Month: October 2025
-
திமிரி–ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்!
திமிரி சஞ்சீவிராயன் பேட்டையில் ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்! திமிரி, அக்டோபர் 3: திமிரி சஞ்சீவிராயன் பேட்டை மீனவர் குடியிருப்புப் பகுதியில்…
Read More » -
காந்தி ஜெயந்தி முன்னிட்டு“நம்ம ஆவடி“ என்ற தலைப்பில் மராத்தான்….
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி சேப்பா கராத்தே அகாடமி சார்பாக “நம்ம ஆவடி“ என்ற தலைப்பில் மராத்தான் நடந்தது.காந்தி ஜெயந்தி முன்னிட்டு சேப்பா அகாடமி நிறுவன செயலாளர்.…
Read More » -
உயர்நீதிமன்ற மதுரை–கரூர் கூட்ட நெரிசல்–சிபிஐ விசாரணைமனுதள்ளுபடி…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட…
Read More » -
நெல்லை மாவட்டம் வள்ளியூர்—-சிறப்பு செய்தி
நெல்லை மாவட்டம் வளர்ந்து வருகின்ற வள்ளியூர் மாநகரில் இன்று காலை சரியாக 9.45 மணிக்கு கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய இறந்த நாள் விழாவும், மகாத்மா காந்தி அவர்களுடைய பிறந்தநாள்…
Read More » -
நத்தம் குடியிருப்பு பகுதியின் நடுவே முள்வேலி அமைத்து கல்லறை . . .?
நெல்லைமாவட்டம் இராதாபுரம் தாலுகாவில் நத்தம் குடியிருப்பு பகுதியின் நடுவே முள்வேலி அமைத்து கல்லறை மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? நெல்லை மாவட்டம், இராதாபுரம் தாலுகா,…
Read More » -
வேல்முருகன்–ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா?
2026 ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சார பயணத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
Read More » -
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா–கலெக்டர்ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட…
Read More » -
விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆலோசனை..?
விஜய் தாமதமாக வந்தது, மற்ற மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அழைத்து வந்தது, கூட்டத்தில் இங்கும் அங்கும் தாவியது, ஆம்புலன்ஸ் வந்த போது கூட விடாமல் பேசியது, ஜெனரேட்டர்…
Read More » -
ஆற்காடு நகர காவல் நிலைய சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோசடி குற்றத்தில் ஈடுபட்ட சேது (வ/36) த/பெ சத்தியசீலன் என்பவரை ஆற்காடு நகர வட்ட காவல் ஆய்வாளர்…
Read More » -
ஆதவ் அர்ஜுனா NSGகமாண்டோபாதுகாப்புடன்டெல்லி பயணம்…?
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
Read More » -
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள்–முதல்-அமைச்சர்மரியாதை..
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி காந்தி ஜெயந்தியைமுன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா…
Read More » -
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…?
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் சென்னையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு…
Read More » -
சோளிங்கர் நகராட்சியில் தரமற்ற சிமெண்ட் சாலை — தொடர்புகார்கள்..?
சோளிங்கர் நகராட்சியில் தரமற்ற சிமெண்ட் சாலை: துணைத் தலைவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் சோளிங்கர், அக்டோபர் 1: சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட செல்லப்பெருமாள் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட…
Read More » -
எந்தநேரமும் ஆதவ் அர்ஜுனா கைதாக வாய்ப்பு….?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி…
Read More » -
டெல்லி–ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி..
டெல்லியில் இன்று நடைபெறும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்ச்சியில்,பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்டநினைவுஅஞ்சல்தலைமற்றும்நினைவுநாணயத்தைபிரதமா்மோடிவெளியிடஉள்ளார்.இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: டெல்லியில் உள்ள அம்பேத்கர்…
Read More »