Year: 2025
-
வருமான வரித்துறை–நடிகர் விஜய்க்குரூ.1.50 கோடியை வருமான வரிஅபராதம்….
கடந்த 2016-2017 ம் ஆண்டில் நடிகர் விஜய் ‛புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்து வருமான வரி தாக்கல் செய்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான…
Read More » -
தூத்துக்குடி–ஜாய் பல்கலைகழக மாணவர்களுக்கு தொழில்முறை பயணம்…
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வடக்கன்குளம் ஜாய் பல்கலைகழக மாணவர்களுக்கு தொழில்முறை பயணம்…திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் ஜாய் பல்கலைகழகம் இயங்கிவருகின்றது. பல்கலைகழகமானது ஏட்டுக்கல்வியோடு அனுபவக் கல்வியையும் கொடுப்பதை…
Read More » -
ராணிப்பேட்டை–மதிய உணவு சாப்பிட்டபள்ளி மாணவர் மரணம்..
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, தாமரைப்பாக்கம் புதிய காலனியைச் சேர்ந்த மணிகண்டன்-தீபா தம்பதியரின் மகன் மிதுன் (வயது 7), மதியம் உணவை அருந்திய பிறகு முகம் வீங்கிய நிலையில்…
Read More » -
சர்வதேச கப்பல் கட்டும் மையமாக தமிழ்நாடு விரைவில் மாறும் …!
தமிழ்நாட்டை சர்வதேச கப்பல் கட்டும் மையமாக மாற்ற ₹30,000 கோடி மதிப்பிலான இரண்டு மாபெரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…
Read More » -
கரூர் திமுக முப்பெரும் விழாவில் வாந்தி, பேதி…?
கரூர் திமுக முப்பெரும் விழாவில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி ! கரூர், செப்., 22 : கரூர் மாவட்டம், கொடங்கிப்பட்டியில் கடந்த 17-09-2025…
Read More » -
கலவை–பெண்இன்ஸ்பெக்டர்கவிதா ஆயுதப்படைக்கு மாற்றம் எஸ்பி அதிரடி உத்தரவு..
கலவை பெண் இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு புகார்கள் காரணமாக அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி அய்மன்ஜமான் உத்தரவிட்டுள்ளார்.சொத்து பிரச்னை, பணம் கொடுக்கல் வாங் கல், நிலத்தகராறு…
Read More » -
பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும்போது இருவர்விஷவாய்வுதாக்கிமரணம்..
திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன்…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் –சிறப்பு செய்தி
வணக்கம். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன் திரு.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் (IMA) தலைவர்- 2027 பதவிக்கான தேர்தலில், பதிவான மொத்த…
Read More » -
விஜய்–மக்கள் சக்தியின் பிரதிநிதி,மாபெரும் கட்சியின் தலைவன்…?
நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருக்கும் நாகையில்,…
Read More » -
சென்னை ஒன் செயலி.. இனி பஸ், ரயில், மெட்ரோவில்.. எளிதாக பயணிக்கலாம்…
சென்னை நகரில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவோர் இனி எளிதாகவும் வசதியாகவும் பயணிக்க ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம்…
Read More » -
செங்குன்றம்– 6 புதிய வகுப்பறைகள்அடிக்கல் நாட்டு விழா…
கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது!தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் செங்குன்றம் பனையத்தம்மன் தெருவில் அமைந்துள்ள கே.பி.சி.…
Read More » -
ஆற்காடு நகராட்சி நிர்வாகம் தூங்குகிறதா…?
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் ஒரு வாரமாக விழுந்து கிடக்கும் மரம் நடவடிக்கை எடுக்காத ஆற்காடு நகராட்சி நிர்வாகம்…. ஆற்காடு அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே லட்சுமணன்…
Read More » -
புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு லெட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் (கிருஷ்ணன் கோவில்) கோவிலில் செப்டம்பர் 20 இன்று காலை 11 மணியளவில் புரட்டாசி…
Read More » -
நெல்லை மாவட்ட நாயுடு நல சங்க–சிறப்பு செய்தி.
நெல்லை மாவட்ட நாயுடு நல சங்க சார்பில் பாளையம் கோட்டையில் அமைந்துள்ள மன்னார் விரபாண்டிய கட்டபொம்மன் சிலையை பராமரித்து நல்ல முறையில் வைத்து கொள்ளும் பொறுப்பை நெல்லை…
Read More » -
தலைமை தேர்தல் ஆணையம்–தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து…
தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேர்தல் கணக்கைத் தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த…
Read More » -
பெரம்பலூர்–போலீஸ் இன்ஸ்பெக்டர்ஆயுதப்படைக்கு இடமாற்றம்..
திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள் (வயது 60). இவர் சம்பவத்தன்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு செல்வதற்காக கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில்…
Read More » -
ரோபோ சங்கர் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம்…
வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர், அதற்கான சிகிச்சையை…
Read More » -
ராமதாஸ் கட்சிக் கொடியை அகற்றி மாற்றியுள்ளார்…?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர்சங்கத்தின்கொடியைமாற்றியுள்ளார்.வன்னியர்இடஒதுக்கீட்டுக்கானபோராட்டத்தில்உயிரிழந்ததியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில்வன்னியர்சங்ககொடியைகாரில் பொருத்தியுள்ளார். பாமக நிறுவனர்…
Read More » -
ரோபோ சங்கர் மருத்துவமனையில் இருந்த கடைசி நொடி….
பிரபல தமிழ் நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞர் ரோபோ சங்கர், தனது 46-வது வயதில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். அவரது…
Read More » -
காமெடி நடிகர் ரோபோ சங்கர்( 46 வயது ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.…
Read More » -
அமித்ஷாவிடம் பட்டென பேசிய எடப்பாடி!
அதிமுக கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால், கட்சியின் மூத்த தலைவர்கள், குறிப்பாக கே.ஏ. செங்கோட்டையன், “சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்…
Read More » -
வாலாஜா-அல்லிகுளம் கிராமத்தில் மரணகுளமா..?
வாலாஜா அடுத்த அல்லிகுளம் கிராமத்தில் மரண குளம் போல் காட்சியளிக்கும் சாலை கண்டுகொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம்? ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது…
Read More » -
பெரியார். படித்தேன்,பகர்கிறேன்..,
பெரியார், செப்டம்பர் 17, 1879 அன்று ஈரோட்டில் வெங்கடப்ப ராமசாமியாகப் பிறந்தார். ஒரு வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்த ராமசாமி, ஐந்து ஆண்டுகள் மட்டுமே முறையான பள்ளிப்படிப்பைப்…
Read More » -
இன்று75வது பிறந்த நாள்கொண்டாடும் நரேந்திர மோடி (செப்டம்பர் 17, 2025)
இந்தியபிரதமர்நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலக தலைவர்கள் அவருக்கு…
Read More »