Month: May 2025
-
வணிக போராளி த. வெள்ளையன் வரலாற்று நூல்!! சிறப்பு செய்தி.
வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில்! வணிக போராளித. வெள்ளையன் வரலாற்று நூல்!!வை.கோ. எம்.பி. வெளியிட்டார்!!!வணிகர் சங்கங்களின் பேரவை 42 வது மாநில மாநாடு தாம்பரம் அருகே உள்ள படப்பையில்…
Read More » -
செங்குன்றம் ரேவதி ஸ்டோர்–சிறப்பு செய்தி
செங்குன்றம் ரேவதி ஸ்டோர் அருகில் உள்ள அருள்மிகு. வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்பதிகளுக்கு திருக்கல்யாணம் ஆலய தலைமைகுருக்கள். வெங்கடாஜலம்தலைமையில் நடந்தது.மனோகரன், பாலாஜி,…
Read More » -
செங்குன்றம் மசூதி அருகே வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் விசாரணை..
சென்னை தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய…
Read More » -
தமிழக இருஅமைச்சர்கள்துறைகள் மாற்றம்…
வியாழக்கிழமை (மே 8) அறிவிக்கப்பட்ட மாற்றத்தின்படி, அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.அதுபோல, அமைச்சர் ரகுபதி வகித்துவந்த சட்டத்துறை அமைச்சர் பதவி துரைமுருகனிடம்…
Read More » -
காஞ்சிபுரம்–பட்டியலின மக்கள் திடீர் போராட்டம்…
காஞ்சிபுரம் மாவட்டம்ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் திடீர் போராட்டம் பட்டியலின மக்களுக்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அதிர்ச்சிஆக்கிரமிப்பை விரைந்து அகற்றி இலவச பட்டா வழங்க பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைமற்றும்…
Read More » -
ராணிப்பேட்டை–பெயருக்குத்தான் விவசாய குறைத்திர்வு கூட்டமா….?
பெயருக்குத்தான் விவசாய குறைத்திர்வு கூட்டம் பெரும்பாலும் அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதே கிடையாது கலவை விவசாயிகள் சாடல் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு…
Read More » -
காஞ்சிபுரம்–பட்டியலின மக்கள் திடீர் போராட்டம்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் திடீர் போராட்டம் பட்டியலின மக்களுக்கான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றி இலவச பட்டா வழங்க பாதிக்கப்பட்ட…
Read More » -
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார்…
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார். அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன் தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற…
Read More » -
அஜித் தோவல்–மீண்டும்பாகிஸ்தான் தாக்கினால் பதிலடிக்கு தயார்…
பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என உலக நாடுகளிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
Read More » -
திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்கம்…முதல்வர் ஸ்டாலின் மரியாதை….
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே ஆண்டு மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவர்…
Read More » -
இராணிப்பேட்டை– நடைப்பயிற்சியாளர்கள் விழிப்புணர்வு…
இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான நடைப்பயிற்சியாளர்கள்விழிப்புணர்வு நடைப்பயிற்சிஅனைவரும் கலந்து கொண்டு உடல்நலத்தை காப்போம்… நடைபயிற்ச்சியின் அவசியத்தை தெரிந்து கொள்வோம்… நாள்: 10.05.2025 சனிக்கிழமைநேரம் : காலை…
Read More » -
Others
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி – சிறப்பு செய்தி
Surulivel RedCrosd K: Greetings from Indian Red Cross Society, Theni district.வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன்…
Read More » -
வேலூர்–குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்….?
வேலூர் பழைய பெட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகள் இதனால் நோயாளிகளுக்கு மேலும் பல நோய்கள் வர அபாயம் கண்டுகொள்ளாத மாநகராட்சி…
Read More » -
காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற நடிகர்…..
பிரபல கேரள கால்பந்து வீரர்ஐ.எம். விஜயன். இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்த அவர், பல மலையாளப் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில்…
Read More » -
பரங்கிப்பேட்டையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தியதால் வழக்கு பதிவு…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்திய வாகனத்தை சிதம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் அனுமதியுடன் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின்…
Read More » -
ரூ.23 கோடி வைரத்தை கொள்ளையடித்த கும்பல் கைது….
சென்னை அண்ணா நகர், 17-வது தெருவில் வசித்து வருபவர் வைர வியாபாரி சந்திரசேகர்(69). இவருக்கு இடைத்தரகரான வளசரவாக்கம் காமாட்சி நகரைச் சேர்ந்த விஜய் (24) என்பவரது அறிமுகம்…
Read More » -
மத்திய அரசு–மக்கள் பாதுகாப்புக்கு மே 7-ல் போர்க்கால ஒத்திகை நடத்த மாநிலங்களுக்கு உத்தரவு.
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் புதன்கிழமை (மே 7) அன்று…
Read More » -
தேர்தல் ஆணையம்– ஒற்றை செயலி வாக்காளர்களுக்கு விரைவில் அறிமுகம்.
வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான தற்போதைய 40 செயலிகளை உள்ளடக்கி ஒரே செயலி மற்றும் இணையதளத்தை (ECINET) தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த செயலில் தற்போது…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி
தேதி :- 05.05.2025 ❇️ இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. பிரபு அவர்களது குடும்பத்தாருக்கு 2011 ஆம் ஆண்டு…
Read More » -
இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு…?
இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை நிறுவ வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு தலைமை எஸ் கே மோகன் கோட்ட தலைவர். சமூக…
Read More » -
ராணிப்பேட்டை– இந்து மக்கள் கட்சி சிறப்புசெய்தி.
இந்து மக்கள் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக இன்று பாரதிய ஜனதா கட்சி மாநில விவசாய அணி சேர்ந்துஉறுப்பினர் உயர்திரு முரளியின் நரசிம்மன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை…
Read More » -
உதயநிதி–செயற்கை இழை ஓடுதள பாதை, இயற்கை புல்வெளி கால்பந்து மைதானத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (5.5.2025) நேரு விளையாட்டரங்கம் சென்னை ஒலிம்பிக் அகடமியில் நடைபெற்ற விழாவில், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 7 கோடி…
Read More » -
இந்தியா–பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீர் நிறுத்தம்….
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தியது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்…
Read More »