Year: 2025
-
தேனிமாவட்ட ஆட்சியரக செய்தி.
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ.ஆ.ப.அவர்கள்மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
Read More » -
தேவாரம் அல் ஜன்னத் எத்தீம் கானா மத்ரஸா—செய்தி
தேனிமாவட்டம், தேவாரம் அல் ஜன்னத் எத்தீம் கானா மத்ரஸா சார்பில் நடைபெற்ற, பெண்களுக்கான கணினி மற்றும் தையல் பயிற்சி மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன்…
Read More » -
தேனியில்பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம்–செய்தி
தேனியில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம் 2006 வன உரிமை சட்டப்படி சீராய்வு மனு படி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில்…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற 76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தேசிய…
Read More » -
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பறக்கவிட்டார்.
டெல்லியில் 76-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாகநடைபெற்றது.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பறக்கவிட்டார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின்…
Read More » -
வக்பு மசோதா– நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பரிந்துரை…
வக்பு திருத்த மசோதாவில் 572 திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் அளித்துள்ளனர்.தற்போதுள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இது தொடர்பான…
Read More » -
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க–தயக்கமா.,மயக்கமா..?
யார் அந்த மேடம்? கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 மாதங்களாக அசாதாரண சூழல் நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியை திருமதி மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர் திரு.…
Read More » -
76 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவைக்கு பாராட்டுக் கேடயம்..
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை செய்து வரும் செங்குன்றம் அரிசி ஆலை…
Read More » -
குடியரசுதினவிழாஅன்று 2025 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நீடாமங்கலம் ஜனவரி 26 நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பள்ளி மாணவர்களுக்கு நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்த நாள் அன்று…
Read More » -
அஸ்தினாபுரம் ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள்-சிறப்பு செய்தி.
குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்களுக்கு கருப்பு கச்சை கட்டி சான்றிதழ் வழங்கும் விழா ஹஸ்தினாபுரம் சிலம்பப் பள்ளியில் வெகு சிறப்பாகநடைபெற்றது.…
Read More » -
கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு!!
தமிழ்நாட்டில்பொதுஇடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களைஅகற்றஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது.மதுரைபழையவிளாங்குடி,காமாட்சிநகரைச் சோ்ந்த கே.ஆா். சித்தன் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மேற்கு 6-ஆம் பகுதி அதிமுக செயலராக நான்…
Read More » -
புழல் மண்டல பா.ஜ.க சார்பில் காந்தி,நேதாஜி உருவச்சிலைக்கு மாலைஅணிவித்தனர்.
இந்தியாவின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புழல் மண்டல பா.ஜ.க சார்பில் காந்தி உருவச்சிலை, நேதாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு…
Read More » -
11,608 பேர் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்..
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மதுரை…
Read More » -
76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. தேசிய கொடி ஏற்றினார்..
தேனிமாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற 76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தேசிய…
Read More » -
தியாகி சங்கரலிங்க நாடார் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை…
நமது வழிகாட்டித் தலைவர் – “தமிழ்நாடு” “என்ற பெயர் வர 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தமிழாளர்” – ஆகச்சிறந்த தமிழ் பற்றாளர்பெருந்தமிழர்”தியாகிசங்கரலிங்கநாடார்””அவர்களின் 130-வது…
Read More » -
திருவள்ளூர்-தமிழ்நாடுபத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ)உறுப்பினர் சேர்க்கை முகாம்.
திருவள்ளூர்மாவட்டதமிழ்நாடுபத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ)உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவள்ளூர் வட்டாட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநில தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் தலைமை தாங்கினார்மாநில பொதுச் செயலாளர்.…
Read More » -
நீடாமங்கலம்– வர்த்தகர் சங்கத்தின் சார்பில்செயலாளர் G. வெங்கடேசன் ஏற்றினார்..
76 வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் தலைவர் திருPGR.ராஜாராமன் அவர்கள் தலைமையில் பொருளாளர் திரு பேட்டரி k.ரமேஷ் துணை தலைவர்கள்…
Read More » -
நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கொடியேற்றினார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கொடியேற்றினார் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவர்கள்…
Read More » -
செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்..
ஜம்மு காஷ்மீரின் ரீஸி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது செனாப் நதிக்கு மேலே…
Read More » -
ராணிப்பேட்டை–இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்..
திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை இரட்டைவேடம்போட்டுநாடகமாடுகிறதுராணிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில்இந்திய குடியரசு கட்சியின்மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அக்கட்சியினுடைய மாநில தலைவர் செ.கு.…
Read More » -
தேனி—சிறப்பு பணி சான்றிதழ்…
தேனிமாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர். மதிவாணன் பணி சிறப்புக்கு மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் பணி சிறப்பு சான்றிதழ்…
Read More » -
தேனி–மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் MP சிறப்புரை..
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளத்தில்தாய் மொழிக்காக தன்னுயிர் நீர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் ..
Read More » -
தேனி–தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விழிப்புணர்வு..
தேனி மாவட்டம், தேனி- அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட அன்னப்பராஜா திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்துதல் குறித்து பொதுமக்களுக்கு…
Read More »