Month: June 2025
-
அரசுப் பள்ளிகளில் புதிதாக 3,12,881 பேர் சேர்க்கை…
அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்தோர் குறித்த புள்ளி விவரத்தை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில், கேஜி வகுப்புகளில் 22,757 பேர், 1ம் வகுப்பு தமிழ் மீடியத்தில்…
Read More » -
அரக்கோணம்–கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1. மேத்யூ டேனியல் (வ/31) 2. முகேஷ் (எ) பப்புலு…
Read More » -
₹7,500 போனில் தொடங்கி.. இன்று 16 லட்சம் ஃபாலோவர்ஸ்…?
பெண்களை வீட்டிற்குள் முடக்கி வைக்கும் சூழலில் பிறந்து வளர்ந்தாலும், ராஜஸ்தானை சேர்ந்த கவுசல்யா சவுத்ரி (30) இன்று பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார். ₹7,500 மதிப்புள்ள போனை வைத்து…
Read More » -
பாஸ்ட் டேக்கில் ₹3,000 ரீசார்ஜ்.. 200 முறை பயணிக்கலாம்
கார், வேன் போன்ற வர்த்தகம் சாராத தனிநபர் வாகனங்களுக்கு புதிய பாஸ்ட் டேக் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது வரும் ஆகஸ்ட்…
Read More » -
வீடு தேடி வரப் போகும் ரேஷன் பொருள்கள்.. எப்படி டெலிவரி?
வீடு தேடி சென்று, ரேஷன் பொருள்களை விநியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் அட்டைதாரருக்கு இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதுகுறித்து பேசிய…
Read More » -
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்….?
சென்னை, ஜூன் 18: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என…
Read More » -
இராணிப்பேட்டை-வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை* இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 18.06.2025 தேதி வாராந்திர பொதுமக்கள்குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்குறைதீர்வு…
Read More » -
கலவைப்புதூர் ஊராட்சியில் மாவட்ட இணை பதிவாளர் ஆய்வு
கலவை ஜூன் 18.- கலவை அடுத்த கலவைபுதூர் ஊராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட இணை பதிவாளர் ஜெ.மலர்விழி ஆய்வு மேற்கொண்டார் ரேஷன் கடையில் அரிசி மற்றும் மற்ற பொருட்களின்…
Read More » -
ராணிப்பேட்டை–அங்கன்வாடி ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.. . .
ராணிப்பேட்டை ஜூன் 18 :- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழாக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இவ்வாற்பாடத்தின்…
Read More » -
தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுனமா?
கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற…
Read More » -
SBI சேமிப்பு வட்டியை குறைத்தது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…..
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, பொதுமக்கள் சேமிப்புக்கான ஆண்டு வட்டியை 2.7%-லிருந்து 2.5% ஆகக் குறைத்துள்ளது (ஜூன் 16 முதல்). அதேபோல FD-க்கான வட்டி விகிதமும்…
Read More » -
ஏர்போர்ட் அருகே பலூன், லேசர் ஒளி பயன்படுத்த தடை!
சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் ஒளிபயன்படுத்தத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.கட்டுப் பாடுகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் பேரன் இன்பநிதிக்கு புதிய பொறுப்பு,,,
முதல்வர் ஸ்டாலின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி, கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ம் தேதி கலைஞர் TV-யின் நிர்வாக பொறுப்பில் சேர்ந்துள்ளார். தினமும் காலை 11…
Read More » -
ஜூலை 15 முதல் அக். வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் அக்., மாதம் வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகரப் பகுதிகளில்…
Read More » -
புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கட்டுப்பாடு…?
புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான விதிகளில் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் வழிகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் மாணவர்கள்…
Read More » -
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநருக்கு அடித்த லக்!
‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்துக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகர்கள் தனுஷ், SK ஆகியோர் அவருடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அடுத்த பட…
Read More » -
கிருஷ்ணசாமி–அரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:…
Read More » -
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.. அரசு புது அறிவிப்பு
இலவச பஸ் பாஸ் வழங்க ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்கள் விவரங்களை சரிபார்த்து அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை…
Read More » -
அனயா பங்கர்–பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு..?
திருநங்கைகளுக்கு பெண்கள் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்க வேண்டும் என Ex-கிரிக்கெட்டர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்த அவரின் இன்ஸ்டா பதிவில், டெஸ்டோஸ்டிரோன்…
Read More » -
ஆட்டோ வாங்க மகளிருக்கு வாய்ப்பு—அரசு தெரிவித்துள்ளது.
TNSC-ல் ₹3 லட்சம் கடன் மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு…
Read More » -
ராணிப்பேட்டை–பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் ..
ராணிப்பேட்டை ஜூன் 17:- பாட்டாளி மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம்ராணிப்பேட்டை பாலாற்றங்கரை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றதுஇப்பொதுகுழு கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு…
Read More » -
குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி…
குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா விஜய் ரூபானி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Read More » -
தமிழக அரசுக்கு காவல்துறை ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை….
திருவள்ளூர்மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக,…
Read More » -
தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி,…
Read More » -
ராணிப்பேட்டை–பத்திரிகையாளர்களுக்கு பஸ் பாஸ் வழங்க காலதாமதம் கலெக்டரிடம் மனு
பத்திரிகையாளர்களுக்கு பஸ் பாஸ் வழங்க காலதாமதம், கட்டுப்பாடு பி ஆர் ஓ அட்டகாசம் அனைத்து பத்திரிகையாளர்கள்கலெக்டரிடம் மனு ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் ராணிப்பேட்டை…
Read More »