Month: June 2025
-
அகமதாபாத் விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி உயிர் பிழைத்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த…
Read More » -
சோளிங்கர்-வழக்கறிஞர் சு.சக்கரவர்த்தி மறைவுக்கு அன்புமணி அஞ்சலி செலுத்தினார்…
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், வழக்கறிஞர் சு.சக்கரவர்த்தி அவர்களின் மறைவையொட்டி சோளிங்கரில் உள்ள…
Read More » -
அமைச்சர் ஆர்.காந்தி–மேல்விஷாரம் ஹன்சா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை திறந்து வைத்தார்.
ஆற்காடு, ஜூன் 12, ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஹன்சா நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட்சாலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட ஹன்சா…
Read More » -
அகமதாபாத்–787-8 ரக விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்து…..
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர்…
Read More » -
இராணிப்பேட்டை– குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி சிறப்பு செய்தி..
12.06.2025 அன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா. அவர்கள் உத்தரவின் பேரில் துணை…
Read More » -
பிரதமர் மோடியின் 11 ஆண்டு சாதனை கூட்டங்கள்–பாஜக திட்டம்..
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேற்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும்…
Read More » -
இந்திய மாணவர் அமெரிக்க விமான நிலையத்தில் கைதி போல நடத்தியது ஏன்?
அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் தரையில் அழுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. நாடு கடத்தும் விவகாரத்தில் இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள்…
Read More » -
காங். தலைவர் கார்கே–பிரதமர் மோடியின் 33 தவறுகள்…
தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி 33 தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் கல்புர்கியில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
புதிதாககொரோனா தொற்று உறுதி நாடுமுழுவதும் முன்னெச்சரிக்கை அவசியம்….
நாடுமுழுவதும்கொரோனாதொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியுள்ள நிலையில், பிரதமர் மோடியைச் சந்திப்பவர்கள் கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி…
Read More » -
மெட்ரோ ரயில்– வணிக வளாகத்துடன் வடபழனியில் பேருந்து முனையம் அமைக்க திட்டம்..
வடபழனியில் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமென மெட்ரோ ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை…
Read More » -
அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை–சாதி, மதம் குறிப்பிட விரும்பாதோருக்கு சான்றிதழ்..!
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…
Read More » -
ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 89 உயர் கல்வி நிறுவனங்கள் நிலை…?
நம் நாட்டில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் பல்கலைக் கழக மானியக் குழுவால் (யுஜிசி) வகுக்கப்பட்டு 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கல்வி…
Read More » -
தேசியவாத காங். 26வது ஆண்டுவிழா…JUST..net news
தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congressnet news Party) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் 10.10 நேரத்தை காட்டும் கடிகாரம் ஆகும். இந்தகட்சியானது மகாராட்டிரா மாநிலத்தில்…
Read More » -
நரேந்திர மோடி–வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய எம்.பி.க்கள் குழுக்களுடன்ஆலோசனை..
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த…
Read More » -
திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்க சிறப்பு செய்தி..
10.06.2025 திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கத்தில் பேரரசி ராணி மங்கம்மாள் அவர்களின் 376 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் திருக்கோயில் சிறப்பு திருமஞ்சனம்….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு 07.06.2025 மாலை 6.30 மணியளவில் சுவாதி…
Read More » -
திருவாரூர் – நீடாமங்கலம் சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு 07.06.2025 மாலை 6.30 மணியளவில் சுவாதி…
Read More » -
நாடார் சமூகநல பாதுகாப்பு சங்கம்–சிறப்பு செய்தி
நாடார் சமூகநல பாதுகாப்பு சங்கம் சார்பில் நல்லூர் ஊராட்சி வீரபாண்டி நகரில் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. சங்கதலைவர். சங்கரலிங்கம் தலைமையில் செயலாளர்.…
Read More » -
அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்…..!
அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.…
Read More » -
ரோடு ஷோவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க நாளை சேலம் வருகை…
சேலத்துக்கு 2 நாள் பயணமாக நாளை (ஜூன் 11) வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து…
Read More » -
ராகுல் காந்தி–தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குபாராட்டு..
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.முன்னதாக, கடந்த ஆண்டு…
Read More » -
அதிநவீன சைக்கிளிங் உபகரணம் நிறைமதிக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை…
Read More » -
பாஜவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை….?
பாஜவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திடீரென்று நேற்று தைலாபுரம் தோட்டத்திலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் காலை 10 மணியளவில் காரில்…
Read More » -
பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
Read More »