Year: 2025
-
சென்னை உயர் நீதிமன்றம்– செங்கல் சூளைகளை, தாமதமின்றி அகற்றஉத்தரவு..
கோவை தடாகம் பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை, தாமதமின்றி அகற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப் பகுதி பாதுகாப்பு…
Read More » -
கோவை–மாணவர்களை பள்ளியில் சேர்க்கை விழிப்புணர்வு நோட்டீஸ்..
கோவை மாநகராட்சி, வடவள்ளி (வடக்கு) நடுநிலைப்பள்ளியில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் துவங்கப்பட்டது. அப்பள்ளியில் புதியதாக சேர்க்கப்பட்ட மாணவ…
Read More » -
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி அரசு பள்ளி மாணவர்12 தங்கப் பதக்கம்.
தேசிய இளைஞர் தடகள விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு சார்பாக, கடந்த மாதம் கோவாவில் நேரு விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச அளவிலான கராத்தே, சிலம்பம், ஹாக்கி, ஸ்கேட்டிங்,…
Read More » -
கோபிசெட்டிபாளையம்ஆலோசனைக் கூட்ட பகுதியில் முழுவதும் பரபரப்பு
ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் சட்டமன்ற தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமானகே. ஏ.செங்கோட்டையன்தலைமையில்நடைபெற்றதுஇதில்மேட்டுபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எ.கே.செல்வராஜ்பவானிசாகர்…
Read More » -
ஈரோடு–அதிமுக ஆலோசனை கூட்டம்..அதிவிரைவு படையினர்பாதுகாப்பு..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது ஏற்பட்ட நிர்வாகிகளுடைய சலசலப்பு மற்றும் மோதல் காரணமாக ஈரோடு…
Read More » -
தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது…?
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’…
Read More » -
இன்று முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..
மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், பாஜக, தமாகா தவிர்த்துஅதிமுக,பாமக,தவெக,தேமுதிகஉள்ளிட்டகட்சிகள்பங்கேற்கின்றன.மக்கள்தொகைஅடிப்படையில்மக்களவைதொகுதிமறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில்…
Read More » -
மதுரை –அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்—சிறப்பு செய்தி..
துணைமுதல்வர்உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலம்மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்ன இலந்தை குளத்தில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு…
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (4.3.2025) இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் வரகூர் ஊராட்சி கிராமத்தில் வனத்துறையின் மூலம் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டு…
Read More » -
Others
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை—சிறப்புசெய்தி
பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 8 பேர் கைது . பத்திரிக்கை நிருபர்கள் எனக்கூறி, மிரட்டி பணம் பறிப்பதாக…
Read More » -
ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழனிசாமி…?
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும்தி.மு.க.வை தவிர வேறு எந்த…
Read More » -
அண்ணாமலை—கள் விற்பனை அனுமதிக்க வேண்டிய நேரம்..
கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது,…
Read More » -
மார்ச்..7-ம் தேதி சிஐஎஸ்எஃப் தினம்…
“மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தை முன்னிட்டு, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர்…
Read More » -
சிபிஐ–பொன். மாணிக்கவேல் முன்ஜாமீன் ரத்துக்கு நடவடிக்கை…
தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியை, தப்பிக்க வைக்க முயன்றதாக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீது…
Read More » -
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீடு ஜப்தி — உயர்நீதிமன்றம் உத்தரவு..
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத் தயாரிப்புக்காக வாங்கிய ரூ.3.74 கோடியை திருப்பி செலுத்தாததால் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம்…
Read More » -
மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்…
Read More » -
இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதே வங்கதேசத்துக்கு நல்லது…
வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த நாடு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. தற்போது அங்கு இடைக்கால அரசு நடைபெற்று…
Read More » -
கோவையில் 18 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்..?
கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் ஆ. சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு ;- பி1…
Read More » -
கோவையில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது …
கோவை., மார்., 03 :கல்லூரி மாணவர்களிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 69 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல். இது குறித்து மாநகர போலீசார் வெளியீட்டுள்ள…
Read More » -
பெரியார் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் வலியுறுத்தல்..
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ரூ.21.80 கோடியில் 6 தளங்களோடு பல்வேறு புதிய…
Read More » -
அதிபர் டிரம்ப்–அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் ..அதிரடி உத்தரவு..
.முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கால உத்தரவு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் என்று அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க…
Read More » -
போதைப்பொருள் இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் …
பஞ்சாப் மாநிலம் 3 மாதங்களில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் சுமார் 750…
Read More » -
சென்னை மாநகராட்சியில் 6 மண்டங்கள் புதிதாக சேர்ப்பு…
சென்னை மாநகராட்சியில் 6 மண்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம்,…
Read More »