Year: 2025
-
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் பலி …
குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக மஹிசாகர் ஆற்றின் குறுக்கே…
Read More » -
பாணாவரம் காவல் உதவி ஆய்வாளர் முனீர் பாஷா அறிவுரை !
வங்கிகளில் முதியவர்களை உதவி செய்கிற போல ஏடிஎம் பின் நம்பர் தெரிந்து கொண்டு கார்டில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஏமாற்றி பழைய ஏடிஎம் கார்டை கொடுத்து…
Read More » -
ராணிப்பேட்டை–அஇஅதிமுக அனைத்து நிர்வாகிகள் கைது..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அஇஅதிமுக கழகம் சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மற்றும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்…
Read More » -
ஆன்மீகப் பணியில் ரவுடிசம் துணை போகும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள்…?
ராணிப்பேட்டை தொகுதி ஆற்காடு ஒன்றியம் அருங்குன்றம் ஊராட்யில் பழமை வாய்ந்த தர்மேஸ்வரர் கோவில் இருந்து வருகிறது இக்கோயில் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது,கோயிலுக்கு சொந்தமாக 15…
Read More » -
ம.தி.மு.க. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோ…?
*தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோ மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்தல்.!* விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
Read More » -
செல்வப்பெருந்தகை–அதிமுக ஆட்சியில் கஞ்சா, கொலை வழக்குகளே பதிவாகவில்லையா?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சென்னை விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இப்போதுதான் கஞ்சா மற்றும் கொலைகள் நடப்பது போல் பேசுகின்றனர். அதிமுக ஆட்சி…
Read More » -
சுப்ரீம்கோர்ட்– சட்ட ஆலோசனை வழங்கிய வக்கீல்களுக்கு சம்மனா?.
சட்ட ஆலோசனை வழங்கியக்கீல்களுக்குவிசாரணை அமைப்புகள் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறது. குறிப்பிட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவருக்கு சட்ட ஆலோசனை வழங்கும்…
Read More » -
குஜராத்– பாலம் இடிந்து விழுந்து விபத்து–11பேர் உயிரிழப்பு…
இந்த சம்பவம்வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் நடந்திருக்கிறது. இங்கு ஓடும் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டிருந்தது.இந்த…
Read More » -
உதயநிதி–அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுகோள்..
அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
Read More » -
ராகுல்–மராட்டிய தேர்தல் மோசடியை தொடர்ந்து பீகாரில் ஒட்டுத் திருட பாஜக முயற்சி…
பீகாரில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஓட்டுத் திருட்டில் ஈடுபட முயலுவதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறைகள்…
Read More » -
தமிழ்நாடு அரசு—வட்டி மானியத்துடன் பிணையில்லா கடன்…..
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமானது, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, குழு உறுப்பினர்களின்…
Read More » -
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து…யாருடையஅலட்சியம்..?
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய…
Read More » -
நடிகர்கள் இருவருக்கு போதைப்பொருள் வழக்கில் நிபந்தனை ஜாமீன்….
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில்…
Read More » -
நாளை நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்….
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை…
Read More » -
நிகிதா மீண்டும் கல்லூரிக்கு வந்து மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார்…..?
திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரி தாவரவியல் HOD நிகிதா ஆன அவர் வரும் 27ம் தேதி வரை மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரிக்கு நேற்று மாலை…
Read More » -
ரயில்வே கிராசிங்கில் கேட் கீப்பரின் சிக்னல் இல்லாமல் எப்படி ரயில் இயக்கப்பட்டது……
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக தவெக தலைவர்…
Read More » -
நீடாமங்கலம்—முத்தமிழறிஞர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா….
ஜூலை 7 தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீடாமங்கலம் பெரியார் சிலை ஆருகில் முத்தமிழறிஞர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு சாதனை…
Read More » -
அவர் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” மு.க.ஸ்டாலின் ..
திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன்.என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ்…
Read More » -
தமிழகத்தில் உள்ள ஒருபெரும்பாலானமாவட்டத்தில் சிதறிகிடைக்கும்குப்பைகள்…?
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு சன்னதி தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வியாபாரிகள்அழுகியகாய்கறிகள்,பழங்களைகொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளைநகராட்சி துப்புரவு ஊழியர்கள் சரியாக அகற்றாததால் கால்நடைகள் குப்பைகளை…
Read More » -
அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் என்ன பிரச்னை….?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின்தேர்தல்வெற்றிக்காக, பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் அதிகளவில் பணம் செலவு செய்தார். அதிபர் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை…
Read More » -
ஆர்ம்ஸ்டாங். மனைவி புதியகட்சி தொடங்கினார்….
தமிழ் நாடு பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர். ஆர்ம்ஸ்டாங் நினைவஞ்சலி நிகழ்ச்சி செங்குன்றம் அருகே பொத்தூர் கிராமத்தில் உள்ள அவரது சதுக்கத்தில் நடைபெற்றது.அவரது மனைவி. பொற்கொடி…
Read More » -
செங்குன்றம்-நெல் மண்டி பகுதியில் புதிதாக எம். என். கண் மருத்துவமனை திறப்பு…
செங்குன்றம் நெல் மண்டி பகுதியில் புதிதாக எம். என். கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை இயக்குனர். மதிவாணன் நடராஜன் தலைமையில் ஷாலினி மதிவாணன் முன்னிலையில் திரைப்பட நடிகர்.…
Read More » -
செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது! செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2002 ஆம் ஆண்டு…
Read More » -
எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு….
பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒன்றிய அரசு Y பிரிவு…
Read More »