Month: June 2025
-
நீடாமங்கலம்–ராகுல் காந்தி பிறந்த நாள் சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் மே19 ராகுல் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு அன்று ராகுல் காந்தி பிறந்தநாளை திருவாரூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நிரோஷா…
Read More » -
பள்ளியில் மயங்கி விழுந்து 11-ம் வகுப்பு மாணவி மரணம்….?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், கும்பரை பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி பிரியா…
Read More » -
ஒரே மாணவர்.. 3 கோச்சிங் சென்டர்? NEET UG
சமீபத்தில் வெளியான NEET UG தேர்வில் கேஷவ் மிட்டல் என்ற மாணவர் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்தார். அவர் தங்களிடம் தான் படித்தார் என பல…
Read More » -
மிசா ராமநாதன் காலமானார்: முதல்வர் இரங்கல்…..
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா ராமநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, 1 வருடம் சிறையில் இருந்தவர்…
Read More » -
புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற கட்டிடம் குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம்…..?
குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம் வீசும் மேல் புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற கட்டிடம் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் மேல் புதுப்பாக்கம் ஊராட்சி ஆறாவது வார்டு…
Read More » -
வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா…
வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசேன் பங்கேற்பு வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் அகில இந்திய…
Read More » -
கடப்பந்தாங்கல் ஏரியில் பதுக்கி வைத்திருந்த மணல் வருவாய்த் துறையினர் பறிமுதல்…
ஆற்காடு ஜூன் 20.-ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட ஏரி பகுதியில் மர்ம நபர்கள் ஆற்று மணலை கடத்தி வந்து கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்…
Read More » -
நித்தியானந்தா இருக்கும் இடம் அர்ச்சனாக்கு தெரிந்தது..!
நித்தியானந்தாவின் ‘கைலாசா’ நாடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், ஆஸி., அருகே UNITED STATE OF KAILASA என்ற தனிநாட்டில் நித்தி…
Read More » -
ராணிப்பேட்டை–ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வீசி மோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகில் காங்கிரஸ் ஒன்றியம் சார்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா…
Read More » -
ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்…
ராணிப்பேட்டை மாவட்டம் பெரிய உப்புபேட்டையில் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் டாக்டர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட…
Read More » -
பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு..!
சென்னையில் காலை 7 – நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து சென்னை…
Read More » -
விமான விபத்துக்கான காரணம் தெரிவதில் சிக்கல்.. அதிர்ச்சி
274 பேரை பலி கொண்ட அகமதாபாத் விமான விபத்திற்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. கிடைத்த கருப்புப் பெட்டியும் சேதமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் ரெக்கார்டிங்…
Read More » -
Others
கட்சி மாறுகிறாரா தொண்டாமுத்தூர் ரவி..?
கட்சி மாறுகிறார தொண்டாமுத்தூர் ரவி ? வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியை நீக்க கோரி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றம் ? கோவை,ஜுன்,19:கோவையில் மாவட்டச் செயலாளரை நீக்க…
Read More » -
இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் அர்னாலா போர்க்கப்பல்..
எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், கடல் கண்ணி வெடிகளை போடுவதற்கும், குறைந்த ஆழமுள்ள கடலோர பகுதிகளிலும் செல்லும் வகையிலான போர்க் கப்பல் ஒன்றை கொல்கத்தாவில்…
Read More » -
இந்திய கடற்படையில் முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா இணைப்பு…
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது. இதற்காக கடற்படையின் கப்பல் பட்டறையில் நடந்த விழாவில் பாதுகாப்பு படைத்…
Read More » -
இந்திய தூதரகங்களின்மேற்பார்வையின் கீழ் ஈரானில் இருந்து 110 மாணவர்களை இந்தியா வெளியேற்றியது..
ஈரான் உடனான இஸ்ரேலின் தொடர்ச்சியான மோதலுக்கு மத்தியில் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமான ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது. ஆபரேஷன் சிந்துவின்…
Read More » -
பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை….?
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூஸ் கடைகள்,…
Read More » -
முன்னாள்முதல்வர் பூபேஷ்பாகல் சென்ற விமானத்தில் கோளாறு…
அடுத்தடுத்து விமான கோளாறுகள் தொடர்பான செய்திகள் வந்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இன்று டெல்லியில் இருந்து ராய்ப்பூர் சென்ற விமானத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலும்…
Read More » -
ATM PIN இனி தமிழில் செட் பண்ணலாம்..
எளிதில் நினைவில் வைத்துக்கொள்வதற்காக பிறந்த தேதிகளை ATM PIN-ஆக வைக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. இதனால் ஏற்படும் சைபர்கிரைம் மோசடிகளைத் தடுக்க IOB ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது.…
Read More » -
குபேரா படத்தில் 19 காட்சிகள் நீக்கம்…..
தனுஷ் நடிப்பில் ஜூன் 20-ல் வெளியாகவுள்ள ‘குபேரா’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கையின் போது, படத்தின் 13:41 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஆந்திரா பாக்ஸ்…
Read More » -
புதுச்சேரி–விவசாயிகளின் பம்புசெட்டுகளில் இலவச சோலார் பேனல்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறை மூலம் ‘என் வீடு என் நலம்’ திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம்…
Read More » -
தூத்துக்குடி மாநகராட்சி சாக்கடை கழிவுநீர் உப்பளங்களில் தேக்கம்…?
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் மிக பழமையான காளவாசல் உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 192 உறுப்பினர்கள் உப்பளங்களை அமைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து இந்த…
Read More » -
தனுஷ் நடிப்பு குறித்து சேகர் கம்முலா பேட்டி….
தமிழில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக உள்ள சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன்…
Read More » -
பாமக தலைவர்களுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி…
பாமக MLA அருளை தொடர்ந்து அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியும் நெஞ்சு வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருப்பது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
Read More »