Year: 2025
-
நீடாமங்கலம் திருக்கோயிலில்சிறப்பு திருமஞ்சனம்—சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு காலை 11 மணியளவில் சிறப்பு…
Read More » -
தமிழ்நாடுசிலம்பாட்டகழகதலைவர்.முத்துராமன்ஜி பிறந்தநாள்–சிறப்பு செய்தி..
எஸ் ஆர் லட்சுமணன் மாநில இணைச்செயலாளர் காஞ்சிபுரம் செயலாளர் டி. சுந்தரம் திருவள்ளூர் மாவட்ட தலைவர்எல் பிரபாகரன் மாநில உதவி செயலாளர் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்தமிழ்ச்செல்வி மாநில…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம்–சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பிரட் பால் வழங்கும் நிகழ்ச்சி விசிக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட…
Read More » -
கரூரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி…கட்சி தலைவர்கள் இரங்கல்..
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு7மணிக்குமேல்பிரசாரம்நடைபெற்றது.பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி…
Read More » -
விஜய்–பரப்புரை இடத்தில் நடந்தது என்ன…?
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 27,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…
Read More » -
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல்.,அசம்பாவிதம்.வேதனை, துயரம் ….?
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை…
Read More » -
அரியலூர் நகராட்சி வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ….
அரியலூர் நகராட்சி வார்டுகளில் வரும் 30ம் ேததி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6,10 மற்றும் 12 ஆகிய வார்டுகளை வரும் 30ம்…
Read More » -
செய்யாறு– ஏர் ஹாரன்கள் பறிமுதல்.
செய்யாறு பேருந்து நிலையம் மற்றும் காந்தி சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக ஊழியர்கள் பஸ் மற்றும் கனரக வாகனங்களில்…
Read More » -
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம்—-வரிசையாக வந்தஆம்புலன்ஸ்….?
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, த.வெ.க. கொடியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது.உடனே, அதற்கு வழி விடும்படி விஜய் கூறினார்.…
Read More » -
ராணிப்பேட்டை–வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையமும் மத்திய பிஜேபி அரசும் இணைந்து நடத்தும்…
Read More » -
சுருளி சாரல் திருவிழா—சிறப்பு செய்தி.
சுருளி அருவி சாரல் திருவிழா தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியம் சுருளிப்பட்டி ஊராட்சியில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சுருளி சாரல் திருவிழா…
Read More » -
கரூரில் 24.9.25 அன்று மாலை 5.00 மணி—சிறப்பு செய்தி.
கரூரில் 24.9.25 அன்று மாலை 5.00 மணிக்கு கரூர் கோவை ரோடு பிரேம் மஹாலில் புதுயுகம் டிவியின் படப்பிடிப்புடன் கூடிய விஜயதசமி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும், அதனுடன்…
Read More » -
பீகார்–சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு…..?
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை விட எதிர்கட்சிகளான ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ்…
Read More » -
ஜனாதிபதி –ஐக்கிய நாடு விஜயம்…
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு…
Read More » -
நீடாமங்கலம்–இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
உலக இதய தினத்தை முன்னிட்டு அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இதயம் காப்போம் எனும் தலைப்பில் தலைமையாசிரியர் தேவி லெட்சுமி தலைமையில் விழிப்புணர்வு…
Read More » -
ஓ. பன்னீர்செல்வம் , டிடிவிதினகரன் சந்திப்பு …?
அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் பரப்புகள் நடந்துவர முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரனும்ஒருவரைஒருவர்சந்தித்துபேசியுள்ளனர்.அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர்…
Read More » -
நீடாமங்கலம்–இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
நீடாமங்கலம் செப்.26 உலக இதய தினத்தை முன்னிட்டு அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இதயம் காப்போம் எனும் தலைப்பில் தலைமையாசிரியர் தேவி லெட்சுமி…
Read More » -
ரஷிய அதிபர் புதினை கரடி என்று பேசிய டிரம்ப்…
உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷிய அதிபர் புதினை இதுவரை மென்மையாகக் கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷியா…
Read More » -
விஜய்–மக்கள் சந்திப்புபயணத்தை மாற்றியமித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை டிசம்பர் 20 ஆம் தேதி நிறைவு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு மாதங்களுக்கு…
Read More » -
ஜி.கே. மணி–தேர்தல் ஆணையம் எங்களை ஏற்றுக்கொண்டது..
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாமக தலைவர்…
Read More » -
கோட்டூர்புரம்–எஸ்.ஐ, இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக பழனி…
Read More » -
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன்காலமானார்…
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்; பீலா…
Read More » -
டிடிவி தினகரன்–நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை முறையாக வழிநடத்த தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு அவசியம்…
Read More » -
வானவில் மன்ற கருத்தாளருக்கான வகுப்பு….
வானவில் மன்ற அறிவியல் போற்றுதும் சிறப்பு பயிற்சி வகுப்பானது திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான வகுப்பானது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய இஞ்ஞாசியார்மேல்நிலைப்பள்ளியில்23.09.25அன்றுசிறப்பாகநடைபெற்றது.இவ்வகுப்பில்…
Read More » -
71வது தேசிய திரைப்பட விருதுகள்ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
இந்திய அளவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகளுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த…
Read More »