Month: November 2025
-
O.P.S ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்…
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எஸ்.எஸ்.கதிரவன் மற்றும் 70க்கும் மேற்பட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக எம்எல்ஏவாக இருந்தவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான…
Read More » -
என்.ஆர்.தனபாலன்–சிலம்பத்திற்கு தமிழ்நாடு அரசு தனிவாரியம்….
சிலம்பத்திற்கு தமிழ்நாடு அரசு தனிவாரியம் அமைக்கும்வரைஓயமட்டோம்என்.ஆர்.தனபாலன் மலேசியாவில் பேச்சு!! மலேசியா சிலம்பம் போர்க்கலை கவுன்சில் சார்பில் சிரம்பான் பகுதியில் கலைபண்பாட்டு மன்ற அரங்கத்தில் மாபெரும் சிலம்ப அரங்கேற்றவிழா…
Read More » -
போடியில்–EX.பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108 வது பிறந்த நாள் விழா..
முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108 வது பிறந்த நாள் விழா போடி நகர காங்கிரஸ் தலைவர் கே எம் எஸ் முசாக் மந்திரி…
Read More » -
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா–மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்…
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சிவரிசையிலேஉள்ளபலருக்கும்தங்களால்நிகழ்ந்தஎந்தசாதனையைசொல்லிக்கொள்ளமுடியவில்லைஎன்பதால்முதல்அமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில்தமிழ்நாடுஅடைந்துவரும்உன்னதவளர்ச்சியால்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள்அவதூறு அறிக்கைகளை தவிர்த்துமாநிலத்தின்நலனில்அக்கறைசெலுத்தவேண்டும்.தமிழ்நாட்டின்முன்னேற்றத்தைகொச்சைப்படுத்துவதுடன்தமிழ்நாட்டின்நலனையும்புறக்கணிக்கின்றனர். மத்திய அரசின் தரவுகளின் படி, இந்தியாவில் மிக வேகமாகவளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.…
Read More » -
சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமா—எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி…?
சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ரவுடிகள் வெளியில் கத்திகளுடன் விரட்டி மோதிக்கொண்ட சம்பவங்கள் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
Read More » -
நெல்லை டவுனில் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினம்..
வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.…
Read More » -
காங்கிரஸ்–SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை…
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்றுடெல்லியில் நடத்தினார்.…
Read More » -
கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரம் பிள்ளை குருபூஜை—தேவசெய்தி..
கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரம் பிள்ளை குருபூஜையில் இல்லம்மா சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆண்டிபட்டி எம் தவமணி ராஜன் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் வ..உ.…
Read More » -
போடியில் தேதிமுக உள்ளம் தேடி இல்லம் நாடி…
போடியில் தேதிமுக உள்ளம் தேடி இல்லம் நாடி பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் போடி நகரில் தேனி வடக்கு மாவட்டம் தேதிமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி…
Read More » -
`நந்தினி’ என்ற பெயரில் கலப்பட நெய் விற்பனை….?
கர்நாடக மாநில கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் `நந்தினி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெயரில்…
Read More » -
வைகோவிற்க்கு 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து—-மல்லை சத்யா..
மதிமுகவின் பொதுச் செயலாளர் ஆன வைகோவின் நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் அவரின் சகோதரராக பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து வந்தவர் மல்லை சத்யா. அக்கட்சியின் துணை…
Read More » -
ECR சாலை விரிவாக்கம் விரைவில் திறக்கப்படும்…
நெடுஞ்சாலைத்துறையின் தகவல்படி, 1.2 கி.மீ. தூரத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. நில ஆவணங்களில்சிலகுறைபாடுகள்இருந்தன.அவைசரிசெய்யப்பட்டுவிட்டன.நிலஉரிமையாளர்களுக்குவிரைவில்இழப்பீடுவழங்கப்படும்என்றுஒருஅதிகாரிதெரிவித்தார்.திருவான்மியூர் முதல் அக்கரை வரைசாலையைஅகலப்படுத்தும்திட்டம்2005ஆம்ஆண்டிலேயே₹10கோடிஒதுக்கீட்டுடன்அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஏராளமான சிறு சொத்துக்கள் தொடர்பான…
Read More » -
வளர்ப்பு நாய்கடித்து…வளர்த்தவர் இறந்தார்….
தமிழ்நாட்டை சேர்ந்தவர் உபேந்திரன் (வயது 42). இவர் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் ஒரு நாயை…
Read More » -
தமிழ்நாடு ஸ்ட்ரென்த் லிப்டிங் சங்க வெற்றி—சிறப்பு செய்தி…
சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் நடைபெற்ற 35, ஆவது தேசிய சப் ஜூனியர், ஜூனியர் ,சீனியர், மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக வெற்றி பெற்றவர்கள் விவரம்…
Read More » -
செயின்ட் தாமஸ் மவுண்ட், ஆதம்பாக்கம், பள்ளிக் கரணை பறக்கும் ரயில்…..
இந்த அறிவிப்பு, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி வெளியிடப்படுகிறது. தலைக்கு மேல் செல்லும் இழுவை பாதைக் கம்பிகளில் மின்சாரம் செலுத்தப்பட்டு 25,000 வோல்ட் உயர் மின்னழுத்தம் இருக்கும். மின்சாரம்…
Read More » -
மழை வேண்டி ஈரான் மக்கள் சிறப்பு தொழுகை–…
ஈரான் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சி நிலவி வருகிறது. அங்குள்ள அணைகளில் நீர் இருப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.மேலும் ஈரானில் தற்போது வெயில்…
Read More » -
ஆதவ் அர்ஜூனா—S. I .R , BLO க்கள் தேர்தல் ஆணையத்தைசேர்ந்தவர்கள் அல்ல…
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா…
Read More » -
நவம்பர் 16 தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்..
தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள் நவம்பர் 16 (இன்று) ஆண்டுத்தோறும் தேசிய பத்திரிகையாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் யூனியன்ஆப்பிரஸ்மீடியாகம்யூனிகேஷசன் சார்பில் தேசிய பத்திரிகையாளர்…
Read More » -
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவல்…..?
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வருவதால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…
Read More » -
சட்டசபை தேர்தல் முடிந்ததும், அந்த குறிப்பிட்ட சாரும் உள்ளே போவது நிச்சயம்….?
”அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான, ஞானசேகரன் சொன்ன, அந்த ‘சார்’, விரைவில் உள்ளே போவார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறினார்.எஸ்.ஐ.ஆர்.,…
Read More » -
பீகார் தேர்தல் வெற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு….
பீகார் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் ஆதரவு மனநிலை வென்றுள்ளதுசமூக நீதி வென்றுள்ளது.…
Read More » -
உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாமல் தள்ளுவண்டி கடைகள்….?
தமிழகத்தில் சமீப காலமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடற்கரைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களில் தள்ளுவண்டியில் உணவுபொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில்…
Read More » -
கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத நிதிஷ் குமார்….
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பேன் எனக்கூறிய தேஜஸ்வியின் கனவு தகர்ந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத்…
Read More » -
மாவட்ட தலைநகரங்களில் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …..
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…
Read More »