Month: December 2025
-
முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்கேள்வி…
மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதி ஒருவர், கடந்த நவம்பர் இறுதியில் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில், சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்து சில…
Read More » -
ஈரோடு—தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம்,,,,
ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட…
Read More » -
உதயநிதிஸ்டாலின்– என்னைக்காவது விஜயிடம் போய் கேள்விகேட்டிருக்கிறீர்களா?
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக…
Read More » -
திருப்பூர்– குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜகவினர் கைது….
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பைகள் பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில்…
Read More » -
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி—சிறப்பு செய்தி..
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகரில் என்.ஆர்..டி. அலுவலகதரைதளத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பெருந்தலைவர். காமராஜர் அவர்கள்…
Read More » -
ஓலா, ஊபர்,ராபிடோ விரைவில் ஓரம்கட்டப்படுமா…?
ஓலா, ஊபர்,ராபிடோ நிறுவனங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்தவண்ணம் உளளன.. அதனால்தான் பாதிக்கப்பட்ட டிரைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சூப்பர் முடிவை எடுத்துள்ளார்கள். அது என்ன தெரியுமா?…
Read More » -
ஜிகே மணிக்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு நோட்டீஸ்….
கடந்த சில மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நிலவுகிறது. நான் தான் பாமக என நிறுவனர் ராமதாஸ் கூறி வரும் நிலையில்,…
Read More » -
கமல்ஹாசன் எம்.பி–பாய்ண்ட்-ஐ விட்டுவிட்டு வேறு இடத்தில் விளையாடக்கூடாது….?
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த 2005-ம் ஆண்டுகிராமப்புற வேலைவாய்ப்புக்காக ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்’ கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தை…
Read More » -
இருப்பதில் சந்தோஷமாக வாழப் பழகுவோம்…..
ஒரு நாட்டின் அரசன், தனது சேவகன் ஒருவன் தினமும் ஆனந்தமாக இருப்பதை கவனித்துப் பார்த்து பொறாமைப்பட்டான். ஒருமுறை அரசன் தனது மந்திரியை அழைத்து ‘‘இதோ பாரும் மந்திரியாரே!…
Read More » -
அன்புமணி ராமதாஸ்–சாதி வாரிகணக்கெடுப்பு பற்றி வைகோ, திருமாவளவன் மெளனம் ஏன்…?
தமிழ்நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த உடனே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி…
Read More » -
VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?முதல்வர் ஸ்டாலின் கேள்வி..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற…
Read More » -
பிரேசில்—114 அடிசுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது.
பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையைகடந்தது. அப்போது மணிக்கு…
Read More » -
நீடாமங்கலத்தில் தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
திருச்சி மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகளுக்காக, நீடாமங்கலத்தில் இயற்கை வேளாண்மை, இன்றைய காலத்தில் உருவாகும் முக்கியமான வேளாண் சவால்கள், மனிதர்களின் ஆரோக்கிய…
Read More » -
பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டம்.—-சிறப்பு செய்தி
கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டத்தை பார்த்தபோது, நடப்பு ஆண்டில் பலவும் சரித்திரம் படைக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தை காணலாம். முதலீட்டாளர்களுக்கு…
Read More » -
கோவை–மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்., சிலஅதிகாரிகள்வரவில்லை–கலெக்டர்நடவடிக்கை..
கோவைமாவட்டத்தின் உச்ச அதிகாரியான கலெக்டரை, பொதுமக்கள் நேரில் சந்தித்து மனு கொடுக்கவும், உடனடியாக தீர்வு காணவும், திங்கள் தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து…
Read More » -
தேனி—நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) –சிறப்பு செய்தி.
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து 15/12/2025 அன்று போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த நிகழ்வுகள் நடைப்பெற்றதுஇந்நிகழ்வில் கல்லூரி…
Read More » -
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண்–இன்றுவழக்கின்விசாரணை…
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.…
Read More » -
பொறுப்பு டிஜிபி அபய்குமார்சிங் அதிரடி உத்தரவு…..
தமிழககாவல்துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான போலீசார், அயல் பணி என்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில்…
Read More » -
கோவை மாவட்ட ஶ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ….
கோவை, டிச., 15 : கோவை பந்தைய சாலையில் உள்ள ஶ்ரீ சத்ய சாயி மந்திரில் காலை 5.15 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம், ஜோதி தியானத்துடன்…
Read More » -
ஜனவரி முதல் மின்சார டபுள் டெக்கர்பேருந்து இயக்கம்…..
சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி முதல் மின்சார டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க உள்ள நிலையில், அடையாறு முதல் மாமல்லபுரம் வரை சோதனை ஓட்டம்…
Read More » -
பாஜகவின் தேசிய செயல்தலைவராக நிதின் நபின் நியமனம்…..
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டது. பாஜகவும் இதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது. தமிழகம்,…
Read More » -
கோவை மாநகர காவல்துறையால் திருச்சியில் சுட்டு பிடிக்கப்பட்ட நபர்-சிறப்பு செய்தி.
கோவை, டிச., 15 : கோவையில் திருட்டில் ஈடுப்பட்டு திருச்சியில் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபர் ராஜசேகர் (21) வயதில் திருட்டை தொடங்கி உள்ளார். அவர் கொள்ளையடித்ததும் சாமி…
Read More » -
நீடாமங்கலம் பேரூர் —-செய்தி.
நீடாமங்கலம்பேரூர் திமுகழகம் மன்னைசட்டமன்ற தொகுதி திருவாரூர்_மாவட்டம் பாகம்_எண்_17 நாள்:14-12-2025 இடம் : சந்தானாராமசாமி திருமண மண்டபம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு வீடு வீடாக…
Read More » -
தஞ்சாவூர்–மாதவ பெருமாள் யோகா நரசிம்மர் கோயில் செய்தி…
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வல்லத்தில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மாதவ பெருமாள் யோகா நரசிம்மர் கோயில் பழுதடைந்த நிலையில் கோவிலை புணரமைத்து…
Read More » -
ஓபிஎஸ் -இன் புதியகட்சி பெயர் –“அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக்கழகம்”
சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தன்னுடன் இருக்கும் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் ஓபிஎஸ் இருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக –…
Read More »