Year: 2025
-
பவானிசாகர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு….?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள பசுவாபாளையம் குடியிருப்பு அருகே உள்ள புதரில் மலைப்பாம்பு படுத்திருப்பதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து பவானிசாகர் வனத்துறைக்கு…
Read More » -
ராஜபாளையம்–தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எப்போது?
ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
மிக குறைந்தபட்ச வெப்பநிலை குன்னூரில் பதிவு…
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை…
Read More » -
‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ பாதிப்பு கோவையில் அதிகரிப்பு…
கோவை மாவட்டத்தில் ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ காய்ச்சல் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து இந்திய குழந்தை மருத்துவ குழுமத்தின்(ஐஏபி)…
Read More » -
“தொழில்முனைவோருக்கான CHATGPT” —ஒரு நாள் பயிற்சி வகுப்பு ..
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின்ஒருநாள்பயிற்சிவகுப்பு–“தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி வரும் 25.01.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம்…
Read More » -
25.01.2025 பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்…
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு…
Read More » -
சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள்…
Read More » -
தலைநகர் வாஷிங்டனில் டிரம்பிற்கு எதிராக குவிந்த பல ஆயிரம் பேர்.! பரபரப்பு..
டிரம்ப் பதவியேற்பிற்கு எதிராக அங்கு மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல ஆயிரம்…
Read More » -
6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் காட்சி…..
6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
தமிழ் வழி நாயுடு பேரவை .சிறப்பு செய்தி..
19.01.2025 மாலை 5 மணியளவில் தமிழ் வழி நாயுடு பேரவை . சார்பில்தஞ்சை தலைமை அலுவலகத்தில் தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் தலைமையில் வருகின்ற பிப்ரவரி 3மாமன்னர்…
Read More » -
முதல் நாளில் ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய கையெழுத்துகள்…..!
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றார் டொனால்ட் ட்ரம்ப். எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க் முதல் அம்பானி வரை முதலாளிகள் புடை சூழ நடைபெற்றது பதவியேற்பு.அமெரிக்க…
Read More » -
டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றார் …
அமெரிக்கஅதிபர்தேர்தலில்வெற்றிபெற்றடொனால்டுடிரம்ப்நேற்றுநடந்தவிழாவில்பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இசைநிகழ்ச்சியில்,கலந்துகொண்டார். இதில், 70களின் டிஸ்கோ ஹிட் பாடல்கள் மீதான அவரது காதல் முழுமையாக வெளிப்பட்டது.கேக் வெட்டும் விழாவில் டிரம்பிற்கு ஒரு…
Read More » -
பெருநகர சென்னை மாநகராட்சி வார்டு – 73ல் ஊழல்…?
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-6, வார்டு – 73ல் நடந்துள்ள ஊழல் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Read More » -
விஜய் பரந்தூரில் பேசியது என்ன ?
சென்னையின் 2-வது விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பரந்தூர் போராட்ட குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். வளர்ச்சி…
Read More » -
கட்டிடம் இருந்தும் காலியிடமாக பதிவு செய்தால் கடும் நடவடிக்கை..?
ஆன்லைனில் தாக்கலாகும் பத்திரங்களை அதே நாளில் பதிவுசெய்ய வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவு. கடன் அடமான பத்திரங்களை ரத்துசெய்யும் ஆவணம் உள்ளிட்டவற்றை ஆன்லைன் முறையில் பதிவுசெய்யலாம். சார்பதிவாளர்…
Read More » -
அரசுவிளம்பரத்தில்அதானி பெயர்….
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் அரசுவிளம்பரத்தில்அதானி பெயர் உள்ளது. யார்அந்த அதானி குழப்பத்தில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்….
Read More » -
திருவாரூர்மாவட்டம்–சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்ஶ்ரீ வாஞ்சியம் எம தர்மர் ஆலயம் வருகை தந்த பாஜக மாநில செயலாளர்S.G.சூர்யாஅவர்களைநேரில்நீடாமங்கலம்சிந்துசுப்பிரமணியன்,கலையரசன், நன்னிலம் தெற்கு முத்துகுமார்,பத்மநாபன்,லெனின் குமார்,கிளை தலைவர்கள் சந்திப்பு..
Read More » -
குன்றத்தூர்– தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா…
சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின்..தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் தலைமை நிலைய செயலகம் திறப்பு…
Read More » -
நீடாமங்கலம்–சிறந்த சமூக சேவைக்கான விருது ..
ஓசூரில் நடைபெற்ற வள்ளலாரின் 202-வது வருவிக்கவுற்ற விழாவில். சிறந்த சமூக சேவைக்கான விருது நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் தலைவர் அ.ரியாஸ் அகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது
Read More » -
சத்திமங்கலத்தில் சிறுவன் ஓட்டி சென்ற கார் மின் கம்பத்தில் மோதி விபத்து..
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா கோம்புப் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது நண்பர்கள் 3 பேருடன் வீட்டின் முன் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு நன்பன்…
Read More » -
ஈரோடு–திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட…
Read More » -
போத்தனூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் மோசடி !
கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 18 லட்சம்மோசடி செய்த தம்பதி மீது போத்தனூர் போலீசார்வழக்குப்பதிவுசெய்தனர்.கோவை, வெள்ளலூர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச்…
Read More » -
சோமையம்பாளையம் ஊர் மக்கள் எதிர்ப்பு–ஆட்சியரிடம் மனு..?
சோமையம்பாளையம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர் ! கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம் பாளையம் ஊராட்சியை…
Read More » -
மதுரை–தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரில் உள்ளஜோன்ஸ்ஹோட்டலில்நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைவர்.வளசை. முத்துராமன். ஜி அவர்கள் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர்.சேலம்ரத்தினகுமார் அனைவரையும்வரவேற்றார்.கூட்டத்தில் மாநில…
Read More » -
RayahSai.H அவர்களின் பிறந்தநாள்விழா.
அரசுசெய்தி தலைமைநிருபர்ஹரி Hஅவர்களின் இரண்டாவதுமகள் RayahSai.H இரண்டாவது பிறந்தநாள்விழா.அண்ணாநகரில்உள்ளரெஸ்டாரெண்டில்சிறப்பாகநடைபெற்றது.அவ்விழாவில்குடும்பத்தினர்மற்றும்முக்கியநண்பர்கள்கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதன்நிகழ்வு
Read More »