Year: 2025
-
மனிதநேயத்தால் ஒன்றிணைந்து பெருமைகொள்ளும் R..முருககனிக்குபிறந்தநாள்…
மனிதநேயத்தால் ஒன்றிணைந்து பெருமைகொள்ளும் இனிய நண்பர் R.முருககனிஅவர்களுக்குபிறந்தநாள்நல்வாழ்த்துக்கள்..
Read More » -
பிரதமர் மோடி–78,000 கோடி ரூபாய் உரிமைக் கோரப்படாத பணம் இருக்கிறது….
புது டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார், அப்போது அவர் பேசும் போது, நாட்டின் மொத்த வங்கிக் கணக்குகளில்…
Read More » -
அமைச்சர் சிவசங்கர்—லாரி உரிமையாளர்கள்போராட்டம் ….
வாகன எப்.சி கட்டண உயர்வை கண்டித்து டிசம்பர் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பை…
Read More » -
பிரவீன் சக்கரவர்த்தி மீது செல்வப்பெருந்தகை மேலிடத்தில் புகார்….?
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த…
Read More » -
தேனி–சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள் சரி செய்ய….WHY NOT…..?
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முதல் மேல சொக்கநாதபுரம் வரை சாலையில் விபத்து ஏற்படுத்தும் வாயில் பள்ளங்கள் சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள்…
Read More » -
தேனி –போடியில் ஜ.கா. நி. மேல்நிலைப்பள்ளி 23 ஆம் ஆண்டு விழா…
போடியில் ஜ.கா. நி. மேல்நிலைப்பள்ளி 23 ஆம் ஆண்டு விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜ. கா. நி. எஜூகேஷனல் பவுண்டேஷன். ஜ. கா. நி. மேல்நிலைப்பள்ளி.ஜ.…
Read More » -
திமுகவில் சிறந்த பேச்சாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத்.. இன்று தவெகவில்……?
“விஜய்க்கு அரசியல் ஆழம் தெரியாது. அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்” என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்தார். அவருக்கு நிர்வாகக்…
Read More » -
திரு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்…
திரு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்
Read More » -
திருப்பத்தூர் 1985ஆம் இடைத்தேர்தல்…..?
முந்தையவட ஆற்காடு மாவட்டம் .. பின்னர் வேலூர் மாவட்டமாகி.. காலப்போக்கில் நிர்வாக ரீதியாக அதுவும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருக்கிறது. 1984 ஆம்…
Read More » -
சடையங்குப்பம்— தண்ணீரில் முழுவதுமாகமூழ்கியதரைப்பாலம்….
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம்,பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி…
Read More » -
கோவையில் பிரபல தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்……
கோவை, டிச., 04 :கோவையில்பிரபல தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் : ஒரு மாணவரின் மூக்கு உடைந்தது ! :கோவை, தடாகம் மெயின் ரோடு கணுவாய் அருகில்…
Read More » -
லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றம்—சிறப்பு செய்தி
லெஜெண்ட் சரவணன் ரசிகர் மன்றம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஞாயிறு புதுப்பாக்கம் கிராமத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு அரிசி, பால்,மற்றும் அத்தியாவசிய பொருட்களை…
Read More » -
அமைச்சர் சா.மு.நாசர் மழை நீரை வெளியேற்றும் பணிகளைவிரைந்துமேற்கொள்ள உத்தரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தகரியம்பட்டு குமரன் நகர் பகுதியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள்…
Read More » -
Others
த. அ. போ. க (மதுரை ) இன்றைய நிலை…..?
இந்த பேரூந்துபின்பயணம்விவரம்இல்லை. மோட்டார் வாகனவிதிகளுக்குஉட்பட்டதா…?.
Read More » -
ஏவிஎம் சரவணன் ( 86 வயது ) இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் அழியாத தடத்தை பதித்த தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையானது ஏ.வி.எம் நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் பல தலைமுறைகளாக தமிழ்…
Read More » -
ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளான்வெளியிட்டுள்ள அறிக்கையில்,” திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல்…
Read More » -
அதிமுகமற்றும்பாஜதலைமையிடையேயான முக்கிய பேச்சுவார்த்தை…..
ஆளும் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கும், நல்ல பெயரும் உள்ளதால், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து அலைபாய்ந்து வருகிறது. இதனால், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில்…
Read More » -
சென்னையில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் அதிரடியாக உயர போகிறது….
சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அதிக மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், அண்ணா நகரில் அமலில்…
Read More » -
அமித் ஷா அழைப்பின் பெயரில் ஓபிஎஸ் மீட்டிங்….
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி பிணைப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று…
Read More » -
8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் இயங்காது…
வங்கக்கடலில் உருவான தித்வா புயல் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது மேலும் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில்…
Read More » -
சபாநாயகர்—தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடத்த டிச.9-ம் தேதி முடிவு….
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது. எனினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்றும் இன்றும் மக்களவையில்அமளியில்ஈடுபட்டன.எதிர்க்கட்சிகளின்…
Read More » -
செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்—கடும் கண்டனம்
செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.! தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்த இந்து…
Read More » -
தேசிய சிலம்ப நடுவர் தா. பாண்டியராஜன் மகன் திருமண வரவேற்பு…!
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன். ஜி.பங்கேற்பு !! இந்திய சிலம்பக் கழக நடுவர். காஞ்சிபுரம் தா. பாண்டியராஜன் மகன் சோழராஜன்- ரம்யா திருமண வரவேற்பு காஞ்சிபுரம்…
Read More » -
பீகார் சட்டசபைக்கு சபாநாயகராக பிரேம் குமார் தேர்வு…
பீகார் சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 89,ஐக்கிய ஜனதா தளம்…
Read More »