பாலிடெக்னிக் கல்லூரி, காந்தி நாட்டு நலப்பணி திட்டம், போதைப் பொருள் தடுப்புக்…
Read More » -
புளியம்பட்டி நாகராட்சியுடன் நொச்சிக்குட்டை, நல்லூர் ஊராட்சிகளை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி நகராட்சியுடன் நொச்சி குட்டை,நல்லூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளை இனைக்கக் கூடாது எனவும்,அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி…
Read More » -
திம்பம் மலைப்பாதை 3வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயக ரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் இந்த மலைப்பாதை…
Read More » -
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு…
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக…
Read More » -
பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது..அரசுமுயற்சிசெய்யவில்லை…?
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றோடு நிறைவடைகிறது. இதுவரை இதற்கான தேர்தல் அறிவிப்பு வெளிவராததால், அரசுப் பணிகளை ஊராட்சி மன்ற செயலாளர்கள்தான் இனி கவனிப்பார்கள்.…
Read More » -
நியாய விலைகடையைத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரதயக்கம் ஏன்.?
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே அமைந்திருக்கிறது சொரக்காயல்நத்தம் பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளநாயக்கனேரி அருகே பழுதடைந்த கட்டடத்தில் நியாய விலைகடை இயங்கி வந்தது. இந்த நிலையில், கடந்த…
Read More » -
அனைத்து கட்சியினர் வீரபாண்டி கட்டபொம்மன் 266வது பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தேனி மாவட்டம் போடியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாளை முன்னிட்டு போடியில் அனைத்து கட்சியினர் வீரபாண்டி கட்டபொம்மனின் இருவர் சிலைக்கு…
Read More » -
கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது..
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் சமையல் கேஸ் உடன் டேங்கர் லாரி கோவை எப்.சி.ஐ. குடோன் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தை…
Read More » -
குஷ்பு ஆதங்கம்…?
தமிழக பாஜக தன்னை எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். ”என்னை ஏன் அழைப்பதில்லை என்று தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்”…
Read More » -
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது..6 / 1 / 25
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில்,வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி…
Read More » -
வடபழனி பஸ்நிறுத்தம் ஆபத்தை நோக்கி காத்திருக்கிறதா….?
மாதக்கணக்கில்கேட்பாரட்டுகிடக்கும்முக்கியசாலைவடபழனிசிக்னலில்உள்ளது மிகப்பெரியபள்ளம் எப்போதுசரிசெய்யப்படும். சென்னைபெருநகரமாநகராட்சி.
Read More » -
நிதின் கட்கரி– விரைவில் தமிழ்நாட்டிற்க்கு புதிய பாலங்கள்..?
திருப்பூர், சிவகங்கை, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளித்து சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்…
Read More » -
சத்தியமங்கலம்–வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா..
சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய பேருந்து நிலையத்தில்…
Read More » -
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை…
.ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால் நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Read More » -
நீடாமங்கலம் -தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு..
பாரதிய ஜனதா கட்சியின் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் மன்டல் தலைவர் தேர்தல் மாவட்ட துனைதலைவர் L.ஜெயக்குமார் தலைமையில் மன்டல் தேர்தல் பொறுப்பாளர்கள் C.s.கண்னன்,கோட்டுர் ராகவன் முன்னிலையில் நடைபெற்றது…
Read More » -
‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ சகாயம் ஐஏஎஸ் எழுதியநூல் வெளியீடு…
தேசத்தின் நம்பிக்கை மாத இதழ் மற்றும் அப்பா பதிப்பகம் சார்பில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ நூல் வெளியீட்டு விழா…
Read More » -
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து — 6 பேர் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்……ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.01.2025) அரக்கோணம் வட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் வடமாம்பாக்கம் ஊராட்சி நெடுஞ்சாலைத்துறை பாலத்தில் நகராட்சி கழிவுநீர்…
Read More »