Month: May 2025
-
பெண்கள் என்று கூட பாராமல், அவர்கள் மீதுபாதுகாப்புப்படையினர்கொலைவெறித்தாக்குதல்.
பாஜகவின் இழிவான அரசியல் செயல் பாடுகளால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் 2 வரு டங்களாக வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. பாஜக ஆட்சியை கலைத்து குடியரசுத்…
Read More » -
ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக விளக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள், எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக 126 அடி உயரத்திலான…
Read More » -
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் சிறப்பு ஆலோசனை கூட்டம்…
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர். ராஜா ராபர்ட் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. சரகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள், சட்டம் ஒழுங்கு குற்றசம்பவங்கள்,…
Read More » -
ஜி.கே.வாசன்–தமிழக அரசுசொத்து வரி உயர்வை திரும்பப் பெறவலியுறுத்தல்..
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,.”நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பே வெளியிடாமல் அமலுக்கு வந்தது. தமிழக அரசின் உத்தரவு…
Read More » -
தமிழ்நாடு டி. யூ. ஜெ சங்கத்தின்சென்னை மாவட்ட பேரவை கூட்டம்…
தமிழ்நாடு டி. யூ. ஜெ சங்கத்தின்சென்னை மாவட்ட பேரவை கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர். தேவேந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர். ஜாபர் வரவேற்றார் .கூட்டத்தில்…
Read More » -
ஆற்காடு நகர பாமக சார்பில் ஜெ. குரு அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் , மறைந்த மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு…
Read More » -
இராணிப்பேட்டை வாலாஜா பாலாறு அணைக்கட்டு,புணரமைக்கும் பணிகள்பார்வையிட்டதுரைமுருகன்
மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் மற்றும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ஆகியோர் இன்று (24.5.2025) இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–நிதி ஆயோக் கூட்டத்தில் பேச்சு–விவரம்..
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:…
Read More » -
தேனிமாவட்ட ஆட்சியருக்கு அருகாமையிலேயே இந்த கட்டண கொள்ளை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் மக்களின் நலனுக்காக செயல்படுகிறதா ??? அல்லது தெரிந்தே நகராட்சி ஒப்பந்ததாரர்களின் பணத்திமிர் வெறியாட்டத்திற்கு வெள்ளைக்கொடி…
Read More » -
திருப்பூர்–தேசிய தேவாங்கர்முன்னேற்ற கழகம்–சிறப்பு செய்தி
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் சாந்தலட்சுமியின் புதல்வி திவ்யலட்சுமியை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில…
Read More » -
வீர சாவர்க்கர் படம்—பாஜக அறிவிப்புக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு
டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன்…
Read More » -
பிரேமலதா–திமுக அரசுதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை..?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.தூத்துக்குடிவிமானநிலையத்தில்செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமலாக்கத்…
Read More » -
புதுடெல்லி–புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு இல்ல வளாகம்–முதல்-அமைச்சர்ஆய்வு.
புதுடெல்லி, சாணக்யபுரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்களின் கட்டுமானப்பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சாணக்யபுரியில்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்.
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
நடைபாதை முழுவதும் சென்னையில் ஆக்கிரமிப்பு….?ஆபத்தான நிலையில்பயணிகள்…?
சென்னையில், அமைந்தகரைக்கும் கோயம்பேட்டிற்கும் இடையே உள்ள பாதசாரிகள் நடைபாதையை ஆக்கிரமிப்பால் அவதிப்படுகிறார்கள். கடைகள் மற்றும் வாகனங்களால் நடைபாதை முழுவதும் நிரம்பி வழிகிறது. இதனால் மக்கள் சாலையில் இறங்கி…
Read More » -
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பது என்ன…?
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபான் பாய். இவர், ‘நான் நலமாக இருக்கும் போது நான் இறந்துவிட்டதாக சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.…
Read More » -
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன்–சிறப்பு செய்தி
பாஜக மகளிரணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து பாஜக…
Read More » -
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்போக்குவரத்து காவல்துறைக்குஉத்தரவு
சென்னையில்சாலைகளில் செய்யப்படும் ஐந்து வகையான விதிமீறலுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால்…
Read More » -
மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராகஉத்தரவு…
நிலஅபகரிப்புவழக்கில்அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்…
Read More » -
சிவகங்கை–ஆளுநர் ரவிக்கு கண்டதேவி கிராம மக்கள் எதிர்ப்பு…
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த ஆங்கில மொழியாக்க நூலை…
Read More » -
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு பின்னணி என்ன?
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை வைத்துள்ள நிலையில் 27 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான செயலாகும். இவர்களில் அவர்களின் பொதுச்…
Read More » -
103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
இந்தியாவில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.24,470 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு…
Read More »