Month: September 2025
-
*இராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி*
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி : 13.09.2025 *இராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி* ❇️ இராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* சிறப்பு செய்தி
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி:- 13.09.2025 *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்* ❇️ இன்று (13.09.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்…
Read More » -
நீடாமங்கலம்–ஏபிஜே அப்துல் கலாம் இயக்கத்தின் 3ஆம் ஆண்டு விழா..
நீடாமங்கலம் ஏபிஜே அப்துல் கலாம் இயக்கத்தின் 3ஆம் ஆண்டு விழா 12.09.2025 காலை நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் தன்னலம் பாராமல் சமூக சேவை செய்து வரும் சமூக…
Read More » -
மூன்றாவது கிளையானது BG_நாயுடு ஸ்வீட்
சோழ தேசத்தில் #BG_நாயுடு ஸ்வீட் மூன்றாவது கிளையானது திறக்கப்பட்டது தொடர்ந்து நமதுதமிழ் வழி நாடு மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு. க.செந்தில்குமார் நாயுடு அவர்கள் மற்றும்…
Read More » -
பேரவை தலைவர் அப்பாவு –மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர்…
Read More » -
தி.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடல் தானம் இயக்கம் தொடக்கம்…
சென்னைதி.நகரில்உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உடல் தானம் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில தலைவர் பெ.சண்முகம் முதல் நபராக உடல் தானம் செய்த உறுதி…
Read More » -
சி.பி.ராதாகிருஷ்ணன் (67)குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார்…
நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (67) பொறுப்பேற்றுக் கொண்டார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி பதவி விலகினார்.…
Read More » -
செங்குன்றம்வட்டாரநாடார் இளைஞர் அணி—சிறப்பு செய்தி.
செங்குன்றம்வட்டாரநாடார் இளைஞர் அணி நடத்தும் காமராஜர் இலவச கண் மருத்துவமனையில் ரூ. 14 இலட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மருத்துவ இயந்திரத்தின் துவக்க விழா இளைஞர் அணி…
Read More » -
பாஜக மீது அதிருப்தி –அண்ணாமலை விரைவில் அரசியலுக்கு முழுக்கு…?
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திடீரென்று பால் பண்ணை மற்றும் முதலீட்டு நிறுவனம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது பலருக்கும் கேள்வியை எழுப்பி உள்ள நிலையில்…
Read More » -
ஆவடி காவல் ஆணைரயகத்தில் சுமார் 780 கிலோ கஞ்சா எரிப்பு……!
ஆவடி மாநகர காவல் ஆணையாளர் கி.சங்கர் உத்தரவின் படி ஆவடி மாநகர் காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் பெரோஸ்கான்…
Read More » -
பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல்
இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின் பிபகுதிகளை…
Read More » -
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் (வயது 31)சுட்டுக்கொலை…?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட…
Read More » -
ஊருக்குள் காட்டு யானைகள் வருவதை கட்டுப்படுப்படுத்த கடையடைப்பு போராட்டம்
நீலகிரிமாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை கட்டுப்படுப்படுத்த கோருவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இருபகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கூடலூர்…
Read More » -
சென்னை மாநகரக் காவல்—விதிமீறல் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டு வந்துள்ளது. சென்னையில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து…
Read More » -
போதை தடுப்பு விழிப்பு உணர்வு பேரணி!
புழல் காவல் நிலையம் சார்பில்மாணவ, மாணவிகள் நடத்திய போதை தடுப்பு விழிப்பு உணர்வு பேரணி! செங்குன்றம், கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் ஆணைக்கிணங்க, உதவி ஆணையாளர்…
Read More » -
திருவற்றியூர்–பிளஸ்+2 படித்தவர் மருத்துவரா.. அதிசயம் ஆனால் உண்மை….?
வெங்கடேஷ்வரலு இவர் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்டது 2016 ஆண்டு ஆனால் போர்டில் 2003 ஆண்டு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் என்று பொய்யான ஒன்றை போர்டில்…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* தேதி : 10.09.2025 — சிறப்பு செய்தி.
❇️ இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப.,* அவர்களின் உத்தரவின் பெயரில் *காவல் துணை கண்காணிப்பாளர், அரக்கோணம் திரு. Y. ஜாபர் சித்திக்*…
Read More » -
திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் பிரசார பயணம்…
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி: 09.09.2025—சிறப்பு செய்தி
❇️“ *தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது” பெற்ற வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வாழ்த்து* ❇️தமிழ்நாடு அரசு, மாவட்ட / மாநகர அளவிலான…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க சிறப்பு செய்தி..
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் நடத்திய 28வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டி பொன்னேரி ஸ்ரீதேவி கலைஅறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனை கள்…
Read More » -
துணை ஜனாதிபதி தேர்தலில் மாறிவாக்களித்த கருப்பாடுகள் காங்கிரஸ் அதிர்ச்சி……?
இரண்டாவது உயரிய அரசியலமைப்பு பதவியான துணை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் இன்று மாலை வெளியாகின.எதிர்க்கட்சி வேட்பாளர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 300…
Read More » -
புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு…..
இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன என ராஜ்ய சபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி…
Read More » -
இஸ்ரேலைச் சுற்றிலும் பதற்றம்..? பல்வேறு உலக தலைவர்களும் கண்டனம்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாகப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக இஸ்ரேலைச் சுற்றிலும் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. அங்குப் பல ஆண்டுகளாகப்…
Read More » -
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் விலையில்லா கொசுக்கள்….?
ஆற்காடு லட்சுமணன் பூங்காவில் கொசுக்கள் உற்பத்தினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே லட்சுமணன் பூங்கா செயல்பட்டு வருகிறது…
Read More »