Month: May 2025
-
அதிமுக செல்லூர் ராஜுவை கண்டித்துமாஜி ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்..
சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்று அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜுவை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ராணுவத்தினர் எல்லைக்கு…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விளக்கம்!
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், “காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வன்கொடுமை செய்ததாக அளித்த…
Read More » -
சென்னை வாழ் நாடார்கள் சங்க புதிய நிர்வாகிகள்…..
சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் புழல் நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பொதுச் செயலாளராக ஆர். செல்வகுமார் வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற செல்வகுமார்…
Read More » -
உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி 14 கேள்விகள்: தலைமை நீதிபதிக்கு கடிதம்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்ற தலைமை…
Read More » -
Others
திருவாரூர் மாவட்ட மாணவர் அணி–சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்ட மாணவர் அணி சார்பாக ,#மன்னை சட்டமன்ற தொகுதி #நீடாமங்கலம் பேரூர் கழகத்தில் இல்லம் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை நீடாமங்கலம் பேரூர் கழகச்…
Read More » -
Others
திருவாரூர் மாவட்டசாதனை விளக்க பொதுக்கூட்டம் –சிறப்பு செய்தி
மே 12 #நீடாமங்கலம்_வடக்கு_ஒன்றியம்#நீடாமங்கலம்_பேரூர் #திருவாரூர்_மாவட்டம்#திராவிட_முன்னேற்றக்_கழகம் நாடுபோற்றும்_நான்காண்டுதொடரட்டும்_பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Read More » -
Others
இந்திய ராணுவ வீரர்களை பாராட்டிபா.ஜ.க சார்பில் பேரணி
இந்திய பாகிஸ்தான் போரில் வெற்றி வாகை சூடிய இந்திய ராணுவ வீரர்களை பாராட்டி சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது. அதில் புழல் மண்டல்…
Read More » -
தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம்—சிறப்பு செய்தி..
தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம் , வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜான் டேவிட் மகள் முதல் திருவிருந்து மற்றும் பிறந்த நாள் விழா இன்று…
Read More » -
மணிப்பூரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில்….
மணிப்பூரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆயுத கும்பலை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தியா-மியான்மர்…
Read More » -
மோடி தலைமையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து அமைச்சரவையில் ஆலோசனை.
நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.…
Read More » -
உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு..
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு…
Read More » -
‘ஆகாஷ்தீர்’–அமெரிக்கா, சீனாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது..
கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் துருக்கியும் நேரடியாக…
Read More » -
இயக்குநர் ஆர்.மணி– உயர் சிறப்பு மருத்துவமனையில் கூடுதல் மருந்து கவுன்ட்டர்கள்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மருந்தகத்தில் மருந்து வாங்குவதற்காக பெரிய வரிசை இருப்பதை அரசு விரும்புகிறதா? என்று ஒரு செய்தி சமூக…
Read More » -
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைவழக்கில் கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம்தீர்ப்பு….
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம்…
Read More » -
இஸ்ரோ தலைவர் நாராயணன்– பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் எல்லைகளை கண்காணிக்க ….
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 10 செயற்கைக்கோள் மூலமாக நாட்டின் எல்லைகள் கண்காணிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில்…
Read More » -
அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட விபரீதம்…?விசாரணைக்கு உத்தரவு..
திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் கொழுப்பை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்ணின் கை மற்றும் கால்களில் 9 விரல்கள் நீக்க்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு…
Read More » -
தூய உள்ளங்களான செவிலியர்கள்அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும்… தலைவர்கள் வாழ்த்து.
ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும்…
Read More » -
சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா ….சிறப்பு செய்தி
சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு ஆற்காடு நகர பாமக சார்பில் 20க்கும் மேற்பட்ட வேன்கள் மாநாட்டிற்கு சென்றன..மயிலாடுதுறையில் இருந்து சென்னை அடுத்த மாமல்லபுரம்…
Read More » -
முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட…
Read More » -
வைகை ஆற்றில்பச்சைப் பட்டு உடுத்திஇறங்கினார் கள்ளழகர்…!
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.…
Read More » -
எடப்பாடி பழனிசாமிக்கு 71 வது பிறந்தநாள் விழா ….
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் இன்று அ.தி.மு.க. கழகம் சார்பாக இன்று ஆற்காட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 71 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அதைத்…
Read More »