Year: 2025
-
புழல் சிறையில் கோழிப் பண்ணை….!
சென்னையின் மத்திய பகுதியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புழல் சிறை. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 212…
Read More » -
பூச நட்சத்திரத்தின் மகத்துவம்முருகப்பெருமானை வழிபட்டு, வேண்டும் வரம் பெறலாம்…
தைமாதம் பிறந்ததும் தைப்பொங்கல் எவ்வளவு முக்கியமோ அதற்கு அடுத்தபடியாக நாம் எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒரு நாள் தைப்பூசம். தைப்பூசம் முருகப்பெருமானுடைய பல முக்கியமான பண்டிகைகளில் தலைசிறந்ததாகவே…
Read More » -
கோவையில் வள்ளளார் தினத்தில் மது விற்பனை பார் எண் 1701 ல் அமோகம் ?
கோவை., பிப்., 11 : நஞ்சுண்டாபுரம் பிரதான சாலை opposite HP petrol Bunk எதிரே உள்ள பார் எண் 1701 இன்று 11-02-2025 வள்ளளார் தினம்…
Read More » -
களம் இறங்கும் கும்கி‘யானை சின்னதம்பி’
கோவை சின்னத்தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் வேட்டையன் என பொதுமக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை, அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை…
Read More » -
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம்…
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிகோயிலில்தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய…
Read More » -
திருவாரூர்–திருமலை நாயக்கர் 442 வது பிறந்தநாள் விழா..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலதில் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் நைனா சுரேஷ் நாயுடு தலைமையில் சந்தானம் நாயுடு முன்னிலையில் திருமலை நாயக்கர் 442 வது…
Read More » -
ஈரோடு — மாமன்னர் திருமலை நாயக்கர் 442 வது ஜெயந்தி விழா.
ஈரோடு மாவட்டம் மாமன்னர் திருமலை நாயக்கர் 442 வது ஜெயந்தி விழா ஈரோடு நாயுடு திருமண தகவல் மையத்தில் சிறப்புடன் நடைபெற்றது.MTNPK நிர்வாகிகளும் ஏராளமான நாயுடு சொந்தங்களும் பொது…
Read More » -
கோவை–கேரளா லாட்டரி விற்ற இருவர் கைது ! ஒருவரை தேடும் போலீஸ் !
கோவை-செல்வபுரம், ஹவுசிங் யுனிட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் அழகு ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர்தினேஷ்பாபு ஆகியோர் அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் நின்று கொண்டு…
Read More » -
கோவை.,–மாசாஜ் சென்டரில் விபச்சாரம் ! உரிமையாளர் உட்பட 7 பேர் கைது..?
கோவை-காந்திபுரம், ராம்நகர் பகுதியில் செல்வகுமார் என்பவர் SPS Grand – ஹோட்டலுக்குள் ஈடன் ஸ்பா நடத்திவருகிறார். இவரது ஸ்பாவில் வடமாநில பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக புகார்…
Read More » -
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்….அதிமுக…?
”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..? ”இன்று டெல்லி அதிமுக அலுவலக திறப்பு விழாவிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. தலைமை நிலைய செயலாளர் வேலுமணி…
Read More » -
தி.மு.க–பா.ஜ.க மோடிஒன்றிய அரசை கண்டித்து மாபெறும் பொதுக்கூட்டம்..
திருவள்ளூர்மாவட்டம் செங்குன்றத்தில்சென்னை வடகிழக்கு தி.மு.க சார்பில் பா.ஜ.க மோடிஒன்றிய அரசை கண்டித்து மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுபேசினார். சட்டமன்ற உறுப்பினரும்…
Read More » -
ஆட்டந் தாங்கல்–நாடார்கள் சமூகநல பாதுகாப்பு சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம்..
நாடார்கள் சமூகநல பாதுகாப்பு சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம் நல்லூர் ஊராட்சி ஆட்டந் தாங்கல் பகுதியில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர். சங்கரலிங்கம்…
Read More » -
கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தவெக வடசென்னை மாவட்ட சிறப்புசெய்தி…
கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தவெக வடசென்னை மாவட்டம் சார்பில் 33-வது விலையில்லா விருந்தகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திறந்துவைத்தார்.2026சட்டப்பேரவைதேர்தலில்வெற்றிபெற்று,விஜய்யைஆட்சியில்அமரவைப்போம்என்றுஉறுதியுடன்தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம்…
Read More » -
குமரி-சிவாலய ஓட்டத்திற்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்..
குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் மார்த்தாண்டத்தில் இருந்து காலை…
Read More » -
கடலூர் மாவட்டஆட்சியரின் நேர்முக எழுத்தர் மகேஷ் தற்கொலை…
தற்கொலை கடிதம் எழுதி, வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து விட்டு மாயமான மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர் திருச்செந்தூரில் மீட்கப்பட்டார். கடலூர் அருகே உள்ள ஈச்சங்காடு மேட்டு தெருவை…
Read More » -
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக. பெற்ற வெற்றி..
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக. பெற்ற வெற்றி, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இதை முக்கியமான வெற்றி, மிகப் பெரிய அரசியல் மாற்றம் என சர்வதேச ஊடகங்கள்…
Read More » -
இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு…
Read More » -
ஆட்சித்தலைவர்மாற்றம்..
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா மாற்றம் தேனிமாவட்டஆட்சித்தலைவராக பணியாற்றிய ஆர். வி. ஷஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு மாற்றம்..
Read More » -
செங்குன்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…
தமிழ்நாட்டின் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர் என ஒன்றிய அரசை கண்டித்து செங் குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை வடகிழக்கு…
Read More » -
தேனி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக ரஞ்ஜீத் சிங் நியமனம்…
.தமிழ்நாடு அரசு இன்று 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த சஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்ட…
Read More » -
நெல்லையில் ஒரு மக்கள் சேவகர்..சிறப்புசெய்தி..
“சமூக சேவை என்பதே நன்றி பாராட்டாத பணி என்பது அனைவருக்கும் தெரியும். சமூகப் பணிகளுக்கு ஊக்கம் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம். இந்த நிலையை மாற்ற விரும்பினோம்.…
Read More » -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்…
நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி நாதக – 23,940 வாக்குகள் டெபாசிட்இழந்தது நாம்தமிழர்கட்சி–வித்தியாசம் வாக்கு 9,1042 சந்திரகுமார். தி. மு. க – 1,14,982 வாக்குகள் அமோகவெற்றி…
Read More » -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொடர்ந்து திமுக முன்னிலை பெற்று வருகிறது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். ஈரோடு…
Read More »