Month: November 2025
-
பாஜகவின் அயலக தமிழர் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…
சென்னை மேற்கு மாவட்ட பாஜகவின் அயலக தமிழர் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள கங்கா ஓட்டலில் மாவட்ட தலைவர்.…
Read More » -
பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைகொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்தேபாரத் புதிய ரெயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்இந்த ரெயில் தமிழகத்தில்…
Read More » -
கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது !
ஆவடி காவல் ஆணைரயகத்தில் 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள சுமார் 603.775 கிலோ கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது! ரெட்ஹில்ஸ் நவ. 10 ஆவடி…
Read More » -
வானதி சீனிவாசன்—என்ன நடக்கிறது கோவை மாநகரில்….?
கோவை இருகூர் ஏஜி புதூர் அருகே நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தி செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பெண் அலறல் சத்தத்துடன் காரில் செல்லும் பதைபதைக்கும்…
Read More » -
திருவாரூர்–தேசிய முன்னேற்றக் கழகம் கட்சி சிறப்பு செய்தி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கொட்டையூர் ஊராட்சியில் பாதுகாப்பு இல்லாத குடிநீர் குடித்து உயிர் பாதிப்புகள் ஆவதால் (கணையம் பாதித்து ) குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் (RO)…
Read More » -
திருவாரூர் மாவட்டம்–நீடாமங்கலம் சிறப்பு செய்தி..
நவம்பர் 2 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் போதை பழக்கத்தில் இருந்து மீள நீடாமங்கலத்தில் நீலத்தீயி மராத்தான் ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான மாணவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து…
Read More » -
வீட்டில் இல்லைன்னா என்னாகும்? வாக்காளர் அட்டையே பறிபோகுமா?
ECI இன் நிலைப்பாடு குறித்து வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், தலைமை நீதிபதி மாநிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய முதல் அமர்வு…
Read More » -
விஜய் எடுத்த இந்த தீர்மானம் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அப்செட்…..?
6 / 11 / 25 நடந்த தவெக பொதுக்குழுவில் விஜய் தலைமையில்தான் தவெக தேர்தலை சந்திக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தில், தமிழகம்…
Read More » -
பீகார் சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு 60.13 சதவீதம்…..
234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு 6 / 11 / 25 காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.இந்த தேர்தலில்…
Read More » -
SIR எதிர்ப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு…
Read More » -
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் – மாவட்ட வாரியாக….,
**தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் – மாவட்ட வாரியாக...** S I R 1. திருவள்ளூர் மாவட்டம்** கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி https://chat.whatsapp.com/KL3PQ1UvCWeJxHW8c10k9u **2. சென்னை…
Read More » -
பாடியநல்லூர் ஊராட்சி இந்தோபர்மா பௌத்த ஆலய சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி இந்தோபர்மா பௌத்த ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். என். ஆனந்த் குடும்பத்தினர் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது.…
Read More » -
மும்பையில் மோனோ ரெயில் தொடர்ந்து விபத்து….
மும்பையில் மோனோ ரெயில் போக்குவரத்து உள்ளது. இந்த ரெயில் உயர்மட்ட பாதையில் தனித்துவமான தண்டவாளத்தில் இயக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 15 மற்றும் 19-ம் தேதிகளில் மோனோ ரெயில்கள்…
Read More » -
ராஜ்நாத்சிங்–ராகுல்காந்தி அரசியல் அமைப்புகள் மீது குற்றம்சாட்டு..
எந்த அடிப்படையும் இல்லாமல், ராகுல்காந்தி அரசியல் அமைப்புகள் மீது குற்றம்சாட்டுவதாக ராஜ்நாத்சிங் பதிலடி கொடுத்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கயாஜி பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்…
Read More » -
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் அடுக்கில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலை…
Read More » -
கிண்டி — 101 அடி உயரத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் மெட்ரோ ரெயில் பாதை …!
சென்னையில் 2-ம் கட்டமாக நடந்து வரும் 3 மெட்ரோ வழித்தடங்களில், மாதவரம்-சோழிங்கநல்லுார் இடையே 47 கி.மீ., தூரத்துக்கு 46 ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து…
Read More » -
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பாக சிறப்பு வாக்காளர் திருத்தம் ஆலோசனை கூட்டம்.
.திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் BLA 2, BDA மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) ஆலோசனை கூட்டம் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக…
Read More » -
புழல் பகுதியில் வீட்டுக்குள் போதை மாத்திரைகள் விற்பனை 7 பேர் கைது….
சென்னை புழல் பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவர் உடல்நலக்குறைவு காரணமாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் உடல்நலம் பாதித்ததில்,அவர்அங்குள்ளதனியார்மருத்துவமனையில்…
Read More » -
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பவள விழா–சிறப்பு செய்தி
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் செங்குன்றம்கே.பி.சி.அரசு மகளிர் பள்ளிக்கு ரூ1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பவள…
Read More » -
.தேனி–வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்…
.தேனி மாவட்டம் 200 போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போதிபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வது தொடர்பாக வாக்குச்சாவடி…
Read More » -
தேனி–தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித்சிங் ஆய்வு..
தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பொட்டலக்களம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள்…
Read More » -
முன்னாள் அமைச்சர் பொன்முடி தி.மு.க துணை பொதுச்செயலாளராக நியமித்த முதலமைச்சர்..
தி.மு.க.வில் அண்மைக்காலமாக ஓரங்கப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தி.மு.க துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர்…
Read More »