Year: 2025
-
தமிழகக் காவல்துறைக்கு நிரந்தர டி.ஜி.பி எப்போது…?
தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்காகக் கடும் போட்டி நிலவும். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க ஆட்சிக்கு…
Read More » -
மாதவரம் –புள்ளிலையன் ஊராட்சியில்ஆயுதபூஜை..
மாதவரம் தொகுதி புள்ளிலையன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் பொன்னையன் தலைமையில்ஆயுதபூஜைகொண்டாடப்பட்டது.புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு…
Read More » -
தவெகநிர்வாகிகள்புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் விரைவில் கைதாவார்களா..?
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…
Read More » -
திமிரி–ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்!
திமிரி சஞ்சீவிராயன் பேட்டையில் ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்! திமிரி, அக்டோபர் 3: திமிரி சஞ்சீவிராயன் பேட்டை மீனவர் குடியிருப்புப் பகுதியில்…
Read More » -
காந்தி ஜெயந்தி முன்னிட்டு“நம்ம ஆவடி“ என்ற தலைப்பில் மராத்தான்….
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி சேப்பா கராத்தே அகாடமி சார்பாக “நம்ம ஆவடி“ என்ற தலைப்பில் மராத்தான் நடந்தது.காந்தி ஜெயந்தி முன்னிட்டு சேப்பா அகாடமி நிறுவன செயலாளர்.…
Read More » -
உயர்நீதிமன்ற மதுரை–கரூர் கூட்ட நெரிசல்–சிபிஐ விசாரணைமனுதள்ளுபடி…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட…
Read More » -
நெல்லை மாவட்டம் வள்ளியூர்—-சிறப்பு செய்தி
நெல்லை மாவட்டம் வளர்ந்து வருகின்ற வள்ளியூர் மாநகரில் இன்று காலை சரியாக 9.45 மணிக்கு கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய இறந்த நாள் விழாவும், மகாத்மா காந்தி அவர்களுடைய பிறந்தநாள்…
Read More » -
நத்தம் குடியிருப்பு பகுதியின் நடுவே முள்வேலி அமைத்து கல்லறை . . .?
நெல்லைமாவட்டம் இராதாபுரம் தாலுகாவில் நத்தம் குடியிருப்பு பகுதியின் நடுவே முள்வேலி அமைத்து கல்லறை மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? நெல்லை மாவட்டம், இராதாபுரம் தாலுகா,…
Read More » -
வேல்முருகன்–ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா?
2026 ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சார பயணத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
Read More » -
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா–கலெக்டர்ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட…
Read More » -
விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆலோசனை..?
விஜய் தாமதமாக வந்தது, மற்ற மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அழைத்து வந்தது, கூட்டத்தில் இங்கும் அங்கும் தாவியது, ஆம்புலன்ஸ் வந்த போது கூட விடாமல் பேசியது, ஜெனரேட்டர்…
Read More » -
ஆற்காடு நகர காவல் நிலைய சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோசடி குற்றத்தில் ஈடுபட்ட சேது (வ/36) த/பெ சத்தியசீலன் என்பவரை ஆற்காடு நகர வட்ட காவல் ஆய்வாளர்…
Read More » -
ஆதவ் அர்ஜுனா NSGகமாண்டோபாதுகாப்புடன்டெல்லி பயணம்…?
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
Read More » -
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள்–முதல்-அமைச்சர்மரியாதை..
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி காந்தி ஜெயந்தியைமுன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா…
Read More » -
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…?
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் சென்னையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு…
Read More » -
சோளிங்கர் நகராட்சியில் தரமற்ற சிமெண்ட் சாலை — தொடர்புகார்கள்..?
சோளிங்கர் நகராட்சியில் தரமற்ற சிமெண்ட் சாலை: துணைத் தலைவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் சோளிங்கர், அக்டோபர் 1: சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட செல்லப்பெருமாள் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட…
Read More » -
எந்தநேரமும் ஆதவ் அர்ஜுனா கைதாக வாய்ப்பு….?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி…
Read More » -
டெல்லி–ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி..
டெல்லியில் இன்று நடைபெறும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்ச்சியில்,பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்டநினைவுஅஞ்சல்தலைமற்றும்நினைவுநாணயத்தைபிரதமா்மோடிவெளியிடஉள்ளார்.இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: டெல்லியில் உள்ள அம்பேத்கர்…
Read More » -
கே.ஏ.செங்கோட்டையன்ஆதரவாளர்கள்40 பேரின் கட்சி பதவிகளைபறித்த எடப்பாடி…!
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கடந்த 5ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.…
Read More » -
திருவாரூர்–ஒரு கோடி பனை நடும் பணியில் மூனாறு டூ முத்துப்பேட்டை வரை..!
திருவாரூர், செப்.30ஒரு கோடி பனை நடும் பணியில் மூனாறு டூ முத்துப்பேட்டை வரை பாமணி ஆற்றங்கரையில் ஒரு இலட்சம் பனை விதைகள் நடும் பணி தீவிரம் ஒரு கோடி…
Read More » -
மதியழகன், பவுன்ராஜ் ஆகியஇருவரையும் 15 நாட்கள்நீதிமன்றக் காவல்..
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.…
Read More » -
மிகபெரிய சட்ட சிக்கல் விஜய்க்கு ஏற்படுமா…? ஓர் அலசல்..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 3 நாட்களாக வீட்டில் இருக்கிறார், பனையூரில் வீட்டில் இருக்கும் அவர் நேற்று மற்றும் நேற்று முதல்நாள் வீட்டில்…
Read More » -
கரூர்- தவெக மாவட்ட செயலாளர்மதியழகன்கைது..
தமிழக வெற்றிக் கழகத்தின்சார்பாக கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடந்த பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்சிக்கி41பேர்உயிரிழந்தனர்.பலர்படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து…
Read More » -
புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு…? தனிப்படை போலீசார் தீவிரம்….!
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை…
Read More » -
சென்னை ஐகோர்ட் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…
டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டாஸ்மாக் தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
Read More »