Year: 2025
-
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்…
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு கஞ்சா நாடாக மாறும் – ஆற்காட்டில் அன்புமணி பேச்சு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில்…
Read More » -
காவனூரில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தில் ஆற்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காப்போம் ஜனநாயகம் காப்போம் இந்திய அரசியலமைப்பு காப்போம் ஏன்ற…
Read More » -
வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆகியோர் நேற்று(4.8.2025) இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர்…
Read More » -
ரஷ்யா —கேன்சருக்கு வருகிறது தடுப்பு வேக்சின்…
புற்றுநோயியல் மருத்துவத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக, ஸ்புட்னிக் V கோவிட்-19 தடுப்பூசியை ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. உலகின் முதல்…
Read More » -
திமுக எம்.எல்.ஏ-வும் திமுக எம்.பி யும் ஒருமையில் பேசி மோதிக்கொண்ட அரசு நிகழ்ச்சி….
தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த முகாமினை…
Read More » -
சிவகங்கை கலெக்டர்யிடம் மனு….?
இன்று கள்ளர் பள்ளிகள் விடுதிகளை சமூக நீதி விடுதி என அரசு பெயர் மாற்றி இருப்பதை கண்டித்து மீண்டும் பழைய நிலை தொடர வேண்டும் என சிவகங்கை…
Read More » -
அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்தியத்தை நாம் எதிர்க்க வேண்டும்!
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற…
Read More » -
தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு ஆலோசனைகூட்டம்..
தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்புக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் சென்னை அயனாவரம் கல்கி அரங்கநாதன் பள்ளியில் நடத்தப்பட்டது. ஞானபண்டித ஆசான் தலைமை தாங்கினார்.சசிகுமார் வரவேற்றார். மூத்த…
Read More » -
பணமோசடி வழக்கில் பார்த்தசாரதி பிஸ்வால் கைது…?
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் மீதான பணமோசடி வழக்கில், முக்கியப் புள்ளி ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின்-முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை நாளை (4ம் தேதி) துவக்கி வைக்கிறார்
தமிழ்நாட்டில் ரூ.16 ஆயிரம் கோடியில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை முதல்வர் நாளை (4ம் தேதி) துவக்கி வைக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி தூத்துக்குடி மாநகரம் விழாக் கோலம்…
Read More » -
கர்நாடகா–பெண்கள்,மாணவிகளின்மர்மமான மோசமான மரணங்கள்…
1995 முதல் 2014 வரை தூய்மை பணியாளராக வேலை செய்த அவர், இந்த 19 ஆண்டுகள் பல பெண்கள், மாணவிகளின் உடல்களைப் புதைத்ததாகத் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகள்…
Read More » -
நடிகர் மதன் பாபு { 71 வயது } காலமானார் ..
மதன் பாப், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அவரது தனித்துவமான சிரிப்பு, உடல் மொழி ரசிகர்களை வெகுவாகக்…
Read More » -
கருணாஸ் — தமிழ்நாட்டை பீகாராக மாற்ற நினைக்கும் பி.ஜே.பி …
தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டே இருந்தோம்! எந்த அரசும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது வெளிமாநிலத்தவரை…
Read More » -
வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ. 2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை…
Read More » -
தேனி–ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு..
நேற்று 31.07.2025 முத்துத்தேவன்பட்டி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசர்களுக்கான…
Read More » -
தமிழ்நாடு அரசியலில்உலுக்கும் விதமாக அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்…!
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது கட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று முதல்நாள் மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்…
Read More » -
வீட்டுக்கு வருகை தந்த பிரமலதா விஜயகாந்த்தை சந்தித்துப் ஸ்டாலின்.பேசினார்..
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்த முதல்நாளே இந்த உத்தரவு….
தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி நிதித்துறை செலவின செயலாளராக பிரசாந்த் மு வடநெரே, நிதித்துறை இணைச் செயலாளராக…
Read More » -
பறக்கும் ரயில்+மெட்ரோ ரயில் சென்னையில் அமலுக்கு வரவுள்ளது…!
சென்னையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ்., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு மாற்றப்படுவது குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயல்பாடுகள் விரைவில் தொடங்கப்படும். இது…
Read More » -
தேனியில் ஒருகோடிவருமானம் ஈட்டியபெண்….?
தேனியில் சிலர் அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி நம்ப வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார்கள். இதேபோல் சிலர் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்து கோடிக்கணக்கில்…
Read More » -
பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு சுந்தர் நியமனம்….
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் புதன்கிழமை மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகளை அறிவித்தார், இதில் மாநில துணைத் தலைவராக குஷ்பு சுந்தர் மற்றும் தமிழ்நாடு பாஜக இளைஞர்…
Read More » -
திருவள்ளூர்–நல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்…
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆட்சிதலைவர். மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறை அலுவலர்கள்…
Read More » -
பிரதமர் மோடி–இந்தியாவை உலகமே ஆதரித்த போது காங்கிரஸ் மட்டும்ஆதரிக்கவில்லை…
உலகமே இந்தியாவை ஆதரித்த போது,நமதுராணுவத்தைகாங்கிரஸ்மட்டும்ஆதரிக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் தன்னை 56 இன்ச் மார்பு எங்கே என்று எள்ளி நகையாடியதாக…
Read More » -
பாமக நிறுவனர் ராமதாஸ்.,தலைவர் அன்புமணி ராமதாஸ்இடையேயானமோதல் தொடர்கிறதா..?
பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து வந்தனர்.…
Read More » -
நீடாமங்கலம்–திருக்கோயிலில் ஆடி பூரம் சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பூரம் முன்னிட்டு ஜூலை 27 மாலை 5 மணியளவில்…
Read More »