Year: 2025
-
பாஜக அரசு சர்வாதிகார ஆட்சி நடத்த திட்டம்….
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்தியில்…
Read More » -
உ.பி.யில் போலி காவல் நிலையம்….?
உத்தர பிரதேசம் நொய்டாவில்சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் என்ற பெயரில் 6 பேர் கும்பல் போலி அலுவலகத்தை நடத்தி வந்துள்ளது. காவல் நிலையத்தின் போலி சின்னங்களுடன்…
Read More » -
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.14 வரை அவகாசம்….
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–திமுக அரசின் செயல்பாடுகள்தான் ஆக்கப்பூர்வ அஞ்சலி..
சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மறைந்த வே.வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் காணொலி வாயிலாக பங்கேற்று முதல்வர் பேசியதாவது: கல்வி…
Read More » -
மின்வாரியம் –தவறான மின்கணக்கீடு செய்தால் கடும் நடவடிக்கை…
தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய…
Read More » -
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தம்….
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு…
Read More » -
பிரதமர் மோடி–பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவைதொடங்கி வைப்பு..
பெங்களூருவில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை…
Read More » -
பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை…?
பிஹார் மாநில துணை முதல்வரும், பாஜகவை சேர்ந்தவருமான விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி…
Read More » -
சென்னை சூளைமேடு— அண்ணன் தம்பியை கொலை செய்தசம்பவம் விவரம்…
சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்தவர் பிரமிளா (வயது 47), இவருக்கு ராமச்சந்திரன் (வயது 52) என்பவருடன் திருமணம் ஆகி வசந்தகுமார் (வயது 30), ராஜ பிரபா…
Read More » -
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத 22கட்சிகள்நீக்கம் …
இந்தியாவில் மாநில சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தல், குடியரசு தலைவர் தேர்தல் வரை நடத்துவதற்கான அமைப்பாக தேர்தல் ஆணையம்உள்ளது.தேர்தல்களில்போட்டியிடுவதற்காக புதிதாக தொடங்கப்படும் அரசியல் கட்சிகள், தேர்தல்…
Read More » -
சண்முகவேலின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி…
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்க சென்ற போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்…
Read More » -
சட்டத்தை மீறும் நூற்றுக்கணக்கான வங்கி அல்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எப்போது..?
வங்கிகள் அல்லாது தற்போது பல நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கடனுதவி வழங்குகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் குழு லோன் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான வங்கி அல்லாத நிறுவனங்கள்பல்வேறுபெயர்களில்பொதுமக்களுக்குகடன்களைவழங்குகின்றன.தொடர்ந்து மாதம் மட்டும்…
Read More » -
“ஓட்டு திருட்டு”க்கு எதிராக ராகுல் காந்தி போராட்டம் ….
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் தான் பாஜக வென்றது என்று ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டை…
Read More » -
பாஜவின் தேர்தல்–இந்தியா முழுவதும் வாக்குகள் திருட்டு..
கர்நாடக மாநிலத்தில் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் வாக்குகள் திருட்டு நடந்துள்ளது என அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன் என பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில்…
Read More » -
போரூர் – பவர் ஹவுஸ் மெட்ரோ டபுள் டெக்கர் – 95% பணிகள் நிறைவு
போரூர் மற்றும் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையிலான மெட்ரோ டபுள் டெக்கர் இணைப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்றும் அடுத்து ஆண்டு…
Read More » -
மோடியை திடீரென சந்தித்த கனிமொழி ….?
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி எம்பி கனிமொழி டெல்லியில் உள்ளார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து…
Read More » -
செங்குன்றம் அண்ணா பேரூந்து நிலையசீரமைப்பு பணி நடக்கும் காட்சி…!
செங்குன்றம் அண்ணா பேரூந்து நிலையம் எம். எல்.ஏ. நிதிசுமார் ரூ 2.5 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் பேரூராட்சி பொது நிதி ரூ60லட்சம்செலவில்பழையகடைகள்இடிப்புமற்றும் புதியதற்காலிகபேரூந்துநிலையம்அமைக்கப்பட்டுள்ளது.மேலும் சில ஆண்டுகளுக்கு…
Read More » -
திருப்பூர்–தேசிய தேவாங்கர் முன்னேற்றக் கழகத்தின் சிறப்பு செய்தி…
ஆகஸ்ட்7 திருப்பூர்மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில், தேசிய தேவாங்கர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக.. தேசிய தேவாங்கர் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் K. முத்து கருப்பணசாமி அவர்கள்…
Read More » -
2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்கள் ஜனநாயகத்தில் மோசடி எப்படி நடந்தது…?
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நடந்த “மோசடிகளை” விளக்கி, ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட தனது கட்டுரையை காந்தி, X இல் ஒரு பதிவில் பகிர்ந்து கொண்டார்.2024 ஆம் ஆண்டு…
Read More » -
ராகுல் காந்தி –தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு…? con. part-2
போலி முகவரியில் 40,009 வாக்காளர்கள்* வாக்காளர் பட்டியலில் உள்ளது போல் முகவரி இல்லை* சில வாக்காளர்களுக்கு முகவரிக்கு பதில் 0,-,#, இன்னும் சில அடையாளக்குறிகள் இடம் பெற்று…
Read More » -
ராகுல் காந்தி–தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு..?
வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார். அதில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்து இருப்பதாகவும், ஒரு…
Read More » -
இந்திய இயற்கைக்கு மாறான மரணங்கள்(NCRB) வெளியிட்ட புள்ளிவிவரம்..
2014 முதல் 2022 வரை இந்திய சிறைச்சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 170 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகியுள்ளன.தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்ட இறுதி…
Read More » -
இங்கிலாந்தில் மருத்துவர்கள் ஏமாற்றமடைந்து வெளியேறுவது அபாயம்…?
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 05 மருத்துவர்களில் ஒருவர் வேலையை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில், 08 பேரில் ஒருவர் காட்டுகின்றன. அதே…
Read More » -
நெமிலி–முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் நினைவு நாள் அமைதி ஊர்வலம்..
நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்அவர்களின் நினைவு நாளையொட்டிதக்கோலம் கூட்ரோடு சாலையில் அமைதி ஊர்வலம்நடைபெற்றதுஇந்நிகழ்விற்கு நெமிலிமத்தியஒன்றியசெயலாளர்எஸ்.ஜி.சி. பெருமாள்தலைமை தாங்கினார் மேலும் அப்பகுதியில்…
Read More » -
அலமாதி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்….
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பொன்னேரி தாலுகா துணை வட்டாட்சியர் சிவகுமார் தலைமை தாங்கினார். சோழவரம்…
Read More »