Year: 2025
-
ஒன்றிய அரசு தகவல்—பழைய விதி மீண்டும் வருது..!
2022ம் ஆண்டுக்கு முன்பு, UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வணிகர்கள் வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் சிறிய கட்டணத்தை வங்கிகளுக்குச் செலுத்த…
Read More » -
நள்ளிரவில் சிறப்பு எஸ்.ஐ மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை !
கோவை., மார்ச்., 14 : கோவைபுதூர் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (54) என்பவர் தமிழ்நாடு காவல் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். தற்போது பயங்கரவாத…
Read More » -
தாளவாடி– ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் புகழ்பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. மசூதி, ராமர் கோவில், மாரியம்மன் கோவில் என மூன்று கோவில்களும்…
Read More » -
Others
தாளவாடி அருகே இரவு நேரங்களில் செயல்பட்ட மதுபானக்கடை…?
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பாரதிபுரம் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள சந்தோஷ்…
Read More » -
தமிழக அரசின் பட்ஜெட்இன்று தாக்கல்….
தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்க ளவை தேர்தல் நடைபெற்றதால், பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல்…
Read More » -
மார்ச் 22–தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்…
சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறும் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சார்பில்…
Read More » -
மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்பதாக ரேவந்த் ரெட்டி உறுதி..
“தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்மாநிலங்களுக்கான வரம்புகள் நிர்ணயமே. அது அவைகளுக்கான தொகுதிகள் குறைப்பாகவே இருக்கும்” என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு…
Read More » -
தமிழ்நாடு பட்ஜெட் நேரலை–100 இடங்களின் பட்டியல்..
சென்னையில் தமிழ்நாடு பட்ஜெட் நேரலை செய்யப்படவுள்ள 100 இடங்களின் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்யப்படும்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–இந்தியை வளர்ப்பதற்கு பதில் இந்தியாவை வளர்க்கப் பாருங்கள்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5ம்தேதி சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை…
Read More » -
வெறி நாய் கடி– வடமாநில இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை !
:கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் வடமாநிலத்தை சேர்ந்த ராம்சந்தர் என்பவர் வெறிநாய் கடித்ததால் 11.03.2025 அன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதனை…
Read More » -
மதுரைஉயர் நீதிமன்றம் கேள்வி..? பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு ஏன்?
நீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்குப் பதிவு செய்தது எப்படி? என சிபிஐக்கு உயர்…
Read More » -
முத்தரசன், வீரமணி — மத்திய கல்வி அமைச்சருக்கு கண்டனம்..
தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திக தலைவர் கி.வீரமணி…
Read More » -
இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் மியான்மர் அண்டை நாடு …? முழு விபரம்..
மியான்மர்: நம் நாட்டின் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. மியான்மரில் உள்ள பல பிரதேசங்கள் தனி நாடு கோரி அந்த நாட்டின் ராணுவத்துடன் பயங்கரமாக…
Read More » -
சீமானுக்கு ஊக்கம் கொடுத்த அண்ணாமலை…!
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில்…
Read More » -
ஒன்றிய பாஜக அரசுதான்மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது ஒன்றிய பாஜக அரசுதான் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய திருப்பூர் எம்.பி. சுப்பராயன், “இரட்டை என்ஜின்…
Read More » -
அறப்போர் இயக்கம்–மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டு ஊழலா..?
உணவுத் துறையில் தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் –மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டணி ஊழல் –…
Read More » -
Others
செங்குன்றம்–நெல், அரிசி குடோன் உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை.
செங்குன்றம் பகுதியில் நெல், அரிசி குடோன் உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் ஜே.ஜே பேரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.செங்குன்றம் காவல் ஆய்வாளர்.புருஷோத்தமன்தலைமைதாங்கினார்.கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் வேலையில்…
Read More » -
மூலக்கடை–மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தலைமையில் கண்டன கோஷங்கள்..
மத்திய கல்வி அமைச்சர். தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிகள் நாகரீகமற்றவர்கள் என்று கூறியதை கண்டித்து மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் கண்டன கோஷங்கள்…
Read More » -
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்தொடங்கியது
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறும். 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை…
Read More » -
இன்று-நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடக்கம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. வக்பு வாரிய திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.…
Read More »