Year: 2025
-
இன்று நாட்டின் 76-வது குடியரசு தினம் கொண்டாட்டம்..!
குடியரசுதினம் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்…
Read More » -
ஆளுநர்ஆர்.என். ரவி மூவர்ணக்கொடியை ஏற்றினார்.
இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும் என தமிழக முதல்வர்…
Read More » -
SDPI தலைமைக்குநன்றி.
i.அபுதாஹிர்அவர்களைதென்சென்னைதெற்குமாவட்டம்செயலாளராகதேர்வு செய்ததலைமைக்குநன்றி..
Read More » -
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து…
Read More » -
தாளவாடி –ஒற்றை காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய 6 பேர்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் அருகே பூதாளப்புரம் கிராமத்தில் இன்று அதிகாலை நுழைந்த ஒற்றைக் காட்டு யானை ஜடேமாதப்பா என்பவரது வீட்டை…
Read More » -
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு….
ஈரோடு மாவட்டம் , ஜன. 25 – பவானிசாகர் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More » -
ஈரோடு-தாளவாடியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா…
ஈரோடு மாவட்டம், தாளவாடி கேசிடி மெட்ரிக் பள்ளியில் 35 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் டி…
Read More » -
SDPI கட்சி தென் சென்னை தெற்கு மாவட்டம் நிர்வாகிகள் தேர்வு…
SDPI கட்சி தென் சென்னை தெற்கு மாவட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் 2025-2027
Read More » -
புதுக்கோட்டை–அள்ளிச் சுருட்டும் மண், மணல் மாஃபியாக்கள் !
தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே மண், மணல் விவகாரத்துக்கும், அதில் நிலவும் சர்ச்சைகளுக்கும் குறைவே இல்லை. ‘அதிரடி ரெய்டுகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன், சம்மனை எதிர்த்துமேல்முறையீடு,…
Read More » -
ஆசனூரில் 2 கரடிகள் வனத்துறை எச்சரிக்கை….
ஆசனூரில்ரோட்டை கடந்து சென்ற 2 கரடிகள் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள், கரடிகள்,…
Read More » -
ஈரோடு– சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 35 வது சாலை பாதுகாப்புவார விழா..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 35 வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் டி.…
Read More » -
சத்தியமங்கலம்–அயனிங் கடை தீ பிடித்து எரிந்து நாசம்….
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் சந்து எண் 10 ல் வசித்து வருபவர் கிருஷ்ணன் இவர் அதே ரோட்டில் மெயின் ரோடு அருகே அயனிங் கடை வைத்து…
Read More » -
திருவாரூர் மாவட்டம் 3 ஆவது_புத்தகத்திருவிழா–2025…
நீடாமங்கலம்பேரூராட்சி திருவாரூர் மாவட்டம்3ஆவது_புத்தகத்திருவிழா_2025 நாள்24_01_2025___02_02_2025 முன்னிட்டு நீடாமங்கலம்பேரூராட்சிமன்றதலைவர்_RRராமராஜ் அவர்கள் தலைமையில் நீடாமங்கலம்பல்நோக்குசேவைஇயக்கம் சார்பாக மற்றும் முழுநேரகிளைநூலகம் சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது பேரூராட்சிமன்றதுனைத்தலைவர்ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ் P_அய்யாப்பிள்ளை_மாவட்டதிட்டகுழுஉறுப்பினார் மற்றும் பேரூராட்சிமன்றஉறுப்பினர்கள்…
Read More » -
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்கள் தேர்வு…..
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு ஜனவரி 31முதல்ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்என்றுஆசிரியர்தேர்வுவாரியம்அறிவித்துள்ளது.இதுதொடர்பாக ஆசிரியர்…
Read More » -
மாதம் ஒருமுறை மின்கட்டணம் எப்போது….?
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் நடந்த அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.…
Read More » -
போக்குவரத்தை தனியார் மயமாக்க அரசு முயற்சி – அதிமுக, பாமக கண்டனம்
சென்னையில் தனியார் மினி பேருந்து இயக்குவது, போக்குவரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை என அதிமுக, பாமக கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப் பட்டு…
Read More » -
இராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனம்..
தமிழகவெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமித்துள்ளார். இராணிப்பேட்டை கிழக்கு (சோளிங்கர் மற்றும் அரக்கோணம் (தனி)) தொகுதிகளுக்கு V.காந்திராஜ்…
Read More » -
(BSP )ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் அறிவிப்பு..!
ராணிப்பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் ராணிப்பேட்டை சோளிங்கர் ஆற்காடு சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவராக A,ஆம்ஸ்ட்ராங் யுவராஜ் BA BL நியமனம்…
Read More » -
வயநாடு–புலி கண்முன்னே கடித்துக் குதறியது–காப்பாற்ற முடியவில்லை
வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்களின் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றின் வாழிடச் சூழல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாட…
Read More » -
TN BJP தலைவர் WHO…..?
TN BJP தலைவர் பதவியைப் பெற, வானதி முனைப்பு காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மகளிர் அணித் தலைவராக உள்ள அவர், அதன் பதவிக்காலம் விரைவில்…
Read More » -
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ), திருவள்ளூர் மாவட்டம்.
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ),திருவள்ளூர் மாவட்டம். 2025 ஆண்டு உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம்.நாள் 25-1-2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு.இடம்: திருவள்ளூர் வட்டாட்சியர் வளாகம்,…
Read More » -
போடிநகரில் தேச பக்தி தினம் விழா.
அகில இந்தியஃபார்வர்ட் ப்ளாக் சார்பில் தேச காத்த மாவீரன் நேத்தாஜி சாபஷ் சந்திரபோஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர் 128 வது…
Read More » -
‘இந்து பார்த்தசாரதி’ மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.
இந்து பார்த்தசாரதி’ மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘இந்து பார்த்தசாரதி’ என அரசியல் தலைவர்கள் முதல் சக பத்திரிக்கையாளர்கள்…
Read More » -
ஈரோடு–கோபி, திங்களூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்….
ஈரோடுமாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளி துணை மின் நிலையம் மற்றும் திங்களூர் துணை மின்நிலையத்தில் நாளை 24.01.2025 (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கீழ்கண்ட…
Read More »