Year: 2025
-
மகாராஷ்டிரா–மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்…
மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையின் போது தனது மைனர் மகளும் அவரது தோழிகளும் சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்…
Read More » -
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய சிறப்புசெய்தி…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியத்தில் 15க்கு மேற்பட்ட இடங்களில் திமுகவினர் தலைவர் தமிழக முதல்வர் அமைச்சர் அவர்களின் பிறந்தநாளையொட்டி திரு எம் ஆர் கே பன்னீர்செல்வம்…
Read More » -
நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டம்.
மத்திய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா-2025 வரைவு அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக, முழுமையாக வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்– ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ …
72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவிமரியாதைசெலுத்தினார். அப்போது அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும்எதிர்ப்போம்.” என்று…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி….
அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று அண்ணா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றார். அண்ணா, கலைஞர்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!!
நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தரக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33…
Read More » -
அன்புமணி–மாவட்ட ஆட்சியரை மிரட்டும் திமுக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், காவல்துறை கண்காணிப்பாளர் ஆக இருந்தாலும் நான் சொல்வதைத் தான்கேட்கவேண்டும்;இல்லாவிட்டால்…
Read More » -
சீமான் மனைவி கயல்விழி நீலாங்கரை போலீஸார் மீது குற்றச்சாட்டு..
ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில், வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஓட்டிய நிலையில், அதை கிழித்த பணியாளர் மற்றும் வீட்டின் காவலாளி ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.…
Read More » -
புதுவை கதிர்காமம்–தொழில் நல்லுறவு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம்..
புதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில் தொழில் நல்லுறவு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் இன்று (பிப்.28)…
Read More » -
DIGITAL ARREST SCAM மூலம் இழந்த சுமார் ரூ 8 லட்சம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.
கடந்த 04.01.2025 தேதி இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த சதீஷ்குமார் (வ /41) த/பெ லட்சுமணன் என்பவர் Digital Arrest Scam மூலம் பணத்தை இழந்ததாக கொடுத்த…
Read More » -
சம்மனை கிழித்ததாக சீமான் பணியாளர் கைது–3 பிரிவுகளில் வழக்குப் பதிவு..
சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக்…
Read More » -
சோழவரம் வட்டாரத்தில் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா !
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சோழவரம் வட்டாரம் சார்பில் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர்…
Read More » -
திருநின்றவூர்–18 ஆவது மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டி..
ஆவடி சேப்பா அகடமி சார்பில் 18 ஆவது மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டி திருநின்றவூர் ஜெயா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி செயின்ட் மேரிஸ்…
Read More » -
தடபெரும்பாக்கம்கிராமத்தில் 5 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிவட்டம் தடபெரும் பாக்கம்கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஐந்தாம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்…
Read More » -
பீளமேட்டில் பல இலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் !
கோவை மாவட்டம், பீளமேடு பகுதிகளில் அதிக அளவில் குட்கா பதுக்கி பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்து வருவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில்…
Read More » -
பட்டாவை நிரந்தர வீட்டுமனை பட்டாவாக பதிவு செய்து தரக்கோரி….
கோவை மாவட்டம், பேரூர் தாலுகா, வடவள்ளி கிராமம், வார்டு 37 உட்பட்ட நஞ்சப்பன் சாலை, மருதாபுரம் பகுதியில் கடந்த ஐந்து தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு 1978…
Read More » -
மேல்விஷாரம் நகர மன்ற கூட்டத்தில் தனிநபர் தலையீடு…?வெளிநடப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் நேற்று மாதாந்திர நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் குல்சார் அகமது…
Read More » -
நீடாமங்கலம்பேரூராட்சி–சிறப்புசெய்தி.
நீடாமங்கலம் பல்நோக்குசேவைஇயக்கம் சார்பில் மீண்டும் மஞ்சப்பைதிட்டத்தை மாணவர்கள் சேகரித்தநெகிழிக்யைபெற்றுக்கொண்டுமஞ்சப்பையைநீடாமங்கலம்_பேரூராட்சி_மன்றதலைவர்அண்ணன்_R_R_ராம்ராஜ்வழங்கினார்பேரூராட்சி_செயல்அலுவலர்பல்நோக்கு_சேவை_இயக்கத்தினர்பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Read More » -
செங்குன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா
ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய திறப்பு விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர். எம்.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.செங்குன்றம் காவல் மாவட்ட துணை…
Read More » -
காட்டுக்குள் சென்று மகா சிவராத்திரி கொண்டாடிய 3 பேரை காட்டு யானைகள்தாக்கின.
ஆந்திராவில் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை காட்டு யானைகள் சுற்றிவளைத்து தாக்கின. இதில் 3 பக்தர்கள்உயிரிழந்தனர்.இருவர்படுகாயம்அடைந்தனர். மகா சிவராத்திரி…
Read More » -
நாம் தமிழர்,சீமான் வம்பு வளர்க்கிறார்…?
பெரியார், விஜய், திமுக, காங்கிரஸ் என சீமான் எல்லா பக்கமும் வம்பு வளர்க்கிறார். இதனால் அவரது கட்சியிலிருந்து பலரும் விலகிக் கொண்டே இருக்கிறார்கள். இது அவரின் அரசியலுக்கு…
Read More »