Year: 2025
-
தேனி-போடியில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொதுக் கூட்டம்.
தேனிமாவட்டம் போடியில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொதுக் கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் மணித்தேவர் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் .நிறுவன தலைவர். டாக்டர்.கே. என்.இசக்கிராஜாதேவர் சிறப்புரையற்றினர் கூட்டத்தில் மாநில,…
Read More » -
சிதம்பரம் புதியதாக பொறுப்பேற்ற வட்டார போக்குவரத்துஆய்வாளர்க்குவாழ்த்து…
கடலூர்மாவட்டம்புவனகிரி வட்டம் சிதம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு செல்வம் அவர்கள் புதியதாக பொறுப்பேற்றுள்ளார் அவரை தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர்…
Read More » -
இந்தியாவைச் சாடும் கனடா…?
ஒரு காலத்தில் இந்தியாவின் ‘நல்ல நண்பராக’ இருந்த கனடா, இப்போது இந்தியா மீது ஒவ்வொரு குற்றச்சாட்டுகளாக அடுக்கி உறவில் விரிசலை தொடர்ந்து பெரிதாக்கி வருகிறது.தற்போது கனடா வெளியிட்டுள்ள…
Read More » -
இந்தியப் பொருளாதார நெருக்கடிகள் சமாளிப்பார் நிர்மலா சீதாராமன் ?
நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும்போது, அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யும் ஒரு முக்கியக் கருவியாக பட்ஜெட் கருதப்படுகிறது. எனவே, இந்தியப் பொருளாதாரம் பெரும் சிக்கல்களையும்,…
Read More » -
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தேசிய சாலை பாதுகாப்பு பேரணி…
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திேசய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகின்றது. இதில் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெறுவது வழக்கம்.…
Read More » -
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம்…..!
ஈரோடு இடைத்தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்46வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். 237 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 852…
Read More » -
உத்தரப்பிரதேசம்–கும்பமேளாவில் திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு…
உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்டதிடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பெண்கள்…
Read More » -
ஐஎஃப்எஸ் அதிகாரிகள் குழு தலைமைச் செயலர் முருகானந்தத்தை சந்தித்தனர்.
இந்திய அயலகப் பணிப் பிரிவைச் சேர்ந்த 7 அலுவலர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தத்தை சந்தித்ததுடன், தமிழகத்தின் பாரம்பரிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்கின்றனர்.இதுகுறித்து தமிழக…
Read More » -
திண்டுக்கல்லில் வேகமெடுக்கும் உன்னிக்காய்ச்சல்…
திண்டுக்கல் மாவட்டத்தில் வேகமாக பரவும் உன்னிக்காய்ச்சல்பரவல் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்படுத்த சென்னை சுகாதாரத்துறையிலிருந்து 2பேர் குழு நேற்று திண்டுக்கல் வந்தனர். சாணார்பட்டி,நத்தம், தாடிக்கொம்பு பகுதிகளில் உன்னிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின்…
Read More » -
தமிழகம் திரும்பிய பஞ்சாபில் தாக்கப்பட்ட கபடி வீராங்கனைகள்..
பஞ்சாபில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறுவதற்காக சென்ற கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி விளையாட்டு வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட வாய்…
Read More » -
நாளை சிறப்பு முகாம் நெல்லையில் நடைபெறும் இடங்கள் !
நெல்லையில் நாளை(ஜனவரி 29) வள்ளியூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதி, பாப்பாக்குடி, நாங்குநேரி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, களக்காடு, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி…
Read More » -
தென்காசி கலெக்டர் தலைமையில் கருத்தரங்கம்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக…
Read More » -
ஹஸ்தினாபுரம்-ஈசன் சிலம்பாலையாவின் செய்தி..
சிலம்ப வணக்கம்!ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்களுக்கு கருப்பு கச்சை கட்டி சான்றிதழ் வழங்கும் விழா 26Jan2025 ஞாயிறுஅன்றுஹஸ்தினாபுரம்சிலம்பப்பள்ளியில்வெகுசிறப்பாகநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகமஹாகுரு மாஸ்டர் சாண்டோ…
Read More » -
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்ட சுல்தானிபுரம் மக்கள் !
மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையீட்ட சுல்தானிபுரம் மக்கள் ! கோயம்புத்தூர் கோவை மாவட்டம், கணபதிநகர், சுல்தானிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் நீர்…
Read More » -
கோவை–திமுக மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் 25-01-2025 அன்று மாநகர் மாவட்டச்செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர் அணி அமைப்பாளர் வி.சிவப்பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.இதில் தமிழ்நாட்டின்…
Read More » -
டி.என்.பாளையம் அருகே மது விற்றவர் கைது….போதைபொருள்விற்பனை:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளடி. என்.பாளையத்தை அடுத்த டி.ஜி புதூர் நால்ரோடு காளியூர் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக…
Read More » -
என்.மேட்டுப்பாளையம் பகுதியில்மின்சாரம் நிறுத்தம்..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள என். 519 மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறு நாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் கீழ்கண்ட…
Read More » -
தாளவாடியில் யானைகள் முகாம் பீதியில் மலை கிராம மக்கள்..?
ஈரோடு மாவட்டத்தில் சத்தி புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் உணவு மற்றும்…
Read More » -
ஈரோடு-திம்பம் மலைப்பாதையில் ஒற்றை யானை நடமாட்டம்..?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதை, இந்த வழியாக தினசரி லாரி,கார் , வேன் மற்றும்…
Read More » -
கீழ்பவானி வாய்க்காலில் பெண் பிணம்—போலீஸ் விசாரணை..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உக்கரம் காளிகுளம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் பெண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.…
Read More » -
ஈரோடு–மகளிர்க்கு இலவசமான பஸ்ஸில் சிறப்புகட்டணம்– வசூல்…?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புளியம்பட்டி டு பண்ணாரி செல்லும் p1 பஸ்ஸில் மகளிர்க்கு இலவசமான பஸ் இந்த பஸ்ஸில் மகளிர் இடம் இது சிறப்பு பேருந்து என…
Read More » -
டி.என்.பாளையம்,மது விற்ற முதியவர் உள்பட 2 பேர் கைது..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வாணிப்புத்தூர் சுடுகாடு அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மது விற்று…
Read More » -
ஈரோடு-அரசு பள்ளி மாணவர்கள் தண்ணீர் இல்லாமல்….. அவலநிலை.
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைக்கிராமம், குன்றி, குஜ்ஜம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிக்கவும், சாப்பிட்ட பின் கை கழுவவும், டிபன்பாக்ஸ் கழுவவும், , கழிவறை பயன்படுத்தவும் தண்ணீர் இன்றி…
Read More » -
சத்தியமங்கலம்-தலைமை காவலருக்கு முதல்வர் காவல் பதக்கம்..
ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில், தலைமைக்காவலராக பணியாற்றி வருபவர் சதாசிவம். இவரின் சீரிய பணிக்காக, தமிழ்நாடு அரசு 2025ம் ஆண்டிற்கான, தமிழ்நாடு முதல்வரின் காவல்…
Read More » -
ஈரோடு–வி.எம்.எம்.ஆர் மன்றத்தில் 76வது குடியரசு விழா.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்திய விக்டோரி மகாராணி பொழுது போக்கு மட்டும் வாசிப்பு மன்றம் உள்ளது.…
Read More »