Month: October 2025
-
தினக்கூலி தொழிலாளர்கள் மீதான பாஜக அரசின் வெளிப்படையான தாக்குதல்…
வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டிற்கும் உள்ளது. சந்தைப்படுத்தக்கூடிய தொழிலாளர் வகைகளில் பரந்த வேறுபாடுகள் இருப்பதால், நாடு முழுவதும் எந்த…
Read More » -
தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்கம்–நிகழ்ச்சி
தமிழ் நாடு மேடைநடனகலைஞர்கள்முன்னேற்ற தலைமைசங்கம்வடபழனி சார்பில் டாக்டர்.ரோபோசங்கர்நினைவாகடாக்டர்E.G.சுவாமிநாதன்தலைமையில் அன்னதானநிகழ்ச்சி.
Read More » -
வந்தே பாரத் ரயில்கள் 320 கி.மீ வேகத்தில் விரைவில் வருகின்றன…!
நாடு முழுவதும் 76 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் தயாரிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது. இந்த நிலையில்,…
Read More » -
சூப்பர் பிளான்… புரியாதகூட்டணி…?
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக, அதிமுக கொடிகளுக்கு மத்தியில் தவெக கொடியும் பறந்தது. தவெகவின் கொடியை பார்த்த எடப்பாடி பழனிசாமி ,”அதிமுக…
Read More » -
லாரியில் பிரத்யேகமாக ரகசிய அறை–320 கிலோ கஞ்சா-பறிமுதல்..
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர…
Read More » -
பெருந்தலைவர்மக்கள் கட்சி–நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்குன்றம் அருகில் வடகரை எம்.வி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில…
Read More » -
விஜய்-‘எதையும் சமாளிப்போம், உண்மை வெளியே வரும்.
கரூர் சம்பவத்தால் களையிழந்து போயிருந்த பனையூர் கட்சி அலுவலகத்திற்கு விஜய் நேற்று மாலைவந்தார்.அவருடன்பொதுச்செயலாளர்புஸ்சிஆனந்தும்வந்தார்.கட்சி அலுவலகத்திற்குள் ஏற்கனவே, சிறையில் இருந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ்ஆகியோர்…
Read More » -
வாலாஜா நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் மின்கசிவு அபாயம்…?
வாலாஜா, அக். 17: வாலாஜா நகராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் ஃபால்ஸ் சீலிங் சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் கீழே விழும்…
Read More » -
செங்குன்றத்தில் பெருந்தலைவர் மக்கள்கட்சியின் தலைவர் பேரூரை.
பெருந்தலைவர்மக்கள்கட்சியின்தலைவர் என்.ஆர்.தனபாலன்தமிழகமக்களுக்குதீபாவளிநல்வாழ்த்துக்கள்மற்றும் நலதிட்டங்களைவழங்கிபேரூரைஆற்றுகிறார்.
Read More » -
பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடிஆந்திராவில்தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று…
Read More » -
புதுச்சேரியில் பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்…
புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களில் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் (வரும் வெள்ளி, சனிக்கிழமை) குடிநீர் விநியோகம்…
Read More » -
குஜராத்அமைச்சரவையில் இருந்த அனைவரும் திடீரென ராஜினாமா….? பின்னணி என்ன.. ?
நமது நாட்டின் பிரதமரான மோடியின் சொந்த மாநிலம் குஜராத். கடந்த 2001 முதல் பிரதமராகப் பதவியேற்கும் வரை, அதாவது 2014 வரை மோடி தான் குஜராத் முதல்வராக…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்–கரூர் சம்பவம் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது …
கரூர் சம்பவம் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும்விட மக்களின் உயிரே முக்கியம், மக்களின்…
Read More » -
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்.இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ₹15,000 கோடி…
Read More » -
.முதல்வர் ஸ்டாலின்–அதிமுக – தவெக கூட்டணியை எதிர்க்க திமுக தயார்..
சட்டசபையில் நேற்று அரங்கேறிய சம்பவங்கள் மூலமாக அதிமுக – தவெக கூட்டணியை எதிர்க்க திமுக தயாராகிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் தவெகவின் குரலாக எடப்பாடி பழனிசாமி மாறிவிட்ட…
Read More » -
அமைச்சர்.சிவசங்கர்-அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது உரியநடவடிக்கை…
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.அரியலூர் மாவட்டம் திருமானூர்…
Read More » -
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்…
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண பாடல் மற்றும் குறும்படத்தில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பாஜக மாநில…
Read More » -
புழலேரியில் இருந்து விநாடிக்கு 200கன அடி உபரிநீர் திறப்பு!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரிஉள்ளது. இதன் முழு கொள்ளவு3,300 மில்லியன் கனஅடி ஆகும். தற்போதைய நீர்மட்டம் சுமார் 3005 கன அடி…
Read More » -
டாக்டர் அப்துல் கலாமின் 91வது பிறந்த நாள் முதலமைச்சர்புகழஞ்சலி…
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது…
Read More » -
முக்கிய மசோதா சட்டப்பேரவையில் இன்றுதாக்கல்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது நாள் கூட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பளங்கள் வழங்குவது…
Read More » -
உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது…?
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கர்ணாவூர் மற்றும் புதுப்பட்டு ஊராட்சிகளுக்கு என ஏற்பாடு செய்யப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்பின்மையாலும்,…
Read More » -
ஸ்ரீ பத்ரகாளிஅம்மனுக்கு அபிஷேகமும்,திருவிளக்கு பூஜையும், தீபாரதனைநடைபெற்றது…
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் கிராமம், விஜயாகார்டன் பகுதியில் இருந்து அருள்வழங்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தின் கடைசி…
Read More » -
சித்தராமையா–ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை உத்தரவு…
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்…
Read More » -
கடலூரில் ஒரு நம்பர் லாட்டரி ( சுரண்டல் ) விற்பனை அமோகம் 4பேர் கைது…
ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் குடும்பங்களை சீரழித்து வரும் லாட்டரி சீட்டுகளுக்கு, தமிழக அரசு கடந்த 2003ல் தடையை விதித்தது. சுரண்டல் லாட்டரியால் அதாவது ஒரு நம்பர்…
Read More » -
தேனி மாவட்டம் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா துவக்கி வைத்து இந்த விழிப்புணர்வு பேரணியை கொட்டகுடி ஆட்டுப்பாலம் முதல் பங்களா…
Read More »