Year: 2025
-
காஞ்சிபுரம் — மாவட்ட அளவிலான சிலம்பாட்டபோட்டி—சிறப்பு செய்தி
காஞ்சிபுரம்மாவட்டசிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி படப்பை ராசி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக தலைவர். முத்துராமன். ஜி தலைமை தாங்கினார்.மாவட்ட…
Read More » -
ராணிப்பேட்டைமாவட்டம் வாலாஜா சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் இவர் இந்து முன்னணி அமைப்பில் கோட்டை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார் இவருக்குபி சிஓ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இவர்…
Read More » -
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன், முதல்வர் ஸ்டாலின்…
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை எனும் பெயரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் உரிமையாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளார். குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியுடன் பீகாரில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.2025ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியுடன் பீகார் வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொள்ள உள்ளார். வடமாநிலத்தில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது பீகார் மாநிலம். பீகார் மாநிலம் ஆளும் என்டிஏ கூட்டணி பக்க பலமாக இருந்து வருகிறது. அவர்களது வெற்றியில் 80 சீட்டுகளை பீகார் தருகிறது. இதற்கிடையில், பீகார் மாநிலத்தில் 2025 அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.இதனையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்பின்பு, தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்,65லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டது தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா கூட்டணியும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்கு திருட்டு நடைபெறுவதால் ராகுல் காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையமும் பதில் கொடுத்தது.ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு 7 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிட்டு கேட்க வேண்டும் என கூறியது. இதற்கிடையில், வாக்காளர் அதிகார யாத்திரை என்பது எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கினார். இந்த யாத்திரை பாட்னாவில் 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முடிவடைகிறது.இந்த நிலையில், வாக்காளர் அதிகார யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,2025ஆகஸ்ட் 27ஆம் தேதி தர்பங்காவில்நடைபெறும்யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியுடன் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து,2025ஆகஸ்ட் 26,27ஆம் தேதிகளில் பிரியங்கா காந்தியும் MP,2025ஆகஸ்ட் 29ஆம் தேதி கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள உள்ளார். மேலும், வரும் நாட்களில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
Read More » -
DGPசங்கர் ஜிவால் ஓய்வுக்கு பின் புதிய பொறுப்பு…
தமிழகத்தின் டிஜிபியாக இருந்து வரும் சங்கர் ஜிவால் வரும் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் 2023 ஆம் ஆண்டு தமிழகத்தின் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டார்.…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுமருத்துவமனையில் அனுமதி..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில்…
Read More » -
பொறியியல் கலந்தாய்வு 37,179 இடங்கள் காலியாக உள்ளது
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு முடிவில் 37,179 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு…
Read More » -
விஜய் வசந்த்-பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.
சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் குழந்தைகளுக்கு எம்.பி. விஜய் வசந்த் சொந்த நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கினார். தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நேற்று சென்னையில் ஊடகங்களின்…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்–புதிய விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கானஅடிக்கல்நாட்டும்நிகழ்ச்சி–
தமிழகத்தின் இளைஞர்கள் விளையாட்டு துறையில் தேசிய, சர்வதேச அளவில் சிறந்து விளங்க தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்க மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், சென்னை…
Read More » -
21 வயதில் ஐஏஎஸ் — இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணி….
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் சேர்ந்தவர் பிரதாப் இவரின் தந்தை முருகவண்ணன் விவசாயி. இவரின் தயார் முல்லைகொடி வீட்டை பார்த்து கொண்டிருந்தார். இவருக்கு தம்பியும் உள்ளார். திருவெல்வேலி, மதுரை மாவட்டங்களில்…
Read More » -
கிரண் ரிஜிஜு –மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டமசோதாக்கள் புரட்சிகரமானவை.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாட்டின் பார்வையில் வெற்றிகரமாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் பார்வையில் அது தோல்வி அடைந்த ஒன்று.…
Read More » -
கர்நாடக காங்கிரஸ் M. L . A கே.சி. வீரேந்திரா இன்று கைது…
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி. வீரேந்திரா சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால்(ED)இன்றுகைதுசெய்யப்பட்டார். முன்னதாக நாடு முழுவதும் வீரேந்திரா தொடர்பான 30 இடங்களில் அதிகாரிகள் ஒரே…
Read More » -
பொன்னேரி–தடுப்பு சுவரில் ஏறி அந்திரத்தில் தொங்கும் அரசு பேருந்து அதிர்ச்சி காட்சி …
பொன்னேரி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து TN-21 N-1523 தடுப்பு சுவரில் ஏறி அந்திரத்தில் தொங்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளுர் மாவட்டம்…
Read More » -
கடலூர்– நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில்,வேறொரு பெண்ணை திருமணம்செய்தவர்….?
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கண்டரக்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் புஷ்பநாதன் (வயது 34). இவருக்கும் விழுப்புரம் அருகே உள்ளதென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுக்கும்…
Read More » -
மத்திய உளவுத்துறை–சென்னையில் ரகசியமாக முகாம்….
தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பலர் சென்னையில் ரகசியமாக முகாமிட்டு வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் வெளியாகி…
Read More » -
தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பேக்கரிகள் –சிறப்பு செய்தி
சமீபத்திய தொழில் அறிக்கைகளின்படி, இந்திய பேக்கரி சந்தையின் மதிப்பு, 2024-ல் ₹926-1,155 கோடி (USD 11.07-13.8 பில்லியன்) என்ற நிலையில் இருந்து, 2032-2033 காலகட்டத்தில் ₹2,294-2,635 கோடி…
Read More » -
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி யாருக்கு..?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக நாடாளுமன்ற…
Read More » -
‘தவெக’மாநில மாநாட்டில் விஜய் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்…?
‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நேற்று (21) நடைபெற்றது.மாநாட்டு மேடைக்கு…
Read More » -
உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டிகுடியரசு துணைத் தலைவர்பதவிக்குப் போட்டி…
இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும்…
Read More » -
திருப்பத்தூர்–கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு–சுகுமார் கைது
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.. அத்துடன், ஸ்கேன் சென்டர்களையும் இழுத்து…
Read More » -
போடி–சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா…
தேனிமாவட்டம் போடி நகரில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது இதில் போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அரசியல்வாதி,…
Read More » -
கடலூர்–மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை….NEWS
*☘️ ID Cards வழங்கல்* கடலூர் மாவட்டம் – விருத்தாசலம் ஒன்றியம் – விஜயமாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில்…
Read More » -
நீடாமங்கலம் மார்க் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை…
நீடாமங்கலம் ஒன்றியம் பழையன நீடாமங்கலம் வென்னாற்றில் திருவாரூர் சாலை இணைப்பு பாலமாக புதிய பாலம் கட்டப்பட்டு அந்தப் பாலத்தின் வழியாக பஸ்கள் வேன் லாரி மற்றும் கனர…
Read More » -
சென்னை–வி.ஜி. சந்தோசத்தின் 89வது பிறந்தநாள் விழா…
தொழில், தமிழ், சமூக சேவை எனப் பன்முகத் தளங்களில் முத்திரை பதித்த விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசத்தின் 89வது பிறந்தநாள் விழா, சென்னை ஈஞ்சம்பாக்கம்…
Read More »