Year: 2025
-
சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்திறந்துவைத்தார்
“நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்”, என்று சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.சிவகாசி ஆயுதப்படை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி…
Read More » -
கருக்கம்பத்தூர்-பொங்கல் பரிசுதொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
வேலூர் ஒன்றியம் கருக்கம்பத்தூர் ஊராட்சி நியாய விலை கடையில் அரசு வழங்கும்பொங்கல் பரிசு பொருட்களான பச்சரிசி,சர்க்கரை, முழுகரும்பு போன்ற தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி 8…
Read More » -
சத்தியமங்கலத்தில் மான் கறி வைத்திருந்தவர்க்கு அபராதம் 25000/-
ஈரோடு மாவட்டம் சத்தி, ஜன. 08 – சத்தி வனச்சரகம், கெம்பநாய்க்கம் பாளையம் வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் கிராமம், கருமலை தோட்டத்தில் வசிப்பவர்…
Read More » -
.திருவற்றியூர் தேரடி பஸ் நிறுத்தத்தில் விஷவாய்வு கசிவா….?
Near thiruvottiyur theradi bus stop and metro from the drainage smoke leaking.திருவற்றியூர்தேரடிபஸ்நிறுத்தத்தில்அடிக்கடிவிஷவாய்வு.புகைகசிவுஏற்படுகிறது பொதுமக்கள்பாதிப்புஅடைகின்றனர்இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்து தடுப்பார்களா..?
Read More » -
கோவை : உக்கடம் பேருந்து நிலையத்தின் எதிரில் உழவர் சிலை திறப்பு விழா !
ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி,…
Read More » -
18-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா-குடியரசுத் தலைவர்பங்கேற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி வெளிநாடுவாழ் இந்திய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி 18-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.இதையொட்டி…
Read More » -
தேனியில்இந்துதிருக்கோவில் பணியாளருக்கு மருத்துவ முகாம்
தேனி மாவட்டம் இந்து சமய அறநிலை துறை சார்பில் மற்றும் அப்போலோ மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராம் சந்திரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேனி திருக்கோயில்…
Read More » -
தேனி ஆட்சியர் தலைமையில் சமத்துவப் பொங்கல் திருவிழா…
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது இதில் அரசு…
Read More » -
HC மதுரைக் கிளை சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு….
NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு HC மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் பற்றி அவர்…
Read More » -
தமிழக சட்டப்பேரவையில் அறிமுகம்பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதா..
2025-ம் ஆண்டு தமிழ்நாடு, பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள்…
Read More » -
தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம்—சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம்மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சின்னமனூர் நகராட்சியில் கோரிக்கை மனு!!! தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின்…
Read More » -
கடந்தாண்டு நடந்த திருட்டுகளில் 55 சதவீதம் மட்டுமே கண்டுபிடிப்பு…!
கோவை மாநகர பகுதிகளில், கடந்த ஆண்டு நடந்த திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் போலீசார், 55 சதவீத வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளை கண்டு பிடித்துள்ளதாக, தகவல்…
Read More » -
தேனிஆட்சியர் ஆர். வி. ஷஜீவனா இ. ஆ. ப.பொங்கல் பரிசுத்தொகுப்புவழங்கியநிகழ்வு.
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் நியாய விலைக் கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் –கோவையில் ஏஐ-க்காக ‘தகவல் தொழில்நுட்ப வெளி’
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக ‘தகவல் தொழில்நுட்பவெளி’யும் ஏற்படுத்தப்படும் என முதல்வர்.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகஅரசின்தகவல்தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு…
Read More » -
ராணிப்பேட்டையில் லாரி மீது கர்நாடக அரசு பஸ் மோதி விபத்து …
சிப்காட் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்ற கர்நாடகா மாநில அரசு பேருந்து எதிரே வந்த காய்கறி லோடு…
Read More » -
இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டசெய்தி.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் ஒரு சில பாதிரியார்கள் இந்த பகுதியில் குடியிருக்கும் இந்துக்களை கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படுகின்ற அவலநிலை!!! இது தொடர்பாக தேனிகாவல்நிலையத்தில்புகார்…
Read More » -
டிரம்ப் ஆரம்பத்திலேயே அதிரடி–பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்
‘நான் பதவியேற்கும் முன்பாக, காசாவில் உள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய கிழக்கில் பயங்கரமான சம்பவம் நடக்கும்’ என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க…
Read More » -
ஜாபர் சேட் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி…?
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட் தரப்பில் வக்கீல் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும்…
Read More » -
வைகோ-யுஜிசி தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலங்களின்உரிமைகளை நசுக்குவதா?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்றுவெளியிட்ட அறிக்கை: துணைவேந்தர் தேடுதல் குழுவில், மாநில அரசின் சார்பில் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தற்போதுள்ளவிதிமுறைநீக்கப்பட்டுள்ளது.துணைவேந்தர் பொறுப்புக்கு கல்வியாளர் அல்லாதவர்களையும்,…
Read More » -
நீதிமன்றம் சொன்னது என்ன ? தேசிய கீதம் கட்டாயமல்ல..
தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆளுநராக இருந்தபோது, அங்கு சட்டசபையில்…
Read More » -
எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டிவழங்கல்.
எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி காலண்டர் மாநில தடகள சங்க துணை தலைவர்,அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன் அவர்களிடம்…
Read More » -
மதுக்கரை– பிளாஸ்டிக் பைகள்அதிகாரிகள் உதவியால் பயன்பாடு தாராளம்!
கோவைமாவட்டம்,மதுக்கரை நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும்பயன்பாடுஅதிகளவில்உள்ளது.மதுக்கரை நகராட்சிக்கு 22 வார்டுகள் உள்ளன. இங்கு, காய்கறி, மளிகை, இறைச்சி கடை, ஓட்டல்கள்…
Read More » -
சு.வெங்கடேசன் எம்.பி –போலீஸ்” தமிழரசனை மட்டும் குறிவைத்துஇழுத்துச் சென்றது ஏன்?’
டங்ஸ்டன் போராட்டத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியது: “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை…
Read More »