Year: 2025
-
வெளியுறவு அமைச்சர்ஜெய்சங்கர்ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்….
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக்கூட்டம்…
Read More » -
புஸ்ஸி ஆனந்த்..மாவட்ட எஸ்பியிடம் கொடுத்த மிக முக்கிய லெட்டர்..
தவெக தலைவர் விஜய் அடுத்த கட்டமாக மாநிலம் முழுக்க தீவிரப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் முதற்கட்டப் பிரச்சாரத்தை அவர் ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே…
Read More » -
தமிழகத்தில்( தூத்துக்குடி )காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி..
❇️ கடந்த 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும்…
Read More » -
விருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு தினபுகழஞ்சலி….
04.09.2025 தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாகவிருப்பாச்சி கோபால நாயக்கரின் நினைவு தினத்தை ஒட்டி விருப்பாச்சி கோபாலநாயக்கர்தூக்கிலிடப்பட்டகோபாலசமுத்திரத்திலும் அவரது மணிமண்டபத்திலும்தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை…
Read More » -
திருவாரூர்–வ.உ.சிதம்பரனார் 154வது பிறந்த நாள்விழா சிறப்பாக நடைபெற்றது.
செப்டம்பர் 5 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 154 வது பிறந்த நாள் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது பிள்ளைமார் முன்னேற்ற கழக நிறுவனர்…
Read More » -
கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது….
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் கேரள மக்களால் நேற்று ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று,நாடுமுழுவதுமாககொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கேரள…
Read More » -
மெட்ரோ இரயில் சேவை தண்டவாள பராமரிப்புப் பணிகள்காரணமாகநேரங்கள்மாற்றம்…
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
Read More » -
செஙகுன்றம்—ஸ்ரீ பத்ரகாளியம்மன் கொடைதிருவிழா–சிறப்பு செய்தி,
செஙகுன்றம் அருகில் உள்ள நல்லூர் ஆட்டந்தாங்கல் விஜயாகார்டன் பகுதியில் அமர்ந்து அருள்வழங்கும் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்டஸ்ரீ பத்ரகாளியம்மன் கொடைதிருவிழாவில் கலந்து கொண்டு சீர்வரிசை, முளைப்பாரி எடுத்து வந்த…
Read More » -
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் விரிசல் ஏற்படுமா…?
‛‛அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா இன்னும் 2 மாதங்களில் மன்னிப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்…
Read More » -
வாகன ஓட்டிகளால் தொல்லை, கண்டுகொள்ளாத ஆவின் பால் அதிகாரிகள்
ராணிப்பேட்டை மாவட்ட ஆவின் பால் மூவர்கள் நல சங்கம் சார்பில் ராணிப்பேட்டை சந்தைமேடு அருகே உள்ள வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இவ் ஆலோசனை கூட்டத்திற்கு சங்கத்தின்…
Read More » -
போக்குவரத்து விதிமீறல் போலி இ-சலான் மூலம் மோசடி…காவல்துறைஎச்சரிக்கை…
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ -சலான் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்…
Read More » -
பாஜக–செங்கோட்டையனை வைத்து வேலையை தொடங்கியது..
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷயம் கவனம் பெற்றிருக்கிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், செங்கோட்டையனின் பேச்சு…
Read More » -
செங்கோட்டையன் ஆதரவாளர்கள்கோபியில் திரளுவதால் பரபரப்பு….?
கோபியில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அதிமுகமூத்ததலைவர்செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவதாக அறிவித்திருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More » -
உச்ச நீதிமன்றம்—காவல் நிலையங்களில் சிசிடிவி இயங்கவில்லை….?
நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இதில் சிலர் உயிரிழப்பதாகவும் புகார் எழுந்தது.இத்தகைய மனித உரிமை…
Read More » -
ராகுல் காந்தியின் யாத்திரையால் காங்கிரஸுக்கு பிஹார் தேர்தலில் பலன்இருக்குமா…?
பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இது 25 மாவட்டங்களைக் கடந்தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்…
Read More » -
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லம் விற்பனையா…?
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம், ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 3.7 ஏக்கரில்அமைந்துள்ள இந்த இல்லம், சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற…
Read More » -
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு–காசோலை மோசடி வழக்கில் சமரசம் ஏற்பட்டால் ….
காசோலை விவகாரத்தில் பல்வேறு சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காசோலை மோசடி வழக்கில் புகார் தெரிவித்த நபருக்கும், காசோலை மோசடியில் ஈடுபட்ட நபருக்கும்…
Read More » -
காவலர்கள் நிலை இதுதானா… வேதனைக்கு உரிய விஷயம் சிந்தனைக்கு…?
இவர் பெயர் #விஜயகுமார்தலைமை காவலர் சினிமா டூப் ஹீரோ அல்ல# நிஜ_ஹீரோஇவரை நீங்கள் மறந்திருக்கலாம் 2015 ஜூன் 27 ஆம்பூர் கலவரத்தின் போது இரண்டு #பெண்_காவலரின் #மானத்தையும்…
Read More » -
ப.சிதம்பரம்–ஜிஎஸ்டி சீர்திருத்தம்—தாமதமான முடிவு..
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த முடிவை எடுக்க 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது என முன்னாள் மத்திய…
Read More » -
தெருநாய்களின் பிரச்னையைத் தீர்ப்பது மிக சுலபம்..குழப்பிய கமல்ஹாசன்…?
தெருநாய்களின் பிரச்னையைத் தீர்ப்பது மிக சுலபம் என்று மக்கள் நீதி மய்யத் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் கூறினார். சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்று…
Read More » -
செங்குன்றம்–பெண் கல்வி மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
பெண் கல்வி மேம்பாடு. விழிப்புணர்வு நிகழ்ச்சி.செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்,! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள செங்குன்றம்…
Read More » -
ராணிப்பேட்டை–ஆபத்து வரும் முன்காப்போம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி புறவழிச் சாலையில் தனியாருக்கு சொந்தமான விளம்பரப் பலகையில் இருந்து பேனர் கிழிந்து மின் வயரில் சுற்றிக்கொண்டு அபாயகரமான நிலையில் உள்ளது…
Read More » -
அரசுக்குஅவப்பெயர்ஏற்படுத்தும் அதிகாரிகளின் அநாகரிக செயல்…..?
சாத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விஏஓ முதியவரை தாக்கியதால் பரபரப்பு…..? ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் ஊராட்சியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது…
Read More » -
திருவாரூர்– இன்று மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா…
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும்…
Read More »