Month: August 2025
-
நெல்அரிசி வியாபாரிகள் சங்கம்சார்பில் 79-வது சுதந்திர தின விழா நடந்தது.
செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள்மற்றும் நெல்அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்கதிருமணமண்டப வளாகத்தில் நடந்தது.சங்கதலைவர். கோபி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். துணைத்தலைவர். நாகேந்திரன் வரவேற்றார்.தமிழ்நாடு…
Read More » -
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் 79வதுசுதந்திரதினவிழா..
இந்தியாவின்79வதுசுதந்திரதினவிழாவை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசிய கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கி, சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் மாநில செயலாளர். எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமைநிலைய செயலாளர்.…
Read More » -
நீடாமங்கலம்–விநாயகருக்கு சிறப்பு திருமஞ்சனம்.
ஆகஸ்ட் 12 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு மாலை 6.45 மணியளவில்…
Read More » -
சுதந்திர தினத்தில் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்…
நாட்டின் 79 வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி…
Read More » -
முதல்வர் ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.…
Read More » -
தேசிய கொடிகள்.. எந்தெந்த வடிவத்தில் இருந்தது…?
1906 முதல் 1947 வரை.. இந்திய சுதந்திரத்திற்கு முன் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடிகள்.. எந்தெந்த வடிவத்தில் இருந்தது தெரியுமா? இந்திய சுதந்திரத்திற்கு முன் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடிகளின்…
Read More » -
79வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார்.
இந்தியாமுழுவதும் இன்று ஆகஸ்ட் 15ம் தேதி 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி…
Read More » -
79 – வது சுதந்திரதினநல்வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் 79 – வது சுதந்திரதின இனிய நல்வாழ்த்துக்கள்..
Read More » -
சென்னைமாநகராட்சி சாலைகளை சரியாக வைத்திருக்க நடவடிக்கை ….?
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 5 ஆயிரத்து 623 கி.மீ. தூரத்துக்கு உட்புற சாலைகளையும், 387 கி.மீ. நீளத்தில் பஸ் வழித்தட சாலைகளையும் மாநகராட்சி பராமரிக்கிறது. சென்னையில் விபத்து…
Read More » -
ஸ்டாலின்–தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு விட்டுக்கொடுக்காது..
சென்னை மாநகராட்சியில் உள்ள 5வது மண்டலம் மற்றும் 6வது மண்டலமான ராயபுரம் மற்றும் திரு.வி.க திடக்கழிவுக் தூய்மைப் பணிகளுக்காக தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இதற்கு, தூய்மை பணியாளர்கள்…
Read More » -
பாகிஸ்தான்– ஏவுகணைகளின் திறனைக் கண்காணிப்பதற்கான, புதிய இராணுவப் படை..
ஏவுகணைகளின் திறனைக் கண்காணிப்பதற்கான, புதிய இராணுவப் படையொன்றை உருவாக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இந்தியாவுடனான மோதலுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவுடனான அண்மைய மோதலை நினைவுகூரும் வகையில், இஸ்லாமபாத்தில் நடைபெற்ற…
Read More » -
தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் சிலம்ப போட்டி…
தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று குருவட்டத்தில்நடந்த சிலம்ப போட்டியை முத்துராமன்ஜி தலைமையில் இயங்கும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட…
Read More » -
தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு 6 அறிவிப்புகள்…
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது…
Read More » -
உயர் நீதிமன்றம் –கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்..
மதுரை: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–‘கூலி’ ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம் முதல் படக்குழுவுக்கு வாழ்த்து….
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனிடையே ‘கூலி’ படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி–இந்தியா – பாக். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை..
சென்னை: முஸ்லிம் லீக்கால் ‘காஃபீர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர் என்றும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்…
Read More » -
வடபழனி+ சென்னை மெட்ரோ ரயில்=ஆகாய நடை மேம்பாலம் விரைவில்….!
வடபழனியில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், Phase I மற்றும் Phase II ஆகியவற்றை இணைக்கும் ஆகாய நடை மேம்பாலம் கட்ட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி…
Read More » -
பாஜக கூட்டணியுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டுமா……?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேட்டியின்போது,“பாஜக கூட்டணியுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்து செயல்படுவார் என தமிழக பாஜக தலைவர் நயினார்…
Read More » -
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் 3-ம் கட்ட முடிவுகள்….?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் 3-ம் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், 43 ஆயிரத்து 338 மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய கல்லூரிகளில் தற்காலிக இட ஒதுக்கீட்டைப்…
Read More » -
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது….
சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள், மாநகராட்சிஅலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஆக. 13) இரவில் அவர்களை காவல்துறையினர்…
Read More » -
தமிழ்நாடு அரசு பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப்குமார், இ.ஆ.ப., திடீர் ஆய்வு…
திருவள்ளூர்மாவட்டம்,நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப்குமார், இ.ஆ.ப., திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஜி.என்.டி.சாலையில் அமைந்துள்ள…
Read More » -
தேர்தல் ஆணைய ம் — ராகுல் காந்திக்கு இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு….?
பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் 65 லட்சம் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. இதில் சில லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள்…
Read More » -
திருவண்ணாமலை–மத்திய கூட்டுறவுவங்கி மேலாளர் விஜயலட்சுமி கைது…
திருவண்ணாமலை காந்திநகரில் மத்திய கூட்டுறவு வங்கி கிழக்கு கிளை செயல்படுகிறது. இங்கு மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ், திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டுவைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரும்…
Read More » -
இந்தியாவுடன் இன்னொரு போர் மட்டும் வந்தால் நடப்பதே வேற.,மிரட்டும்பாகிஸ்தான்…?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. உயிருக்கு பயந்து காலில் விழுந்து போரை நிறுத்தியது பாகிஸ்தான். ஆனாலும் பாகிஸ்தான் திருந்தவில்லை. ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவ…
Read More » -
ஜனாதிபதி—இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தைஉருவாக்கும்… !
புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக மாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.தமது…
Read More »