Month: May 2025
-
விரைவில்– பலவித சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஓட்டுநர் இல்லாத 3 மெட்ரோ ரயில்கள் …
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத…
Read More » -
ஆற்காடு புஷ்ப வியாபாரிகள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு…
ராணிப்பேட்டை மாவட்டம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் ஆற்காடு புஷ்ப வியாபாரிகள் நல சங்கம் சார்பில் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பேருந்து…
Read More » -
பிரதமர் மோடி – விமானப்படைத் தளபதி சந்திப்பு
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில்…
Read More » -
Others
இராணிப்பேட்டை– சட்டவிரோதமாக கஞ்சாவிற்பனை இருவர்கைது
இராணிப்பேட்டை மாவட்டம்,இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் . கணேஷ் (வ/29) . ராஜேந்திரன் (வ/40) என்பவர்களை ஆற்காடு…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின் –அச்சமற்ற பத்திரிகைத்துறை இல்லை என்றால் …….
”அச்சமற்ற பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இருளில் இறந்துவிடும் என்பதை நமக்குநாமே நினைவுபடுத்திக் கொள்வோம்.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி தமிழக முதல்வர்…
Read More » -
பரூக் அப்துல்லா — இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் காஷ்மீர் இருக்கும்…
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை…
Read More » -
இந்தியகடற்படை கப்பல்கள் எல்லாம் போருக்கு தயார் ….
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தியது, வாகா எல்லையை முடியது,…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலைய சிறப்பு செய்தி …
இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த .பலராமன் என்பவர் கடந்த 24.12.2024 தேதி வாகன விபத்தில் இறந்தார். இவர்களின் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால்…
Read More » -
திருப்பத்தூர்–அடாவடி வசூலில் ஆம்பூர் சார் பதிவாளர் பாலமுருகன்..?
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டார்கெட் அடாவடி வசூலில் ஆம்பூர் சார் பதிவாளர் பாலமுருகன், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர்தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தோல்…
Read More » -
வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்பட்ட வைஷ்ணவி மனகுமுறல் அறிக்கை…?
கோவையைச் சேர்ந்த வைஷ்ணவிவெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றேதான். இந்தச்…
Read More » -
தேனியில் மெய்வழி மக்கள் இயக்கம்–சிறப்பு செய்தி..
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் அருகில் முழு நேர கடையாக…
Read More » -
‘தரமற்ற பிளீச்சிங் பவுடர்…மேயர் பிரியா கூறியது என்ன?
சென்னை புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடம் அருகில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபுவுக்கு பதிலாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா…
Read More » -
ரிசர்வ் வங்கி–புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் ..?
கடந்த 2023,மே 19ம் தேதி உயர் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் அந்த நோட்டுகளை வங்கிகளில் திரும்ப செலுத்தினர்.…
Read More » -
முதல்வர் மு.க.ஸ்டாலின் –தெருநாய்களை கட்டுப்படுத்தஅதிரடி..
தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தெரு நாய்களால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல்…
Read More » -
சென்னையில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது…
அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து…
Read More » -
மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்..
மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வேலூர் ஒன்றியம் கீழ்மொணவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லதா பழனி அவர்கள் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது, இதில்…
Read More » -
முருகக்கனி நாடார் அவர்களின் தாயார் காலமானார்….
நமது சங்கத்தின் முதல் செயலாளர் பி. எஸ். ரத்தினசாமி நாடார் அவர்களின் மனைவியும் நமது சங்க உறுப்பினர்கள் ஆர். முருகக்கனி நாடார் அவர்களின் தாயாரும், எம்.ரத்னகுமார், எம்.…
Read More » -
Others
நீடாமங்கலம் பேரூராட்சி—சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம்நீடாமங்கலம் பேரூராட்சிதெற்கு வீதி மற்றும் சிவன் கோவில் தெரு மழைநீர் வடிகால் பணியினை தொடங்கிவைத்து புதுதெருவில் புதிதாக சாலை அமைக்கும் பணியினை#பேரூராட்சிமன்றதலைவர்#அண்ணன்_R_R_ராமராஜ் பார்வையிட்டார் உடன் #பேரூராட்சிமன்றதுனைத்தலைவர்_ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ்மற்றும்#பேரூராட்சி_மன்ற …
Read More » -
நீடாமங்கலம் ஸ்ரீ செந்தூர் முருகன் வாட்டர் சர்வீஸ் கடைதிறந்தார் R. இராசசேகரன் ..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஸ்ரீ செந்தூர் முருகன் வாட்டர் சர்வீஸ் கடையினைநீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரத் தலைவரும் ஆன உயர் திரு…
Read More » -
மக்களின் பாராட்டுகளை பெற்றார் சேர்மன் சோம செந்தமிழ்செல்வன்
மே 1 உழைப்பாளர் தினம் மக்களின் பாராட்டுகளை பெற்றார் சேர்மன் சோம செந்தமிழ் செல்வன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல பொறுப்புகளை வகித்து வந்தவர்உயரிய சிந்தனைகளோடு செயல்பட்டு கிராமங்களுக்கு…
Read More » -
Others
நீடாமங்கலம் -அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் .
30.04.2025 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள்…
Read More » -
ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 8 பக்தர்கள் உயிரிழப்பு..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாச்சலம் அப்பன்ன சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் வராஹலட்சுமி சமேத நரசிம்மசுவாமி ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு…
Read More »