Year: 2025
-
தேனி–திராவிட கழக காப்பாளர் பிறந்தநாள் விழா ..
திராவிட கழக காப்பாளர் பிறந்தநாள் விழா தேனிமாவட்டம் போடி. ச. இராகுநாகநாதன் அவர்களின் 81 வதுபிறந்த நாள் விழா திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டுவிழா நடைபெற்றது…
Read More » -
கடலரிப்பை தடுக்க கடலோரத்தில் பனை மரங்களை வளர்க்க வேண்டும்..
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டின் கடற்கரை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம்ஏழு தேசம் வரை…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடக்கம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.ஆண்டுதோறும் ஜனவரி…
Read More » -
கவசம் அறக்கட்டளை சார்பில் இரண்டு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் மற்றும் கொடையாளர்கள் ஒன்றிணைந்து ஜனவரி 2023-இல் கவசம் அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு குற்றங்கள்,…
Read More » -
தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்–ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துகிறார். மேலும்…
Read More » -
தவெக தலைவர் நடிகர் விஜய் நாளை பரந்தூர் செல்கிறார்…?
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக 908 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நாளை சந்திக்க…
Read More » -
சோமையம்பாளையத்தில் மயான இடத்தில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..
கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் சுல்தானியபுரம் பகுதியை சுற்றி சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இறந்தவர்களை புதைக்கவும், தகனம் செய்யவும் புல…
Read More » -
டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். ட்ரம்ப் ஜன.20ம் தேதி…
Read More » -
பள்ளி மாணவர் கடல் அலையில் சிக்கி மாயம்…
பொன்னேரி தாலுகாவில் அடங்கிய தீர்த்தங்கரைப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ்குமார் . இவரது மகன் திலக்பிரசன்னா (16). நேற்று மாலை குடும்பத்துடன் பழவேற்காடு பகுதிக்குசுற்றுலாவந்தநிலையில்லைட்ஹவுஸ்அருகேகடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென கடல்…
Read More » -
ஜன.22-ல் சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் ..
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜன.22-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்…
Read More » -
சாலை, பாலங்களை சரியாக அமைக்காத ஒப்பந்ததாரர்களை கைது செய்ய சட்டம்..
தமிழகத்தில்சாலைகள்,மேம்பாலங்களை சரியாக அமைக்காவிட்டால், ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகளை கைது செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்துபாஜகமாநிலசெய்தித்தொடர்பாளர்ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள…
Read More » -
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி—ஊழல் என்பது மோசடியுடன் நின்றுவிடுவதில்லை…
ஊழல் என்பது மோசடியுடன் நின்றுவிடுவதில்லை என்றுசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார். லோக்பால் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச…
Read More » -
சென்னை–திமுக கழக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு…
திமுக கழக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடுக்கு சென்னைக்கு செல்லயுள்ள தேனிமாவட்ட சட்டதுறை அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செல்லும் பேரூந்தை கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்த தேனி…
Read More » -
TVK விஜய்–இடைத்தேர்தல் புறக்கணிப்பும் பின்னணியும்..?
கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பிப்பதாக வெளியிட்ட அறிக்கையிலேயே, ‘வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள்…
Read More » -
டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி இலவசங்கள்…?
டெல்லி சட்டமன்றத் தேர்தலையொட்டி, பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை, சிலிண்டருக்கு ₹500 மானியம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. இந்நிலையில், இலவசங்கள் நல்லதல்ல என முன்பு…
Read More » -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்..
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் மறைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி…
Read More » -
எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
போடியில்அதிமுகநகர வடக்கு தெற்கு சார்பில் நிறுவனத் தலைவர் எம் ஜி ஆரின் 108 வது பிறந்தநாள் விழா தேனிமாவட்ட மேற்கு கழக செயலாளர். எஸ்.டி. கே.…
Read More » -
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள்…
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் ஓபிஎஸ் அவர்களிள் ஆணைக்கிணங்கி போடி நகரசெயலாளர். வி. பி. பழனிவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது உடன் சுந்தர்ராஜன், முருகன்.…
Read More » -
போடி–புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா..
போடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா நகர செயலாளர். எஸ். ஞானவேல் தலைமையில் இதில் ஒன்றிய…
Read More » -
கடம்பூரில் யானை தாக்கி விவசாயி பலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமம், உகினியத்தை சேர்ந்தவர் ராஜப்பன் (49) விவசாயி, தனது காட்டில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். நேற்று இரவு சுமார் 7…
Read More » -
சத்தியமங்கலம் அருகே தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஜன.17- சத்தி அருகே தந்தை, மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம்,…
Read More » -
சத்தியமங்கலம் 18/01/ 2025 நாளை மின்தடை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட செண்பகபுதூர்துணைமின்நிலையத்தில் நாளை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சத்தியமங்கலம், காந்திநகர், நேரு நகர் , ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, வி.ஜ.பி…
Read More »