Year: 2025
-
உதயநிதி ஸ்டாலின்–வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதா..
கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். புதிய சட்டத் திருத்த…
Read More » -
பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பில் கன்டெய்னர் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு
சத்தி, ஏப்.26 – பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பில் கண்டெய்னர் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி சத்தி அடுத்த பண்ணாரி அருகே மைசூர்…
Read More » -
அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்துஆடுகிறது…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூராம் படி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் இவர் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளராக பணி செய்து வருகிறார் இவர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு…
Read More » -
காஷ்மீரில். தீவிரவாதிகளால் பலியான ஹிந்துகளுக்கு. மலர் அஞ்சலி ..
.காஷ்மீரில். தீவிரவாதிகளால்பலியான ஹிந்துகளுக்கு. மலர் அஞ்சலி மோட்ச தீபம் ஏற்றப்பட்டது இந்து மக்கள் கட்சியின் சார்பாக. வாலாஜா பேருந்து நிலையம் அருகாமையில் காந்தி சிலை அருகில். வேலூர்…
Read More » -
தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் பஹல் காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மாதவரம் தொகுதி புழல் மண்டல் சார்பாக ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் மண்டல்தலைவர். ரஜினி தலைமையில் மெழுகுவத்தி…
Read More » -
தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர்அஞ்சலி….
ஜம்மு காஷ்மீர் பஹல் காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மாதவரம் தொகுதி புழல் மண்டல் சார்பாக ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் மண்டல்தலைவர். ரஜினி தலைமையில் மெழுகுவத்தி…
Read More » -
திருவாலங்காடு–பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை..
திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாள பகுதியில் இரு வேறு இடங்களில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம், தொடர்பாக ரயில்வே போலீஸார்தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர்.சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில்,…
Read More » -
ஈரோடு–கடம்பூர் அருகே மது விற்ற 6 பேர் கைது..
ஈரோடு மாவட்டம், கடம்பூர், தாளவாடி மற்றும் சென்னிமலை போலீசார்தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை…
Read More » -
நம்பியூர் அருகே 8 வயது மகளுடன் இளம்பெண் மாயம் |
நம்பியூர் அருகே உள்ளகோட்டுப்புள்ளாம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 36). தொழிலாளி. அவருடைய மனைவி ரஞ்சனி (26). இவர்களுக்கு தீபக் (11) என்ற மகனும், மேகவர்ஷினி (8)…
Read More » -
தமிழக சட்டமன்ற ஆவணங்களுக்கான பிரத்யேக இணையதளம்…..!
1952-ம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு சட்டமன்ற ஆவணங்கள் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு அதற்கான பிரத்யேக இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…
Read More » -
கோவைப்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு ஏன்..?
கோவைப்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! கோவை., ஏப்., 25 :கோவைப்புதூர் பகுதியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்…
Read More » -
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சார்பில் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் மாவட்ட வட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம்…
Read More » -
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள்பஹல்காம் தாக்குதலில் நூலிழையில் தப்பியனர்.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், ஜி.கிரிஷ், பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் திங்கட்கிழமை பஹல்காமில் தங்கியிருந்த நிலையில்…
Read More » -
வாலாஜா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் சிக்கிய போதைபொருட்கள்…
(22.04.2025) தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா, அவர்கள் உத்தரவின் பேரில் ஆற்காடு கிராமிய வட்ட காவல் ஆய்வாளர் .சாலமோன் ராஜா அவர்கள் மற்றும்…
Read More » -
மத்திய அரசு அதிரடி உத்தரவு….
🔴 BREAKING: அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது: மத்திய அரசு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும். பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை…
Read More » -
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு– ராகுல் காந்தி கண்டனம்!
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது; காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…
Read More » -
பாகிஸ்தான்–சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது..
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய…
Read More » -
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. 28 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் அமித் ஷா அஞ்சலி . காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள்…
Read More » -
மத்திய அரசு–போப் பிரான்சிஸ் மறைவுக்கு 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்.
போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த 1,300 ஆண்டுகளில் ஐரோப்பியரல்லாத முதல் போப்பாக…
Read More » -
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து…
டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:ஜனநாயக நாட்டில் குடிமகனே…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட்–ஆளுநர் ரவியை கண்டித்து ஏப்.26-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..
ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின்வருகையையும் கண்டித்துஅனைத்துமாவட்டதலைநகரங்களிலும் ஏப்.25-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்…
Read More » -
மதுரையில் மகனுடன் போலீஸ்காரர்மனைவி தர்ணா பரபரப்பு..
மதுரை ஆயுதப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி பாபினா. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்த மகாராஜன் சமீபத்தில் நாகமலை…
Read More »