Month: September 2025
-
ரோபோ சங்கர் மருத்துவமனையில் இருந்த கடைசி நொடி….
பிரபல தமிழ் நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞர் ரோபோ சங்கர், தனது 46-வது வயதில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். அவரது…
Read More » -
காமெடி நடிகர் ரோபோ சங்கர்( 46 வயது ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.…
Read More » -
அமித்ஷாவிடம் பட்டென பேசிய எடப்பாடி!
அதிமுக கடந்த சில ஆண்டுகளாகத் தொடர் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால், கட்சியின் மூத்த தலைவர்கள், குறிப்பாக கே.ஏ. செங்கோட்டையன், “சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்…
Read More » -
வாலாஜா-அல்லிகுளம் கிராமத்தில் மரணகுளமா..?
வாலாஜா அடுத்த அல்லிகுளம் கிராமத்தில் மரண குளம் போல் காட்சியளிக்கும் சாலை கண்டுகொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம்? ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது…
Read More » -
பெரியார். படித்தேன்,பகர்கிறேன்..,
பெரியார், செப்டம்பர் 17, 1879 அன்று ஈரோட்டில் வெங்கடப்ப ராமசாமியாகப் பிறந்தார். ஒரு வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்த ராமசாமி, ஐந்து ஆண்டுகள் மட்டுமே முறையான பள்ளிப்படிப்பைப்…
Read More » -
இன்று75வது பிறந்த நாள்கொண்டாடும் நரேந்திர மோடி (செப்டம்பர் 17, 2025)
இந்தியபிரதமர்நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலக தலைவர்கள் அவருக்கு…
Read More » -
அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி…?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுகவின் உட்கட்சி கருத்து வேறுபாடுகள், 2026 தேர்தல் வியூகங்கள், பாஜகவுடனான கூட்டணி…
Read More » -
செங்குன்றம்–நகைகடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்..
நகைஉரிமைக்கடைக்கார்களுடன் ஆலோசனைக் கூட்டம்!செங்குன்றம் காவல்துறை சார்பாக நடந்தது!! ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட செங்குன்றம் காவல் நிலைய எல்லையில் செயல்படும் நகைக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக்…
Read More » -
நீடாமங்கலம்–உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு —-சிறப்பு செய்தி
உலக ஓசோன் தினம் விழிப்புணர்வுநீடாமங்கலம் செப்16-உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஓசோன் படல பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச…
Read More » -
நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் செப்டம்பர் 14 ந் தேதி வருடாபிசேகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு…
Read More » -
ராணிப்பேட்டை–திமிரி அடுத்த வெங்கடாபுரம் ஆதிதிராவிட பொதுமக்கள் சாலை மறியல்.
திமிரி அடுத்த வெங்கடாபுரம் ஆதிதிராவிட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சி ஆதி திராவிட பொதுமக்கள் சுடுகாடு பாதை மற்றும்…
Read More » -
தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை….
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள்…
Read More » -
செங்கோட்டையன்–எடப்பாடி பழனிசாமி டெல்லிபயணம் ஏன்..?
செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு முடிந்த அடுத்த நாளான இன்று (செப். 16) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். குடியரசு துணைத்…
Read More » -
அமித்ஷா வை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம் ..
அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்-திமுக இளைஞர் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடந்தது..
கூச்சல் எழுப்பும் கூட்டமாக இல்லாமல், அரசியல் புரிதல் கொண்ட கொள்கைக் கூட்டமாக திகழ வேண்டும் என திமுக இளைஞர் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளரும்…
Read More » -
கோவை கிழக்கு மாவட்ட அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் ரோகினிக்கு எதிராகபோர்க்கொடி..
கோவை கிழக்கு மாவட்ட அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் ரோகினிக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி :**கட்சியின் பெயரில் வசூல் வேட்டை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக தொண்டர்கள் புகார் ….கோவை கிழக்கு…
Read More » -
ராணிப்பேட்டை–அறிஞர் அண்ணாவின் 117 வதுபிறந்த நாள் விழா…
அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளையொட்டி ஆற்காடு நகர அதிமுக கழகம் சார்பில் நகர செயலாளர் ஜிம். சங்கர் தலைமையில் அண்ணா சாலையிலயிலுள்ள அண்ணாவின் திருவுருவசிலைக்கு…
Read More » -
செங்குன்றம் தபால் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது…..
செங்குன்றம் தபால் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.செங்குன்றம் தபால் அலுவலகம். நெல் மண்டிகள்உள்ளபகுதியில்மாடியில்சுமார்15ஆண்டுகளாக.செயல்பட்டுவந்தது.மூத்தகுடிமக்களுக்கும்,பெண்களுக்கும்இதுமிகவும்சிரமத்தைஏற்படுத்துகிறது.பொருட்களை பார்சல் அனுப்பும்வியாபாரிகளுக்கும்,சேமிப்புதிட்டத்திலேயேபணம்கட்டும்வாடிக்கையாளர்களுக்கும். மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.இந்த தபால் அலுவலகத்தில் சுமார் 20 ஊழியர்கள்…
Read More » -
தெரு நாய்கள்.வெறிநாய்ளை கட்டுபடுத்தமுடியாத பெருநகரசென்னைமாநகராட்சி…?
தெரு நாய்கள் உணவு, இருப்பிடம் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வரும்போது, அவை மனிதர்களுடன் மோதல்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், நாய்க்கடிகள், விபத்துகள் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும்…
Read More » -
கோவை–நிர்வாகப் பிழையா..? நிதி மோசடியா..?
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி (50) என்ற பெண், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு…
Read More » -
நெல்லைமாவட்டம் களக்காடு அருகே கந்துவட்டி அராஜகம்…..?
.. நெல்லைமாவட்டம் களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளைதெற்குத்தெருவில் பீட்டர் த/பெ. சௌந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவர் களக்காடு பகுதியில் சட்டகளஞ்சியம் நிருபராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச்சார்ந்த…
Read More » -
மு.க.ஸ்டாலின் –“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு..
. “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்…
Read More » -
உலக முதலுதவி தின—சிறப்பு செய்தி
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,தேனி மாவட்ட கிளை. உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு தேனி, என்.ஆர்.டி.நர்சிங் கல்லூரி மாணவியர்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடைபெற்றது.…
Read More » -
போடிநாயக்கனூர் வட்ட சட்ட பணிகள் குழு–சிறப்பு செய்தி
போடிநாயக்கனூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக 13.09.2025ம் தேதி நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான திரு.…
Read More »