Year: 2025
-
மோடி, டிரம் ஒப்பந்தம் –ராகுல் காந்தி கமென்ட்……..
அமெரிக்கா சொல்லும்படி ஒப்பந்தம் போடாமல் போனால் இந்திய வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒப்பந்தம் போடப்பட்டால் அமெரிக்கா இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இந்தியா வர வேண்டி இருக்கும். சுயமரியாதையை பாதுகாப்பதா? அல்லது…
Read More » -
Others
வெள்ளை மாளிகையில்அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியா
அமெரிக்கா முழுவதுமாக 250வது சுதந்திரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வாணவேடிக்கைகளை அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் கண்டு ரசித்தனர். அமெரிக்கா சுதந்திரத்தினையொட்டி…
Read More » -
தகைசால் தமிழர் விருதுக்கு K M காதர் மொகிதீன் தேர்வு …
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும்…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் மனைவி புதிய அரசியல்கட்சி தொடங்கினார்…
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை முதல் அவரது முதலாம்ஆண்டுநினைவுதினநிகழ்வுகள்நடைபெற்றுவருகிறது.…
Read More » -
பிரதமர் மோடிக்கு அதிபர் ஜான் டிராமணி மகாமா வழங்கிய விருது….
இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இன்று, அதிபர்…
Read More » -
விசிக பெண் கவுன்சிலர் கொலை….
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (32). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருநின்றவூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி (28), திருநின்றவூர்…
Read More » -
9 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம்…
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விபரம்: * மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர்…
Read More » -
அரசு மருத்துவர் சாட்சியம்…..
“ஜூன் 28 மால 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்தேன்.…
Read More » -
தேனி–இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்—சிறப்பு செய்தி
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தமிழ்நாடு கிளையின் செயலாளர், தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன்,தேனி என்.ஆர்.டி.நர்சிங், பாராமெடிக்கல் மற்றும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரிகளின் தாளாளர்…
Read More » -
நிகிதாவின் புகார் காரணமாகவே அஜித் குமார் கொலை… .
: நிகிதா என்பவர் வேலை மோசடியில் மட்டுமல்லாது, பல திருமண மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, நிகிதாவால் பாதிக்கப்பட்ட திருமாறன் என்பவர் பரபரப்பு பேட்டி…
Read More » -
தொலைபேசி உரையாடல் ஐகோர்ட் அதிரடி….
குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடல், தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது என்று ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த…
Read More » -
சென்னையில் கால்நடை காப்பகம் அமைக்கும் பணிகள் தீவிரம்….
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் உத்தரவின்படி, நகராட்சி…
Read More » -
2 வது போர் கப்பலான ஐஎன்எஸ் உதயகிரி இந்தியகடற்படையிடம் ஒப்படைப்பு..
இந்தியாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக அதி நவீன போர் கப்பல்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. புரஜெக்ட் 17A திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது போர்…
Read More » -
மத மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதினம் — போலீசார் சம்மன்
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற சைவ சித்தாந்தம் மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் வந்து கொண்டிருந்த போது மே 2-ம் தேதி காலை…
Read More » -
ராணிப்பேட்டை– தமிழ்நாடு வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது–அர்ஜுன் சம்பத்.
இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று ராணிப்பேட்டைக்கு வருகை தந்தார் ராணிப்பேட்டையில் உள்ள பிரித்திங்கா தேவி ஆலயத்துக்குச் சென்று சாமி தரிசனம் செய்த…
Read More » -
விஜய் கட்சி கொடிக்கு நாளை மறுநாள் நீதிமன்றம் தீர்ப்பு…..
தமிழக வெற்றிக் கழகம் கொடியில் உள்ள யானை சின்னத்திற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தொடரப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு…
Read More » -
ராணிப்பேட்டை—தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம்..
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசை…
Read More » -
ராணிப்பேட்டை– ஓவிய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300க்கும்…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்பெருமிதம்–வெளிப்படையாக உள்ள தமிழ்நாடு அரசின் அனைத்து புள்ளி விவரங்கள்..
இந்திய புள்ளியியல் துறையின் தந்தை (Father of Indian Statistics) என்று போற்றப்படுகிற பேராசிரியர் பி.சி.மஹாலநோபிஸ் (P.C.Mahalanobis) அவர்களுடைய பிறந்தநாளை இன்றைக்கு தேசிய புள்ளியியல் நாளாக கொண்டாடுகின்ற…
Read More » -
காட்பாடி– AAO உதவி கணக்கு அலுவலர் தனசேகரைபார்த்து பயப்படும் மேல்அதிகாரிகள்…?
காட்பாடிமின்சார தலைமை அலுவலகத்தில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு பலரை ஏமாற்றும் உதவி கணக்கு அலுவலர் தனசேகர் வேலூர் மாவட்ட காட்பாடிகாந்திநகர் மின் உற்பத்தி மற்றும் மின்…
Read More » -
மதுரைஐகோர்ட்– அரசு டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டிய அவசியம் என்ன…..?
மதுரை கைத்தறி நகரில் மதுபானக் கடையை திறக்க தடை விதிக்கக் கோரி மேகலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த…
Read More » -
போலீஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
காவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், போலீஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.யார் கடமை தவறினாலும்…
Read More »