Year: 2025
-
வக்ப்திருத்தமசோதா– 288பேர் ஆதரவில் நிறைவேறியது….
சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.இந்த சட்டத்தில் சில…
Read More » -
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி காரசார விவாதம்…?
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது:கச்சத்தீவு…
Read More » -
எந்த வகையான சொத்துகள், யாருக்கு கட்டண சலுகை பொருந்தும்?
பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையான சொத்துகள், யாருக்கு சலுகை பொருந்தும்?…
Read More » -
தம்பிதுரை எம்.பி நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு….?
கடந்த மார்ச் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று டெல்லியில் மத்திய…
Read More » -
தேனி–பெரியகுளம் ஒன்றியத்தில் நடப்பது என்ன?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் கடன் வாங்கிய பெண்ணை மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்….???? இந்த பெண் தற்கொலை….!!! தேனி மாவட்டத்தில் நடப்பது…
Read More » -
நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது தலைவர் அண்ணாதுரை…
Read More » -
இராணிப்பேட்டை– கஞ்சா கடத்தல் 6 பேர் கைது..
இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள்…
Read More » -
கூட்டணி ஆட்சி குறித்து திருமாவளவன் பேட்டி…..
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன்கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்…
Read More » -
ரஷ்ய அதிபர் புடின் மீது டொனால்ட் டிரம்ப் கோபம்….?
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இப்போரை 30 நாளில் முடிவுக்கு கொண்டு வருவதாக இரு நாடுகள் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி…
Read More » -
அண்ணாமலைக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி….
டெல்லியில் அண்ணாமலைக்கு பளார், பளார் என்று அறை விழுந்ததால் ஏதேதோ பேசுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு…
Read More » -
இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்….
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல, போலி…
Read More » -
போடிநாயக்கனூர் இரயில் நிலையம் நாறிபோன அவலநிலை?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இரயில் நிலையத்தின் அவலநிலை? இவற்றை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசின் இரயில்வே துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ??? தேனி…
Read More » -
அதிமுகவை மீண்டும் உடைக்க பாஜக திட்டமா?
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் பெங்களூர் வழியாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனா கட்சியை…
Read More » -
அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் TTV TROPHY SEASON 2 ..சிறப்புசெய்தி..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது கோவை., மார்ச்., 31 கோவை, சுந்தராபுரம் பகுதியில் MSD…
Read More » -
தெலுங்கு_வருடப்பிறப்பு மற்றும் யுகாதி திருநாள் -சிறப்பு செய்தி.
நாள் 30/03/2025 தெலுங்கு_வருடப்பிறப்பு மற்றும் யுகாதி திருநாளான தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக நிறுவனத் தலைவர்திரு. க.செந்தில்குமார் நாயுடு தலைமையில்தஞ்சாவூர் வடக்குவீதி ராஜகோபால சாமி…
Read More » -
நீடாமங்கலம் பாரதிய ஜனதாகட்சியின் சிறப்பு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் 30.03.2025 காலை பாரதியஜனதா கட்சியின் நீடாமங்கலம் நகர தலைவர் சிந்து சுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் மாவட்ட பாஜக தலைவர் செல்வம் அவர்கள் தலைமையில்…
Read More » -
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த முடிவு…
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரக பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக வளர்த்து…
Read More » -
தலைமை காஜி –இன்று ரம்ஜான் பண்டிகை …
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று மாலை அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
Read More » -
நீடாமங்கலம்–தீயணைப்புநிலைய புதியகட்டிடஅடிக்கல்நாட்டுவிழா…
நீடாமங்கலம்_நகரதிமுகதிருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையானநீடாமங்கலம்_தீயணைப்பு_நிலைய_புதிய_கட்டிட_அடிக்கல்_நாட்டுவிழாவிற்கு வருகைதந்துமாண்புமிகு_முனைவர்_டி_ஆர்_பி_ராஜாதொழில்த்துறைஅமைச்சர் மற்றும் பூண்டி_கே_கலைவாணன்_MLAதிருவாரூர்_மாவட்ட_கழக_செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் R R ராம்ராஜ் நீடாமங்கலம் நகர தலைவர் இராஜசேகரன் ஆகியோர் கலந்துக் கொண்டு…
Read More » -
திருவாருர்–நலத்திட்டங்கள் வழங்கும் விழா…
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாருர் மாவட்டம்- திருத்துறைப்பூண்டி நகரக் கழகம் சார்பாக 30.03.25 நடைபெற்ற “நலத்திட்டங்கள்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் மற்றும் மாவட்ட S.P கவனத்திற்கு…
அச்சிடப்படாத பத்திரிகையின் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை சங்கங்கள் என்ற போர்வையில் வசூல் வேட்டை!ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்களுக்கு துணை போகும் காவல்துறைபோலி…
Read More » -
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் அவலநிலை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அம்மச்சியாபுரம் ஊரில் உள்ள அவலநிலை !!! சுகாதாரம் என்பது என்ன ??? எங்களுக்கு கழிப்பறையே தேவையில்லை !!!…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம் துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை என்ன..?
சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் தூய்மை பணி செய்ய கட்டாயப்படுத்தும் ஆயாக்கள் கண்டுகொள்ளாத மருத்துவர்கள்..? ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதி கலவை செல்லும் சாலையில் அரசு கண்…
Read More » -
ஆற்காடு நகர மன்ற தலைவர் காரசார பேச்சு..?
உங்கள் பதவியை ராஜினாமா செய்வீர்களா? நகர மன்ற தலைவர் காரசார பேச்சு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர நகர மன்ற கூட்டம் நடைபெற்றது…
Read More »