Month: June 2025
-
கூட்டணிக் கனவோடு வந்த அமித்ஷா பெரும் விரக்தியுடன் திரும்பியுள்ளார்…
அதிமுகவுடன் இணைந்தபோதும், பாமக, தேமுதிக கட்சிகளின் தொடர் இழுபறியால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் மதுரை பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு, விரக்தியுடன் அமித்ஷா டெல்லி…
Read More » -
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை — சிறப்பு செய்தி
*💧மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின்,சார்பாக பள்ளி மாணவிக்கு நோட்டு, பேனா வழங்கல்**நிறுவன தலைவர் துவக்கி வைத்தார்*நாகப்பட்டினம் ஒன்றியம், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் வசித்து வரும் சதக்கத்துல்லா என்பவருது மகள் S.பெளமீனா…
Read More » -
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்-தொகுதி மறுசீரமைப்பு திசை திருப்ப முயற்சி..
கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பீகார், தெலங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஜாதி வாரி…
Read More » -
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்..,இணைய சேவை முடக்கம்..
மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆரம்பை டெங்கோல் அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. குடியரசு…
Read More » -
ரயிலில் ஏசி வேலை செய்யாததால் ( ஜோலார்பேட்டை- சேலம் ) நடுவழியில் நிறுத்திய பயணிகள்..?
திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் ஏசி வேலை செய்யாததால், ஜோலார்பேட்டை-சேலத்திற்கு இடையே ரயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் பயணிகள் நிறுத்தினர். தண்டவாளத்தில் இறங்கி போராடிய பயணிகளிடம் அதிகாரிகள்…
Read More » -
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையுமா……?
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரக்கோணம் எம்எல்ஏ ரவி இல்லத் திருமணவிழாவில் அதிமுக பொதுச் செயலாளர்…
Read More » -
நீடாமங்கத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி…..
சுற்றுச்சூழல் தினத்தில் நெகிழி இல்லா உலகம் படைப்போம் விழிப்புணர்வு .நீடாமங்கலம் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தேசிய பசுமை படை மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை…
Read More » -
பஹல்காம் தாக்குதல் பற்றி பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் அதிர்ச்சி……
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில்பிரதமர்நரேந்திரமோடிதெரிவித்தகருத்துக்கள் அதிர்ச்சிஅளிக்கின்றனஎன்றுபாகிஸ்தான்தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர…
Read More » -
அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் பிரிந்தனர்—அமெரிக்க அரசியலில் பரபரப்பு….!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் தேர்தல் வெற்றிக்காக, பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் அதிகளவில் பணம் செலவு செய்தார். அதிபர் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதும்…
Read More » -
ராகுல் காந்தி—நிதிஷ் மீதுசாடல்……?
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாய்க்கு சிகிச்சை அளிக்க சென்ற ஒரு டாக்டரை மரத்தில் கட்டி வைத்து கும்பல் தாக்கியுள்ளது. பாலியல்…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கமல்ஹாசன் மனு…
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த…
Read More » -
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு காவல்துறை மரியாதை–முதலமைச்சர்உத்தரவு…
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள்தலைவருமானதிரு.எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்ததமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள்ஆணையிட்டுள்ளார். அதில்சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின்…
Read More » -
ராணிப்பேட்டை–பனப்பாக்கத்தில் கலைஞரின் 102 வது பிரம்மாண்டமான பிறந்தநாள் விழா..
பனப்பாக்கத்தில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா பிரம்மாண்டமான ஏற்பாட்டில் சிறப்பு கொண்டாட்டம் திரளானோர் பங்கேற்பு ராணிப்பேட்டை மாவட்டம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்தநாள்…
Read More » -
தேனி–LMV வாகனங்கள் மூலம் வியாபாரம்..? பொது மக்களுக்கு இடைஞ்சல்….?
தேனி மாவட்டம், தேனியில் மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு நிழற்குடை அருகிலும், கள்ளர் சொசைட்டி முன்பாகவும் சிறிய ரக LMV வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும்…
Read More » -
செனாப் நதியின் ரயில் பாலத்தை பிரதமர்நரேந்திர மோடி திறந்து வைத்தார்…
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர்.. செனாப்…
Read More » -
கடலூர்–பச்சைவாழி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா..சிறப்பு செய்தி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆபத்தான புரத்தில் உள்ள பச்சைவாழி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆயிரம் கணக்கானோர் தீமிதித்து வழிபட்டனர் மேலும் பத்து நாள் திருவிழாக்க ஊர்…
Read More » -
சென்னைமாநகராட்சி 31வதுவார்டு மாமன்ற உறுப்பினர். சங்கீதாபாபு—-சிறப்பு செய்தி
சென்னைமாநகராட்சி31வதுவார்டு மாமன்ற உறுப்பினர். சங்கீதாபாபு புழல் கதிர்வேடு சத்தியமூர்த்தி நகர் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும் ,சமூக விரோதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் 31 கண்காணிப்பு கேமராக்களை…
Read More » -
பிரதமர்மோடி நாளை காஷ்மீர் செல்கிறார்…
உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் நரேந்திர…
Read More » -
ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வெடித்தது……ஆலோசனை..!
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். புதுச்சேரியில் நடந்த பாமக…
Read More » -
ALL TIMES WISH இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
Union of press media communication. துணைசெயலாளருக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்..
Read More » -
ஆற்காடு–பஸ் படிகட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில் இருந்தும், அதிகளவு மாணவ, மாணவியர் நாள்தோறும் ராணிப்பேட்டை வாலாஜா உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி…
Read More » -
???
இந்து மக்கள் கட்சி வேலூர் கோட்டத் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் அவர்களிடம்.மனு வழங்கப்பட்டது சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஜெ கண்ணன்…
Read More »