Month: June 2025
-
பிரான்ஸ் அதிபர்–ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்…
ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Read More » -
மாணவிக்கு பாலியல் தொல்லை பீகார்இளைஞர் கைது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி வளாகம் கிண்டியில் அமைந்துள்ளது. ஐஐடியில் உள்ளூர் மாணவர்கள்…
Read More » -
போலீசாருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…
வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்ப போலீசாருக்கு அதிகாரம் கிடையாது..உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
Read More » -
நீடாமங்கலம்–போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
ஜூன்26 சர்வதேசபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாகும். இந்த நாளில், போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் தமிழக அரசின்…
Read More » -
லியோனி–நெருப்போடு போர்தொடுக்கும் விட்டில் பூச்சி நடிகர்விஜய்…
சென்னை வடகிழக்கு மாவட்ட. மாவட்டம் புழல் ஒன்றியம். ஊராட்சி தி.மு.க சார்பில். முத்தமிழறிஞர் கருணாநிதிபிறந்தநாள்பொதுக்கூட்டம்நடைபெற்றது.கூட்டத்திற்கு. மாவட்ட கழக செயலாளர். மாதவரம். எஸ். சுதர்சனம் எம். எல். ஏ.…
Read More » -
மதுரை எம்பி–கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை–சிபில் ஸ்கோர்…?
சிபில் ஸ்கோர் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது…
Read More » -
மப்பேடு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் தாக்குதல்.,ஒருவர் உயிரிழப்பு.
திருவள்ளூர் அருகே சாலையோரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கும்பல் ஒன்று 2 நாட்டு வெடி குண்டுகள் வீசி, அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர்…
Read More » -
ஐகோர்ட் உத்தரவு — ரேஷன் பொருட்கள் எடைப் பிரச்சினை….?
சென்னை உயர் நீதிமன்றத்தில், “தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே…
Read More » -
செய்தி துளிகள் 26 / 6 / 25
1 )பாமகவில் இருந்து வெங்கடேஷ்வரன் எம்எல்ஏவை நீக்கம் செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வெங்கடேஷ்வரனுக்கு பதில் தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டார். 2…
Read More » -
தேனியில்-போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…
அனைவருக்கும் வணக்கம். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் இன்றைய தினம் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…
Read More » -
நீடாமங்கலம்-அமாவாசை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்..
ஜுன் 25 காலை 8 மணியளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும்…
Read More » -
ஆவடி காவல் ஆணையரகம்-சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்–பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
26.06.2025 (வியாழக்கிழமை) அன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக 5 கி.மீ தூரத்திற்க்கு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த…
Read More » -
போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை காவலர்களைபாராட்டினார்–காவல் ஆணையாளர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம்…
Read More » -
மறைந்த வி.பி.சிங்பற்றி அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், திமுக எம்.பி. கனிமொழி புகழஞ்சலி!!
இந்தியாவின் 7வது பிரதமரும் சமூக நீதிக் காவலருமான மறைந்த வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா இன்று(ஜூன்.25) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள்…
Read More » -
நீடாமங்கலம்-அரசுப் பள்ளியில் மாடித்தோட்டம் அமைக்கும் நிகழ்வு
நீடாமங்கலம் ஜூன் 25 நீடாமங்கலம் அருகே அகர பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில்…
Read More » -
இராணிப்பேட்டை–குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 4 பேர் கைது.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள்குண்டர்தடுப்புகாவல்சட்டத்தில்கைதுசெய்துசிறையில்அடைக்கப்பட்டனர். நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.05.2025-ம் தேதியன்று தட்சணாமூர்த்தி (வ/25) என்பவரை…
Read More » -
டிஜிட்டல் முறையில் வில்லங்க சான்று நடைமுறை ! ரியல் எஸ்டேட் துறையினர் வரவேற்பு.
கோவை, ஜுன், 25: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நிகரான வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் பங்கு வருகிறது. இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி…
Read More » -
அமெரிக்க ராணுவதளங்களை துணிந்து ஈரான் குறிவைத்து தாக்கியது…
அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைக்க எந்த நாடும் துணிந்ததில்லை. ஆனால், நாங்கள் அதைச் செய்தோம் என இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி தெரிவித்தார்.தனியார் செய்தி நிறுவனத்துக்கு…
Read More » -
இராணிப்பேட்டை–தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளருக்கு டாக்டர் பட்டம்..
ஆற்காடு ஜூன் 24:- சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஸ்வநாதனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியதுஆற்காடு அடுத்த தாயனூர் ராமாநாதபுரம்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி –மேற்குவங்கம்உருவானநாள்
சென்னைகிண்டியில்உள்ளஆளுநர்மாளிகையில்நேற்றுமேற்குவங்கம்உருவானநாள் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது நாடு பல வேற்றுமைகளை கொண்ட நாடு. இங்கு ஏதாவது நடந்தால் மேற்கு வங்காளத்தில் எதிர்வினை இருக்கும். அங்கு…
Read More » -
பழங்குடி இருளர் பெண் விழுப்புரம் கலெக்டரிடம் மனு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (24). இவர் நேற்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழங்குடி…
Read More » -
செங்குன்றம்—15 கிலோ கஞ்சாபறிமுதல் இரண்டு பேர்.கைது….
செங்குன்றம். காவல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர். சசிகுமார் தலைமையில். போதை பொருள் கடத்தல். தடுப்புக்கான தீவிர வாகன சோதனை நடைபெற்றது. செங்குன்றம் அருகே. பாடியநல்லூர்…
Read More » -
வடகரை–போக்குவரத்து நெரிசலால் மக்கள் உயிருக்குஆபத்து…உடனடி நடவடிக்கை தேவை…?
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட. செங்குன்றம் காவல் சரகம். வடகரை. சிக்னல் வழியாக. மாதவரம் செல்லும். நெடுஞ்சாலையில். மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னைக்கு உள்…
Read More » -
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிய பேனா முள்…..
பேனா முள் 10 ஆண்டைமுன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கலந்துகொண்டு வாழ்த்திய போது. நாள்: 22.06.2025
Read More » -
ஐஏஎஸ் அதிகாரிகள் 55 பேர் தமிழகத்தில் பணியிட மாற்றம் முழுவிவரம்..
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த…
Read More »