Year: 2025
-
நடிகை சரோஜா தேவியின் உடல்சொந்த ஊரான தசவாராவில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..
பெங்களூருவில் நேற்று காலமான பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவியின் உடல், அவரது சொந்த ஊரான தசவார கிராமத்தில் அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா உள்பட…
Read More » -
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி—சிறப்புசெய்தி
கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம்…
Read More » -
33 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி
தமிழக காவல்துறையில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வபோது காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…
Read More » -
*பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவல்துறையினர்……
*பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவல்துறையினர். !**தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கண்டனம்* சென்னையில் ஏழாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதிநேர ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை…
Read More » -
உதயநிதி–திமுகவின் கோட்டையாக திருவண்ணாமலை மாவட்டம்திகழ்கிறது….
திருவண்ணாமலை மாவட்டம் திமுக கோட்டையாக திகழ்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடுத்த 8 மாதங்கள் மிக மிக முக்கியம் என திருவண்ணாமலை திமுகவினர் ஆலோசனைக் கூட்டத்தில் துணை…
Read More » -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரோஜாதேவியின் மறைவிற்கு இரங்கல்……
பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவி (87) உடல் நலக்குறைவால் பெங்களுருவில் காலமானார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சரோஜா தேவி தமிழ், தெலுங்கு,…
Read More » -
ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உலாவந்த சரோஜாதேவி காலமானார்.
சரோஜாதேவி கன்னடம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் து, 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ரசிகர்களால் “கன்னடத்துப் பைங்கிளி”,…
Read More » -
மூத்த இந்திய ஆட்சிப் பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…….
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற…
Read More » -
டிஜிபிசங்கர்ஜிவால்–காவல் அதிகாரிகள் 40 பேருக்கு பணியிட மாற்றம்….
சென்னை டிஜிபி அலுவலகத்தில் வாரந்தோறும் காவலர் குறைத்தீர்க்கும் முகாம் நடப்பது வழக்கமாகும்.. இந்த முகாமில், கலந்து கொள்ளும் காவலர்கள் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மாவட்டம் விட்டு மாவட்டமும்,…
Read More » -
ரூ.500 நோட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு….
ஏடிஎம் எந்திரங்களில் ரூ.500 வினியோகிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தப்போவதாக தகவல்கள் சோஷியல் மீடியா முழுவதும் பரவி வருகிறது.. ATM இயந்திரங்களில் ரூ.200 மற்றும் ரூ.100 மட்டும் வினியோகிக்கப்பட…
Read More » -
விஜய்–சாரி’மா மாடல் ஆட்சியாக மாறிவிட்டது திமுக..
திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி வேண்டி நடந்து வரும் தவெக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கருப்பு டீ சர்ட் அணிந்து பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தவெக…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்–சிறப்பு திருமஞ்சனம்
ஜூலை 13 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் காலை 8 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாளுக்கு ஈரோடு…
Read More » -
தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டு பேரவை – சிறப்புசெய்தி
தமிழ்நாடு தற்காப்பு கலை விளையாட்டு பேரவை சார்பில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி சென்னை அருகே உள்ள. மேல கோட்டையூர். தமிழ்நாடு. உடற்கல்வியியல் மற்றும். விளையாட்டு…
Read More » -
பிரதாப்—சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம்…
சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் பேட்டியளித்துள்ளார். மேலும் “ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு…
Read More » -
நான்காவது முறையாக அமித்ஷா பேட்டி-தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்….
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைதான் அமைக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4வது முறையாக பேட்டி அளித்தார். ஆனால், அதிமுக…
Read More » -
மதுரையில் சீமான் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்றமாநாட்டை நடத்தினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நிலையை பார்க்கும் போது பரிதாபமாக இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சீமானின்ஆடு,மாடுகள் மாநாட்டைபார்த்துமக்கள்சிரித்துகொண்டிருப்பதாககூறிய சிவசங்கர்,சீமான்தனதுகடைசிகட்டத்தைநெருங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.மதுரையில் நாம் தமிழர்…
Read More » -
அன்பில்மகேஷ்–பள்ளிஇருக்கைகள்’ப’ வடிவில் மாற்றப்படுவது ஏன் …?
‘ப’ வடிவில் பள்ளி இருக்கைகள் மாற்றப்படுவது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவதுஅனைவரும் சமம் என்பதை பள்ளியிலேயே…
Read More » -
திமுக சாா்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரும் 25 ஆம் தேதிஎம்.பியாக பதவியேற்க உள்ளனர்.
தோ்தல்அதிகாரி சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால்ஏற்படும்காலியிடங்களுக்குதிமுகசாா்பில் பி..வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம்தலைவா்கமல்ஹாசன்ஆகியோரும்,அதிமுகசாா்பில் …
Read More » -
அமித் ஷா-எடப்பாடி –நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேனே…..?
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்தார். ‘கூட்டணி ஆட்சி’…
Read More » -
அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு ஈரான் காமேனியின் ஆலோசகர் கொலை மிரட்டல்….?
அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படலாம் என ஈரான் உச்ச தலைவர்…
Read More » -
திருமலா பால் மேலாளர்நவீன் பஞ்சலால் மரணம் சந்தேகமரணம்என்றுவழக்குபதிவு…..
சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாளராக வேலை செய்து வந்த நவீன் பஞ்சலால் என்பவர் 45 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகினர்….
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி…
Read More » -
அண்ணாமலை–முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை….
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராக பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த…
Read More » -
பழனிசாமி–குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்…..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில்…
Read More » -
மூத்த அரசியல்வாதி செயலா இது…..?
சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் காலி இருக்கைகளை படம் பிடித்த ஊடகத்தினரை “கேமராவை பிடுங்கி உடைத்துப் போடுங்கள்” என ஆவேசத்துடன் வைகோ உத்தரவிட்டார். தொடர்ந்து ஊடகத்தினரை கட்சியினர்…
Read More »