Month: November 2025
-
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முதலாக பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரை…
அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்,பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா,…
Read More » -
கோயிலின் கோபுர உச்சியில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார்….
அயோத்தி ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதை குறிக்கும் வகையில், கோயிலின் கோபுர உச்சியில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார். இதன் மூலம் பல நூற்றாண்டு கால…
Read More » -
ராகுல்காந்தி–சட்ட நாளையொட்டி ராகுல்காந்தி உறுதி மொழி…
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த மாதிரியான தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம் என அரசியலமைப்புச் சட்ட நாளையொட்டி ராகுல்காந்தி உறுதி மொழி அளித்துள்ளார்.’ இந்திய அரசியலமைப்புச் சட்டம்…
Read More » -
இடுக்கி–அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஆலோசனை கூட்டம்….
அகில இந்திய விவசாய அமைப்பின் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் மாநில ஆலோசனை கூட்டம் !!! அகில இந்திய விவசாய…
Read More » -
அயோத்தி—161 அடி பிரம்மாண்ட கோபுரத்தில் காவி கொடியேற்றும் நிகழ்வு….
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி என்கிற பகுதி உள்ளது. அங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராமர் கோயில் கட்டப்பட்டது. பாஜக, ஆர்எஸ்எஸ் நீண்ட கால கனவான அயோத்தி…
Read More » -
உச்சநீதிமன்றத் புதிய தலைமை நீதிபதி சூா்ய காந்த் இன்று பதவி ஏற்ப்பு…..
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் நவம்பர் 23 ஆம் தேதி மாலையுடன் ஓய்வுபெற்றுள்ளார். அவரைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று…
Read More » -
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 27 2025
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு . ஊத்தங்கரை நவம்பர் 27 2025 தலைவர்உரைகேட்கவாரீர்..! j.தேவராஜ்அண்ணாநகர்சட்டமன்றதொகுதிசெயலாளர்.
Read More » -
என். ஆர். தனபாலனுக்கு வழங்கப்பட்ட பாராட்டு மடல்….
மலேசிய சிலம்பம் போர்க்கலை கவுன்சில் சார்பில் கோலாலம்பூர் அருகில் உள்ள சிரம்பானில் நடந்த சிலம்ப அரங்கேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக சிலம்ப ஆசான்கள்…
Read More » -
விஜய்—திமுகவில் என்னால் பெரிய குழப்பம்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கூறியிருப்பதாவது: அண்ணா பிறந்த மண்ணில் இருந்து பேசுவது பெருமை. மக்களிடம் செல் என கூறிய அண்ணாவை…
Read More » -
போதைப்பொருள்&பயங்கரவாதம் நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்….பிரதமர் மோடி
ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஜி20 உச்சி…
Read More » -
நிதிஷ் குமார்மாநிலத்தின் போலீஸ் அமைச்சர்…பாஜகஆட்சியாளர்கள்…..!
234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் 202 இடங்களில் வெற்றிபெற்று பெரும்சாதனையைபடைத்தது.மேலும்பாஜகபீகாரில்தனிப்பெரும்கட்சியாகவும்உருவெடுத்துள்ளது .50…
Read More » -
த.வெ.க. தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகி வருகிறார்……
கரூர் சம்பவத்திற்கு பிறகு, த.வெ.க. தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகி வருகிறார். டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் இருந்து தனதுபயணத்தை விஜய் தொடங்க இருந்தார்.…
Read More » -
சென்னை புழல்–இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்–15 வயது சிறுவன் கைது…
சென்னை புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரவு 7 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக…
Read More » -
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் வயது 92.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த…
Read More » -
இந்தியாவில் அதிகஆண்டுகள்முதல்வர்பதவி வகித்தவர்கள்பட்டியல்…..
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக 10வது முறையாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார்நேற்றுபதவியேற்றுள்ளார்.இந்தியாவில் அவரை போல அதிக ஆண்டுகள்…
Read More » -
செல்வப்பெருந்தகை — தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன…
2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில்நிறைவேறிய4தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, 4 தொழிலாளர்சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. இதில்,…
Read More » -
SIR மூலம் அனேகரின் வாக்குகளை திருட வாய்ப்பு —பிரேமலதா விஜயகாந்த்….
எஸ்ஐஆர் மூலம் அனேகரின் வாக்குகளை திருட வாய்ப்பு உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். `உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்னும் பெயரில்…
Read More » -
மதுரை–சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்..
மதுரை மாநகராட்சி பகுதியில் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 71வது வார்டு எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர்,…
Read More » -
மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்….
தமிழ்நாட்டில் கடந்த அக்.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று வரை தமிழகத்தில் சராசரியாக 284.8 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தில்…
Read More » -
பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களைச் சந்திக்க விஜய் திட்டம்…..
சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை…
Read More » -
ராணிப்பேட்டை–பத்திரிக்கை நிறுவனங்கள் பெயரை பயன்படுத்தி தீபாவளி வசூல் வேட்டை?
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறை. தீயணைப்பு துறை, வருவாய்த்துறை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பத்திரிகையாளர் சங்கங்களின் பெயரை பயன்படுத்தி அரசு…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தேதி: 20.11.2025—சிறப்பு செய்தி
❇️ இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர், விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கும்…
Read More » -
புழல் ஏரியிலிருந்து உபரிநீர் நிறுத்தப்பட்டது….
மழை பொழிவு குறைந்து, நீர்வரத்து சரிந்ததால் புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட 500 கன அடி உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி…
Read More »