Month: August 2025
-
முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகள் ஆக்ரோஷ சண்டை…
முகாமில் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதில் வளர்ப்பு யானை சுமங்கலாவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம்…
Read More » -
ரஷ்யா–அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை..
கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி…
Read More » -
எம்.சரவணன்மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு…
சாத்தூர் ஊராட்சி செயலாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு மாவட்டத் காவல்துணைகண்காணிப்பாளர்உத்தரவின்படி ஆற்காடு தாலுகா போலீசார் அதிரடி நடவடிக்கை ராணிப்பேட்டை மாவட்டம்…
Read More » -
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்….
நம் நாட்டில் சத்ய சாய் பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர் மறைந்த நிலையில் அவர் உருவாக்கிய ஸ்ரீ சத்ய சாய் பாபா மத்திய அறக்கட்டளை தொடர்ந்து…
Read More » -
கமல் ஹாசன் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக தேர்வு…
நடிகர் கமல் ஹாசன், 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். முதல் மாநாட்டை மதுரையில் நடத்தி கட்சியின் பெயரை அறிவித்தார். 2019ம் ஆண்டு…
Read More » -
சீமான்–கருணாநிதி சமாதிக்கு39கோடிரூபாய் செலவா..,250 கோடி ரூபாய்செலவா…?
வரலாறுஎம்மைவழிநடத்தும்என்றதலைப்பில்பொதுக்கூட்டம் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது தமிழர் இன வரலாற்றை பேச தொடங்கினாலே எப்போது பார்த்தாலும்…
Read More » -
மதுரை–தேரோட்டத்திற்கு முழுவீச்சில் தேர் தயாராகிறது.
அழகர்கோயிலில் ஆக.9ம் தேதி நடைபெறும் தேரோட்டத்திற்கு முழுவீச்சில் தேர் தயாராகி வருகிறது. மதுரை அருகே, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த ஆக.1ம் தேதி…
Read More » -
நயினார் நாகேந்திரன்–கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்றிரவு தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களோடு…
Read More » -
திருப்பத்தூர்—பொதுமக்களுக்குஅச்சத்தைஏற்படும் தெரு நாய்கள்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அமைந்துள்ள ஜாப்ராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில்சுற்றிதிரிவதுபொதுமக்களுக்குஅச்சத்தைஏற்படுத்தியிருக்கிறது.பொதுமக்களை மட்டுமல்லாது ஆடு, கோழி…
Read More » -
ஆணையம் அனைத்து சமூகங்களையும் கணக்கெடுத்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது…
கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் கல்வி சேவைகளில் பட்டியல் சாதியினருக்கான உள் இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான ஆணையம் இன்று…
Read More » -
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்…
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு கஞ்சா நாடாக மாறும் – ஆற்காட்டில் அன்புமணி பேச்சு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில்…
Read More » -
காவனூரில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தில் ஆற்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காப்போம் ஜனநாயகம் காப்போம் இந்திய அரசியலமைப்பு காப்போம் ஏன்ற…
Read More » -
வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆகியோர் நேற்று(4.8.2025) இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர்…
Read More » -
ரஷ்யா —கேன்சருக்கு வருகிறது தடுப்பு வேக்சின்…
புற்றுநோயியல் மருத்துவத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக, ஸ்புட்னிக் V கோவிட்-19 தடுப்பூசியை ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. உலகின் முதல்…
Read More » -
திமுக எம்.எல்.ஏ-வும் திமுக எம்.பி யும் ஒருமையில் பேசி மோதிக்கொண்ட அரசு நிகழ்ச்சி….
தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த முகாமினை…
Read More » -
சிவகங்கை கலெக்டர்யிடம் மனு….?
இன்று கள்ளர் பள்ளிகள் விடுதிகளை சமூக நீதி விடுதி என அரசு பெயர் மாற்றி இருப்பதை கண்டித்து மீண்டும் பழைய நிலை தொடர வேண்டும் என சிவகங்கை…
Read More » -
அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்தியத்தை நாம் எதிர்க்க வேண்டும்!
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற…
Read More » -
தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு ஆலோசனைகூட்டம்..
தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்புக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் சென்னை அயனாவரம் கல்கி அரங்கநாதன் பள்ளியில் நடத்தப்பட்டது. ஞானபண்டித ஆசான் தலைமை தாங்கினார்.சசிகுமார் வரவேற்றார். மூத்த…
Read More » -
பணமோசடி வழக்கில் பார்த்தசாரதி பிஸ்வால் கைது…?
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் மீதான பணமோசடி வழக்கில், முக்கியப் புள்ளி ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான…
Read More » -
முதல்வர்மு.க.ஸ்டாலின்-முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை நாளை (4ம் தேதி) துவக்கி வைக்கிறார்
தமிழ்நாட்டில் ரூ.16 ஆயிரம் கோடியில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை முதல்வர் நாளை (4ம் தேதி) துவக்கி வைக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி தூத்துக்குடி மாநகரம் விழாக் கோலம்…
Read More » -
கர்நாடகா–பெண்கள்,மாணவிகளின்மர்மமான மோசமான மரணங்கள்…
1995 முதல் 2014 வரை தூய்மை பணியாளராக வேலை செய்த அவர், இந்த 19 ஆண்டுகள் பல பெண்கள், மாணவிகளின் உடல்களைப் புதைத்ததாகத் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகள்…
Read More » -
நடிகர் மதன் பாபு { 71 வயது } காலமானார் ..
மதன் பாப், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அவரது தனித்துவமான சிரிப்பு, உடல் மொழி ரசிகர்களை வெகுவாகக்…
Read More » -
கருணாஸ் — தமிழ்நாட்டை பீகாராக மாற்ற நினைக்கும் பி.ஜே.பி …
தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டே இருந்தோம்! எந்த அரசும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது வெளிமாநிலத்தவரை…
Read More » -
வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ. 2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை…
Read More »